Reading Time: < 1 minuteகனடாவில் நூறு வயது மூதாட்டியொருவர் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் அநேகமானவர்கள் தங்களது 20களில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். எனினும், மிரியம் டீஸ் (Miriam Tees) என்ற மூதாட்டி 100 வயதில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றார். மிரியம் 1923ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு மிகவும் பிடித்தமான பல்வேறு கற்கை நெறிகளை மிரியம் கற்றுத் தேர்ந்து வருகின்றார்.Read More →

Reading Time: < 1 minuteசிலிக்கன் வெலி எனப்படும் வங்கியின் சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது. கனேடிய வங்கி ஒழுங்குபடுத்தல் நிறுவனம் சிலிக்கன் வெலி வங்கியின் சொத்துக்களை முடக்கியுள்ளது. சிலிக்கன் வெலி வங்கி அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வருிகன்றமை குறிப்பிடத்தக்கது. வங்கி நட்டமடைந்துள்ளதாக தெரிந்து கொண்ட பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் பெருமளவு பணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளனர். வெளிநாட்டு வங்கியொன்றின் கிளை நிறுவனமாக சிலிக்கன் வெலி வங்கி கனடாவில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களின் நலனைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடொன்றிலிருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றாரியோ மாகாணத்தின் கெல்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன் போது வீட்டினுள் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மரணங்களும் சந்தேகத்திற்கு இடமானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும், இந்த மரணங்களினால் பொதுமக்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்ர்பட்டா மாகாணத்தில் தொலைபேசி வழி மோசடிகளினால் பெருந்தொகை பணத்தை மாகாண மக்கள் இழந்துள்ளனர். மோசடி தொலைபேசி அழைப்புக்களின் ஊடாக கடந்த 2022 ஆண்டில் அல்பர்ட்டா மக்கள் 5.4 மில்லியன் டொலர்கள் பணத்தை இழக்கநேரிட்டுள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டை விடவும் இரட்டிப்பு மடங்கு அதிகளவு பண இழப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் போலி தொலைபேசி அழைப்புக்கள் வாயிலாக 849 பேர் மோசடிக்கு உள்ளாகியுள்ளனர் என்பதுடன் 5.4Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பிறந்தநாள் கொண்ட மெக்சிகோ சென்ற இடத்தில் காதலனால் கொல்லப்பட்டுள்ளார். குறித்த வழக்கில் அந்த காதலன் கைதாகியுள்ளதாகவே பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், கொல்லப்பட்ட பெண் 23 வயதான Kiara Agnew எனவும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் Dawson Creek பகுதியை சேர்ந்தவர் எனவும் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மெக்சிகோவுக்கு விடுமுறையை கழிக்க செல்ல வேண்டும் என்பதுRead More →

Reading Time: < 1 minuteஇளம்பெண் ஒருவரை நிச்சயம் செய்த நபர் ஒருவர், பல இலட்சம் செலவு செய்து அவரை கனடா அனுப்பிய நிலையில், அந்தப் பெண் அவரை விட்டு விட்டு வேறொரு நபரை திருமணம் செய்ததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பொலிசில் புகாரளித்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Lapran என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங்குக்கும் லூதியானாவைச் சேர்ந்த ஹர்ப்ரீத் கௌர் என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இரு குடும்பத்தாரும் ஹர்ப்ரீத் கௌரை முதலில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். மமாதி வினோத் என்ற ஒன்பது வயது சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சாகச வளைய நடனத்தில் இந்தச் சிறுமி மூன்று பிரிவுகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் வைத்து இந்த சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார். வெவ்வேறு நிலைகளில் சாகச வளையத்தில் சுழற்றுவதன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த பெண்மணி ஒருவர் காதலனால் ஏமாற்றப்பட்டு வெளிநாட்டு சிறையில் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒன்ராறியோவின் Barrie பகுதியை சேர்ந்தவர் 64 வயதான Suzana Thayer. இவர் ஹொங்ஹொங் விமான நிலையத்தில் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். 6 பேரப்பிள்ளைகளை பார்த்த Suzana Thayer தமது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இணையத்தில் காதலை தேடியுள்ளார். இந்த நிலையில் இவருடன்Read More →