கனடாவில் பீட்சா விநியோகம் என்ற போர்வையில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை!
Reading Time: < 1 minuteகனடாவின் சில பகுதிகளில் பீட்சா விநியோகம் செய்வது போன்று நிதி மோசடிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் நோர்த் யோர்க் பகுதியில் இவ்வாறு பீட்சா விநியோக சாரதி என்ற போர்வையில் நபர் ஒருவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றியுள்ளார். அட்டை மூலமாக கொடுப்பனவு செய்யப்பட வேண்டும் எனவும் தம்மிடம் கையில் பணம் இருப்பதாகவும் கூறி குறித்த பெண்ணிடம் டெபிட் அட்டையை வாங்கி மோசடிRead More →