Reading Time: < 1 minuteஉலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக சில சில கனேடியர்களின் கணக்குகள் ஊடாக செய்திகளை பெற்றுக் கொள்வதற்கு google நிறுவனம் சில வரையறைகளை அமுல்படுத்தி வருகின்றது. இந்த நடவடிக்கை தொடர்பில் பிரதமர் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார். google நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஒரு மிகப்பெரிய தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடாவை சேர்ந்தRead More →

Reading Time: < 1 minuteஇந்த தீ விபத்து சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கிங்ஸ்டன் மற்றும் லோரன்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்புத் தொகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக தீயணைப்பு படையினர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மண்டன் பகுதியை சேர்ந்த பெண் ராணுவ வீரர் ஒருவர் தமது மூன்று பிள்ளைகளை கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது மூன்று பிரிவுகளில் கொலை வழக்கும், வீட்டுக்கு நெருப்பு வைத்ததாக கூறி இரண்டு பிரிவுகளில் வழக்கும் பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையும் முடிவுக்கு வந்த நிலையில், மிக விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் அனலைதீவில் தங்கியிருந்த கனடா பிரஜைகளின் இல்லத்திற்குள் நுழைந்த வாள்வெட்டு குழு பெருந்தொகைப் பணதை கொள்ளையிட்டதுடன் கனடாப் பிரஜை மீதும் வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர். கனடாவில், இருந்து கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் அனலைதீவிற்கு சென்ற குடும்பம் தமது வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடவுச் சீட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளைஇந்நிலையில் வீட்டிற்குள் 12 மணியளவில் கதவை உடைத்து உட்புகுந்த நால்வர் அடங்கிய கும்பலே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு 3Read More →

Reading Time: < 1 minuteகனடாவை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான உக்ரைன் ஏதிலிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக கனடாவின் வானகூவார் பகுதியில் இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான உக்ரைன் பிரஜைகள் சரணாகதி அடைந்து வருகின்றனர். போரின் தாக்கம் காரணமாக 951 உக்ரைன் பிரஜைகள் கனடாவின் வான்கூவரில் தஞ்சம் புகுந்துள்ளனர். கூடுதல் அளவில் ஏதிலிகள் வான்கூவாரில் படையெடுப்பதன் காரணமாக அவர்களை தங்க வைப்பதற்கு போதியளவு வசதிகள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் வரையில் வாரமொன்றுக்குRead More →

Reading Time: < 1 minuteஉலகின் முன்னணி சமூக காணொளி ஊடகங்களில் ஒன்றான டிக்டாக், கனடாவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை இந்த நிறுவனம் திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொடர்பில் மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கங்களும் விசாரணை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டிக்டாக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை திரட்டி அதனை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு சட்டங்களை டிக்டாக் நிறுவனம்Read More →

Reading Time: < 1 minuteபிரபல இந்திய நடிகரான அக்‌ஷய் குமாருடைய குடியுரிமை குறித்து அவ்வப்போது சர்ச்சை எழும். அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்‌ஷய். நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே இந்தியனாகத்தான் இருப்பேன் என்று கூறியிருந்தார் அக்‌ஷய். சில வருடங்களுக்கு முன், என்னுடையRead More →

Reading Time: < 1 minuteறொரன்டோ நகரின் மேயர் பதவி வெற்றிடத்திற்கான இடைத் தேர்தல் தொடர்பிலான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. றொரன்டோ நகர குமஸ்தா ஜோன் டி எல்விட்க் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த திகதி அறிவிப்பினை நகரப் பேரவை அங்கீகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.Read More →