Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மூச்சக்கர வண்டிகளை அறிமுகம் செய்வது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கரங்களை உடைய சிறிய வாகனங்களை பரீட்சார்த்த அடிப்படையில் முக்கிய நகரங்களில் சோதனையிடத் திட்டமிட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் இந்த விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதகம்Read More →

Reading Time: < 1 minuteஅரச மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக அரச மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஆயிரத்து 347 வகையான மருந்துகளில், 150 வகையான மருந்துகளுக்கு ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய் அதாவது 13.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றதாகவும் சுகாதாரRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் வீடு புகுந்து தாக்கியது, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ள இருவர் மீது பீல் பிராந்திய பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். கடந்த ஆண்டு பிராம்டன் பகுதியில் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் படுகாயத்துடன் உயிர் தப்பியிருந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு இளைஞர்கள், 22 வயது அபிஷேக் அபிஷேக் மற்றும் ஹர்மன்தீப் பெஹ்லீம் ஆகிய இருவர் மாயமாகியிருந்த நிலையில் தற்போது கைதாகியுள்ளனர். 2022 மார்ச் மாதம் பலRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் பேருந்து ஒன்றில் புகுந்து இளைஞரை கத்தியால் தாக்கிய நபரை மூன்று மாதங்களுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் Old Mill சுரங்க ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடர்புடைய கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. 16 வயது சிறுவன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்குள் நுழைந்து, சம வயது சிறுவனை கத்தியால் தாக்கியுள்ளான். பல முறை கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தாய் மற்றும் சகோதரரை படுகொலை செய்த 22 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 50 வயதான செர்ரீ புச்சனான் மற்றும் 24 வயதான டேரென் சிஸ்ஹோல்ம் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். வீடு ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கேவின் சிஸ்ஹோல்ம் என்ற 22Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வருமான வரி ஆவணங்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வருமான முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகைதிக்குள் வரி குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் தற்பொழுது சுமார் 160000 அரச பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கனடிய வருமான முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த 39 ஆயிரம் பணியாளர்களும்Read More →

Reading Time: < 1 minuteதற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகவும் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நியாயமான சமூக வர்த்தக, பசுமை மற்றும் டிஜிட்டல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஓர் பகுதியிலிருந்து அநாதரவான நிலையில் இருந்த 135 பூனைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக அளவில் பூனைகள் ஒரே இடத்தில் இருந்த காரணத்தினால் அவற்றில் பல பூனைகளுக்கு நோய்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சுவாச பை தொடர்பான தொற்றுக்கள் ஏற்பட்டதாக ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு குழுக்களாக பிரித்து இந்த பூனைகள் டொரன்டோவுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக Toronto Cat Rescue என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பூனைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவா நகரில் பொலிஸார் கரடியொன்றை சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகாமையில் இருந்த காரணத்தினால் பொலிஸார் கரடியை சுட்டுக் கொன்றுள்ளனர். கரடியொன்று வீடுகளுக்கு அருகாமையில் சஞ்சரிப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார், வீடுகளுக்கு மிக அருகாமையில் கரடி சஞ்சரித்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை கருத்திற் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அந்த இடத்திலிருந்துRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு, பேலியகொடயிலுள்ள களஞ்சியம் ஒன்றில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று ‘குஷ்’ என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை இன்று கைப்பற்றியுள்ளது. இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில் மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்பட்டிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில் அமெரிக்க கஞ்சா 12Kg காணப்பட்டதகையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும்Read More →

Reading Time: < 1 minuteபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பை வெளியிடுவதாக கூறி காணொளியொன்றை வெளியிட்ட கனேடிய அமைச்சர் ஒருவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்கஹ்ப்ரா சமூக வெளியிட்ட காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹை ஹீல் பாதணிகளை அணிந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் ஹை ஹீல் எனப்படும் கூர்மையானதும் உயரமானதுமான சிகப்பு நிற பாதணிகளை அணிந்து காணொளி வெளியிட்ப்பட்டது. எனினும், இந்தRead More →

Reading Time: < 1 minuteசூடானில் உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கனடிய அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது. கனடாவில் வாழ்ந்து வரும் சூடான் சமூகத்தினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் இராணுவத்திற்கும், துணை இராணுவக்குழுவிற்கும் இடம்பெற்று வரும் போரில் பொதுமக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சூடானின் நிலைமைகள் குறித்து பெரும் கவலை கொண்டுள்ளதாக சூடான் கனடிய சமூக ஒன்றியத்தின் தலைவர் அஷ்ரப் அம்ஹார்ட் தெரிவித்துள்ளார். அண்மையில்Read More →