Reading Time: < 1 minuteகனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மதுபான வகைகளுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வரி அளவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பொருளாதார பின்னணியில் இவ்வாறு மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பானது தங்களது தொழிற்துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். முடக்க நிலைகள், ஆளணி வளப்பற்றாக்குறை, விநியோகச் சங்கிலி பிரச்சினை, பொருட்களின் விலையேற்றம், பணவீக்கம் போன்ற காரணிகளினால் உணவக தொழிற்துறைRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில், அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதி வழியாக, பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருகின்றனர். அப்படி எல்லை கடப்பதை தடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன என நேற்று தகவல் வெளியானது. குறிப்பாக, Roxham Road என்னும் இடம் வழியாக பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருவதால், அந்த பகுதியை மூட திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால், அப்படிRead More →

Reading Time: < 1 minuteஉலகின் அதிகளவு செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் கொண்ட நகரமாக கனடாவின் றொரன்டோ நகரம் இடம்பிடித்துள்ளது. உலக அளவில் மிகவும் செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் கொண்ட நகரங்களின் வரிசையில் றொரன்டோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. எதிர்வரும் நாட்களில் கனடாவில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. றொரன்டோ பிரஜைகள் தங்களது மொத்த வருமானத்தில் 3 வீதத்தை போக்குவரத்திற்காக செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாதாந்த போக்குவரத்து கட்டணம்Read More →

Reading Time: < 1 minuteகாலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப்பில் பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் கனடாவின் ஒன்றாரியோ நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். 6 அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலை மீது பெயிண்டை ஊற்றியுள்ளனர். சிலையின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 12 வயதான சிறுவன் ஒருவன் நபர் ஒருவரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரிடமிருந்த கணனியை கொள்ளையிட முயற்சித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. டர்ஹம் பிராந்தியத்தின் பிக்கரிங் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கத்தியையும் மீட்டு எடுத்துள்ளனர். கத்தி குத்து தாக்குதல் முயற்சி மேற்கொண்ட தினத்திற்கு முதல் நாளில், இந்தச் சிறுவன் கடையொன்றிலிந்து கணனியை களவாட முயற்சித்துள்ளார். கொள்ளை, ஆபத்தான ஆயுதம்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க புலனாய்வுப் பிரிவின் தகவல்களுக்கு அமைய கனடாவில் இளைஞர் ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொன்றியலைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடக் கூடும் என்ற அச்சத்தினால் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொஹமட் அமீன் அஸால் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் குறித்த நபரை பொலிஸார் பின்னர் பிணையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலியான முறையில் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் கும்பல்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாரியளவு உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்ய உள்ளதாக கூறி, ஹோட்டல்களை ஏமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவில் உணவு விடுதி ஒன்றிற்கு இவ்வாறான போலி ஆர்டர் கிடைக்கப் பெற்றுள்ளது. கோவிட் சுகாதார தன்னார்வ தொண்டர்கள் 150 பேருக்கு உணவு விநியோகம் செய்யுமாறு மின்னஞ்சல் மூலம் இனந்தெரியாத நபர்கள் கோரியுள்ளனர். இவ்வாறான மின்னஞ்சல்களில் போலியானRead More →