Reading Time: < 1 minuteகனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். டொரண்டோ வெளிநாடுகளில் இந்தியர்கள், இந்திய வம்சாவளியின் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் இந்து மத வழிபாட்டு தலங்கள் மீதும் தாங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கனடாவில் இந்து மதத்தினர், இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. சீக்கியர்கள் அதிகமுள்ள கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது இந்தியாவுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வேலை வாய்ப்பு எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. கனேடிய தொழிற்சந்தை தொடர்பில் நிபுணர்கள் வெளியிட்ட கருத்துக்கு முற்றிலும் முரணான வகையில் தொழிற்சந்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 153000 புதிய வேலை வாய்ப்புக்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் அண்டு செப்டம்பர் மாதம் முதல் கனடாவில் தொழில் சந்தை சாதக நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வட்டி வீதRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாடகை வீடுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பத்தாண்டு காலப் பகுதியில் தற்போதைய பற்றாக்குறையானது இரண்டு மடங்காக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான குடிப்பெயர்வுகள் உள்ளிட்ட சில காரணிகளினால் இவ்வாறு ஓர் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இதன்படி, வாடகை வீடுகளுக்கான பற்றாக்குறை இரண்டு மடங்காக உயர்வடையுமும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் வாடகை வீடுகளுக்கான பற்றாக்குறையானது 312000மாக உயர்வடையும் எனRead More →

Reading Time: < 1 minuteஉலக நாடுகள் சில, போர் என்ற பெயரால் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கின்றன. அப்படிக் கொல்பவர்களை துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புப் பணிகளுக்கு அனுப்பிவைத்தால், ஒருவேளை உயிரின் மதிப்பை அவர்கள் உணரக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆம், ஒரு பெண்ணைக் காப்பாற்ற, இரண்டு நாட்டு மீட்புக் குழுவினர் போராடுவதையும், ஒரு உயிரைக் காப்பாற்றியதை அவர்கள் கொண்டாடுவதையும் காணும்போது மனம் நெகிழ்கிறது. துருக்கியிலுள்ள அதியமான் என்ற நகரில் கட்டிடRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 9 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருளுடன் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யோர்க் பிராந்திய பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இரண்டு பேர் பாரியளவிலான போதைப் பொருளை வைத்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். சந்தேகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவர், தனது முன்னாள் மனைவியை பழி தீர்க்கும் நோக்கில் 4 வயதான மகளை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த சிறுமியும் அவரது தந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் மூலம் இது ஓர் பழிவாங்கும் செயல் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் மில்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. கெய்ரா காகன் என்ற 4Read More →

Reading Time: < 1 minuteமோசடி சம்பவங்கள் தொடர்பில் றொரன்டோ பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கூரைத் திருத்தும் நிறுவனமொன்றில் கடமையாற்றுவதாகக் கூறி இவ்வாறு மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கூரை திருத்துவதாக கூறி வீட்டு உரிமையாளர் ஒருவரை ஏமாற்றிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டு கூரையை பழுது பார்ப்பதாக கூறி வீட்டிற்கு சென்று பார்வையிட்டு, வீட்டு உரிமையாளரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் தொடர்பில் விசாரணைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மொன்றியல் லாவல் பகுதியில் சாரதியொருவர் பஸ்ஸை சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் மீது மோதச் செய்து மேற்கொண்ட விபத்தில் இரண்டு பரிதாபமாக சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு வயது மதிக்கத்தக்க இரண்டு சிறார்கள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றின் மீது பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 51 வயதான பியரே அமான்ட் என்ற பஸ் சாரதி மீது கொலைக்Read More →