Reading Time: < 1 minuteகனடாவின் சில பகுதிகளில் பீட்சா விநியோகம் செய்வது போன்று நிதி மோசடிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் நோர்த் யோர்க் பகுதியில் இவ்வாறு பீட்சா விநியோக சாரதி என்ற போர்வையில் நபர் ஒருவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றியுள்ளார். அட்டை மூலமாக கொடுப்பனவு செய்யப்பட வேண்டும் எனவும் தம்மிடம் கையில் பணம் இருப்பதாகவும் கூறி குறித்த பெண்ணிடம் டெபிட் அட்டையை வாங்கி மோசடிRead More →

Reading Time: < 1 minuteஉள்ளூராட்சிறத் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மூன்று பேரில் ஒருவர் பாரியளவிலான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 30 வீதமானவர்கள் மிக மோசமான அல்லது மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று தொடக்கம் முதல் இவ்வாறு மக்கள்; பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான அங்குஸ் ரெய்ட் இன்ஸ்டிடியூட் என்னும் நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் பெண்களை தேவையில்லாமல் கேலி கிண்டல் செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். றொரன்டோவின் ஈஸ்ட் யோர்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் செல்லும் இளம் பெண்களை மோசமாக கேலி செய்த காரணத்தினால் இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். றொரன்டோவைச் சேர்ந்த ஈஸானுல்ல நிசாரீ என்ற 21 வயது நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2ம் திகதி முதல் 4ம் திகதி வரையிலான காலப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வரி அறவீடு தொடர்பில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளது. கனடாவின் வரி அறவீடு செய்யும் நிறுவனமான கனேடிய வருமான முகவர் நிறுவனத்தின் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். சுமார் 35000 பணியாளர்களைக் கொண்ட கனேடிய வருமான முகவர் நிறுவனத்தில் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. வரி ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் பூர்த்தியாகும் நிலையில் தொழிற்சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த மாதம் 30ம் திகதியுடன் வரிRead More →

Reading Time: < 1 minuteநீண்ட காலமாமக கிடப்பில் போடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தில் உத்தியோகத்தர் ஒருவர், பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாது சில ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய ஊடகங்கள் இந்த விடயம் பற்றிய விபரங்ளை வெளியிட்டுள்ளது. இந்த தகவல்களைத் தொடர்ந்து வி;ண்ணப்பங்களை பரிசிலனை செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்கம், அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது குறித்த அவசர மின்னஞ்சல்கள் பல்வேறு மட்டங்களிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவேRead More →

Reading Time: < 1 minuteநுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இ.போ.ச.க்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இரு மாவட்டங்களில் உள்ள ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பேருந்துகள் இதன்போது கையளிக்கப்பட்டன. மேலும் இந்த புதிய பேருந்துகள் கிராமப்புற மற்றும் தோட்டப்புற மக்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த புதியRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு உயர்கல்வி கற்க புறப்பட்ட இந்திய இளம்பெண் செய்த சிறு தவறு, அவருக்கு ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவிலிருந்து உயர்கல்வி கற்பதற்காக கனடா புறப்பட்டுள்ளார், சிம்ரன் (25) என்னும் இளம்பெண். வான்கூவரிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றில், கனேடிய மாணவர் விசா பெற்று, ஏப்ரல் மாத இறுதியில் வகுப்புகள் துவங்குவதையொட்டி, கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளார் சிம்ரன். உறவினர்களிடம் விடைபெற்றுக்கொண்டு விமான நிலையம்Read More →