Reading Time: < 1 minuteபிரித்தானியாவின் முன்னாள் மகாராணி இரண்டாம் எலிசபத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்ற கனேடிய பிரதமருக்கு எதிராக விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உள்ளிட்ட கனேடிய பிரமுகர்கள் ஹோட்டலில் தங்குவதற்காக மட்டும் 400,000 டொலர்களை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் தேம்ஸ் நதியை கண்டு களிக்கக் கூடிய வகையிலான ஹோட்டல் அறையொன்றின் ஓர் இரவிற்கான கட்டணம் 6000 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் மீது விமர்சனங்கள் மகாராணியின் இறுதிக்Read More →

Reading Time: < 1 minuteசுமார் 3 மணி நேரம் தொடர்ந்த இந்த போராட்டத்தின் பலனாக, அதிசயிக்கத்தக்க வகையில் குழந்தையின் இதயத்துடிப்பு மீண்டுள்ளது. கனடாவில் உள்ள பெட்ரோலியா நகரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 20 மாத குழந்தை, அங்கிருந்த நீச்சல் குளத்திற்குள் தவறி விழுந்துள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கவனிக்காத நிலையில், சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகே குழந்தை நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை பேச்சு மூச்சின்றிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கோடியாவில் மருத்துவமனை ஒன்றின் அவசரப் பிரிவுக்குள் அனுமதி கேட்டு 7 மணி நேரம் காத்திருக்க நேர்ந்த பெண் ஒருவர் இறந்த நிலையில், அந்த குடும்பம் தற்போது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது. நோவா ஸ்கோடியா மாகாணத்தில் கம்பர்லேண்ட் பிராந்திய சுகாதார மைய அவசர அறையிலேயே புத்தாண்டுக்கு முந்தைய நாள் 37 வயதான, மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான Allison Holthoff மரணமடைந்தார். அவரது கணவர் மேலும் தெரிவிக்கையில், தமது மனைவிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மனிடோபாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஒற்றைக் கையில் கூடைப்பந்து விளையாட்டில் அபார திறமைகளை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றான். 15 வயதான கய்ரன் டால்கீ (Kieran Dalkie) என்ற சிறுவனே இவ்வாறு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றான். பிரபல நட்சத்திர வீரர்கள் விளையாடும் ஆற்றலை பார்த்து அதனை பின்பற்றி இந்த மாணவன் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளான். இந்த மாணவன் உயர்நிலைப்பள்ளி மற்றும் கழக மட்ட போட்டிகளில் ஏனைய வீரர்களுக்கு நிகராக களத்தில்Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டம் சோதனைக்குட்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அத்திட்டத்தின் வெற்றியால், கனேடிய நிறுவனங்களும் அத்திட்டம் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள். பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்தை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் சோதனை முறையில் செயல்படுத்தி வந்தன. தற்போது இந்த திட்டம் வெற்றிRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வீதியில் மற்றொருவரை துரத்திச் சென்றதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நோர்த் யோர்க்கின் கிலி மற்றும் வில்சன் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பினத்தவரான ஒருவர் கையில் துப்பாக்கியுடன் திரிந்துள்ளதாக பொலிஸார் குறித்த நபரின் ஆள் அடையாள விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அருகாமையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வருடாந்த பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 5.9 வீதமாக பதிவாகியுள்ளது. மளிகை பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ள போதிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பணவீக்க வீதம் 6.3 வீதமாக காணப்பட்டதுடன், ஜனவரி மாதம் இந்த தொகையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகRead More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில் வீடு ஒன்றிற்குள் ஆசிய நாட்டவர்கள் என கருதப்படும் பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுப்புகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Richmond நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள். பொலிசார் அங்கு விரைந்தபோது, அந்த வீட்டிற்குள் 43 வயது பெண் ஒருவரும், 14 வயது இளம்பெண் ஒருவரும், சடலங்களாக கிடப்பது தெரியவந்துள்ளது. யார் அவர்கள்?ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டுRead More →