Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவருக்கு கனவில் தோன்றிய இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டிலுப்பில் விளையாடி பணப்பரிசு வென்றெடுத்துள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் பகுதியையைச் சேர்ந்த மைக்கல் டேய்லர் என்ற 50 வயதான ட்ரக் சாரதியே இவ்வாறு பணப்பரிசு வென்றெடுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இவர் லொத்தர் சீட்டிலுப்பு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த தனது தந்தை கனவில் தோன்றியதாகவும் அவர் கூறிய இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டு விளையாடியதாகவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர. விபத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வடக்கு ஒன்றாரியோவின் 11ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மிஸ்ஸிசாகுவா மற்றும் பிராம்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தRead More →

Reading Time: < 1 minuteதிருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெருமந்தூரில் நடைபெறும் 3ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வு பணியின் போது மனித எலும்பு துண்டுகள், கல் ஆயுதங்கள், செங்கற்கலால் கட்டப்பட்ட வட்டவடிவ கிணறு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்திய கல்வெட்டுகளும் கிடைக்கப்பெற்றன. இங்கு கடந்த 6ம் திகதி மூன்றாம் கட்ட அகழாய்வுRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளதாக கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கோட்டை பொலிஸார் இன்று (புதன்கிழமை) காலை மத்திய வங்கிக்கு சென்றுள்ளனர். மத்திய வங்கியின் பல அதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteடென்னிஸ் ஷாம்ஹால் அவசரமாக கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அவர் இன்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ரஷ்யா உடன் போர் புரிந்து வரும் உக்ரைனுக்கு கனடா பாரிய அளவில் உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் மேலும் உதவிகளையும் நிவாரணங்களையும் கூறும் வகையில் உக்கிரன் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை இந்த விஜயத்தின் போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய 42 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 42 பேருக்கு எதிராகவும் சுமார் 400 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சுமார் ஓராண்டு காலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 173 துப்பாக்கிகளை போலீசார் மீட்டுள்ளனர். டொரன்டோ போலீசார் யோக் பிராந்திய போலீசார், டர்ஹம்ம் போலீசார், ஒன்றாரியோ மாகாண போலீசார், கனடிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் மற்றும்Read More →

Reading Time: < 1 minutehttps://photos.app.goo.gl/VDeqVaMBWWrWsy4TA ஈழத்தின் முதன்மையான சிந்தனையாளர்களில் ஒருவரும் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவருமான அமரர் ஆசிரியர் மு.த. என்றழைக்கப்படும் மு.தளையசிங்கம் அவர்களின் 50 வது வருட நினைவுநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (April 09, 2023) அன்று டொரொன்டோவில் சிறப்பாக நடைபெற்றது. Late MR. M. Thalayasingam’s 50th Commemoration – Sunday April 09, 2023 @ Toronto, Canada ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், குடிபோதையில் மணிக்கு 235 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தைச் செலுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்ய வேண்டிய பாதையில் குறித்த நபர் 135 கிலோ மீற்றர் கூடுதல் வேகத்தில் பயணம் செய்துள்ளார். நோர்த் யோர்க் பிராந்தியத்தின் லெஸ்லி வீதிக்கு அருகாமையில் அமைந்தள்ள 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனத்தை செலுத்திய சாரதி யார்Read More →