கனடாவின் தடைகளால் ரஷ்யாவில் குழந்தைகளை பராமரிக்க முடியாது தவிக்கும் தந்தை.
Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் தனது பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். ரஸ்யாவிற்கு எதிரான தடைகளினால் நேரடிப் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது குடும்பம் ரஸ்யாவில் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத் தடைகளினால், தமது பிள்ளைகளை பராமரிப்பதற்கு பணம் அனுப்பி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் ரஸ்யாவுடனான சர்வதேச நிதிRead More →