Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் கொத்தாக 17 குதிரைகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலாமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இரக்கமற்ற செயல் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் பகுதியிலேயே 17 குதிரைகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொலிசார் அளித்த தகவலின் அடிப்படையில் தடயவியல் அடையாளப் பிரிவினர் சம்பவ இடத்தில் நுட்பமாக ஆய்வு செய்துள்ளனர். அத்துடன் கால்நடை மருத்துவர்களும் சம்பவயிடத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ படுகொலை வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்யும் பொருட்டு, போதுமான தகவல் அளிப்போருக்கு 50,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொலிசாரின் படுகொலை சம்பவங்களை விசாரிக்கும் பிரிவு மற்றும் ரொறன்ரோவில் குற்றங்களை தடுப்பு குழுவினர் ஆகியோர் இணைந்து செவ்வாய்க்கிழமை குறித்த வெகுமதி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான 30 வயது Kiarash Parzham தொடர்பிலேயே வெகுமதி அறிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அரை நிர்வாணமாக தோன்றிய யுவதி ஓருவரினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எட்மோன்டனில் நடைபெற்ற ஜூனோ விருது வழங்கும் நிகழ்வில் இவ்வாறு குழப்ப நிலை உருவாகியுள்ளது. பிரபல பாடகி Avril Lavigne மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, பெண் ஒருவர் அரை நிர்வாணமாக மேடையில் தோன்றி கிறின்பெல்ட் எனப்படும் பாதுகாக்கப்பட்ட வலயத்தில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுப்பதனை எதிர்த்துள்ளார். மேலாடையின்றி தோன்றிய குறித்த பெண், உடலில் கிறின்பெல்ட்Read More →

Reading Time: < 1 minuteசமீபத்திய ஆய்வு ஒன்றில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பெரும்பாலான கனேடியர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பது தெரியாத விடயமாகவே உள்ளது. இந்நிலையில், ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் மக்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் தெரியுமா என கேள்வி எழுப்பியது. 1,000 கனேடியர்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம்Read More →

Reading Time: < 1 minuteபொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு இன்றுடன் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொரன்டோ நகரின் பொது போக்குவரத்து சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மேலதிக பொலிஸ் பாதுகாப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதிலும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் மேலதிகமாக போலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அண்மைய நாட்களாக கனடிய பொது போக்குவரத்து கட்டமைப்புகளில் இடம்பெற்று வந்த தாக்குதல் சம்பவங்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கருத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வடக்கு கியூபெக்கில் உள்ள அம்கி நகரில் பாதசாரிகள் மீது பிக்-அப் டிரக் மோதியதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் தீர்மானிக்க முயற்சிக்கின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய 38 வயதான உள்ளூர் நபரான வாகனத்தின் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த இரண்டு பேரும் 70கள் மற்றும் 6கள் வயது மதிக்க தக்கவர்கள் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் கத்தி முனையில் ஆண்களிடம் கொள்ளையிட்ட 18 வயது யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய வழி டேடிங் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமான ஆண்களிடம் குறித்த யுவதி இவ்வாறு கொள்ளையிட்டுள்ளார். இணைய வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட ஆண்களை மால்டன் பகுதிக்கு அழைத்து, அவர்களிடம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு வேறும் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஜெஸ்மின் ஹோங் என்ற 18 வயதுRead More →

Reading Time: < 1 minuteஅண்மையில் களவாடப்பட்ட தமது கிரீடத்தை மீள ஒப்படைக்குமாறு பழங்குடியினத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். நிப்ஸிங் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவரான ஸ்கொட் மெக்லியோட் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மிஸ்ஸிசாகுவாவில் ஹோட்டல் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இந்த கிரீடம் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு இந்த வாகனம் களவாடப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரீடத்தை அனாமேதய அடிப்படையில் மீள ஒப்படைக்குமாறு பழங்குடியினத் தலைவர் கோரியுள்ளார். இந்த கிரீடத்தில்Read More →