Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் தனது பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். ரஸ்யாவிற்கு எதிரான தடைகளினால் நேரடிப் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது குடும்பம் ரஸ்யாவில் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத் தடைகளினால், தமது பிள்ளைகளை பராமரிப்பதற்கு பணம் அனுப்பி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் ரஸ்யாவுடனான சர்வதேச நிதிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆய்வில் பங்கேற்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினரில் 94 சதவிகிதம்பேர், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிப்பது கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. The Angus Reid Institute என்னும் அமைப்பு சமீபத்தில் கனடாவில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் 1,600 கனேடியர்கள் பங்கேற்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில், மூன்று பேரில் ஒருவர், தங்கள் நிதி நிலைமை மோசமாக, அல்லது மிக மோசமானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக்க் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக மின்சாரமின்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகாணத்தை தாக்கிய பாரிய பனிப்புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஈஸ்டர் பண்டிகைக் காலத்திலும் இந்தப் பகுதி மக்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில பகுதிகளில் எப்பொது மின்சாரம் மீள வழங்கப்பட முடியும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மின்சாரமின்றி பெரும்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட பாதுகாப்புக் குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்தது. உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கியRead More →

Reading Time: < 1 minuteகரீபியன் தீவுகளின் அன்டிகுவா – பார்புடாவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற கனேடியர் ஒருவர் சுண்ணாம்புக் கற்பாறையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். டெவில்ஸ் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் பிரபல சுற்றுலாப் பகுதியில் இந்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கனடாவைச் சேர்ந்த 68 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். பாலத்தை போன்று அமைந்துள்ள கற்பாறையில் இருந்து குறித்த நபர் கீழே வீழ்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். கற்பாறையிலிருந்து 30 மீற்றர் தொலைவில் குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணி செய்ய 45 நாட்களில் பணி விசா பெற்றுத்தருவதாக ஏமாற்றிய மோசடியாளர்கள் இருவர் மீது இந்தியாவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லூதியானாவில் வாழும் குல்வீர் சிங் என்பவருக்கு, 45 நாட்களில் கனடா பணி விசா பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளனர் Davinder Singh Gill மற்றும் Kricpy Khaira என்னும் இருவர். அவர்கள் அளித்த உறுதியை நம்பி, தன் மருமகளையும் Québec Acceptance Certificate (CAQ) என்னும் திட்டத்தில் சேர்க்க முடிவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் Markham நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வழிபடச் சென்ற முஸ்லீம்களை தனது வாகனத்தால் மோதவும், பயமுறுத்தவும் முனைந்த 28 வயதான Torontoவைச் சேர்ந்த தமிழ் வாலிபர் ஒருவர் York பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நோன்பினை முடிக்கும் நோக்கில், Markham நகரில் Denison & Middlefield சந்திப்பில் உள்ள மசூதியில் கடந்த வியாழக்கிழமை வழிபாடு செய்யச் சென்றவர்களை மோதக் கூடிய விதத்தில் சரன் கருணாகரன் என்ற இந்தத் தமிழ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு பகுதியில் திருட்டு சம்பவங்களில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. சில்லறை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களினால் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஹாலிபாக்சில் அமைந்துள்ள பிஸ்கட் ஜெனரல் ஸ்டோர் என்ற சில்லறை வர்த்தக நிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சம்பவங்களின் காரணமாக தமது வருமானம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Read More →