றொரன்டோவில் ஓடும் பஸ்ஸில் 12 சிறுமியை தாக்கிய நபர்!
Reading Time: < 1 minuteறொரன்டோவில் ஓடும் பஸ்ஸில் பயணித்த 12 வயது சிறுமியொருவரை தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 32 வயதான நபர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். இன வெறுப்பு சொற்களை பயன்படுத்தி கடுமையாக திட்டியதுடன் குறித்த நபர் சிறுமியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு றொரன்டோவின் டான்போர்த் மற்றும் பிரதான வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த நபர் சிறுமியையும் ஏனைய பயணிகளையும் அச்சுறுத்தியதாகRead More →