Reading Time: < 1 minuteகனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை இயங்கி வந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான வகையிலான தபால் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனேடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பொதிகளில் ஆயுத உற்பத்திக்கான பொருட்கள் காணப்பட்டதாகRead More →

Reading Time: < 1 minuteடிக்டாக் பயன்பாட்டு தடை தொடர்பில் கனேடிய அரசியல் தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். கனடாவின் அநேகமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் டிக்டாக் கணக்குகளை முடக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் அந்தரங்கத் தகவல்கள் கசிவு போன்ற காரணிகளின் அடிப்படையில் அரசாங்க சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் கனடாவின் முன்னணி அரசியல்வாதிகள் பலரும் தங்களது டிக்டாக் கணக்குளை முடக்கிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரே பொலிவிர், என்டி.பிRead More →

Reading Time: < 1 minuteவிமான பயணம் மேற்கொள்ளும் மூன்றில் ஒரு பங்கு கனேடிய மக்கள் தங்களின் பயணப் பெட்டியை தொலைத்துவிடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 6.7% பயணிகள் தொலைத்த பெட்டியை மறுபடியும் மீட்க முடியாமல் போவதாகவும் கூறப்படுகிறது. விமான பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள், அமெரிக்க மக்கள் மற்றும் அவுஸ்திரேலியர்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், பெரும்பாலும் (32.1%) கனேடிய பயணிகளே தங்கள் உடைமைகளை தொலைப்பதாக தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்க பயணிகள் 27.6% எனவும் அவுஸ்திரேலிய பயணிகள்Read More →

Reading Time: < 1 minuteதிங்களன்று இரவு 9.00 மணியளவில், Scarborough நகரில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்துள்ளனர் பொலிசார். சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அங்கு துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதாவது வெடித்த துப்பாக்கிக்குண்டுகள் அங்கு கிடந்துள்ளன. அருகிலுள்ள கட்டிடங்களில் குண்டு பாய்ந்த அடையாளமும் இருந்துள்ளது. ஆனால், துப்பாக்கியால் யாரும் சுடப்பட்டதாக தெரியவில்லை. யாரும் சுடப்பட்டதாக புகாரளிக்கவும் இல்லை, சுடப்பட்ட யாரையும் அருகில் காணவும் இல்லை. இந்நிலையில், இரவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோவில் வாழ்ந்து வரும் தமிழ் சகோதாரர்களுக்கு மாபெரும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்த இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் வெற்றியீட்டியுள்ளனர். லொட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளனர். யோகராஜ் பொன்னுத்துரை, தவராஜா பொன்னுத்துரை மற்றும் அருள்வதனி உதயகுமார் ஆகிய சகோதர சகோதரிகளே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளனர். பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டமை பெரும் இன்பRead More →