கூகுள் நடவடிக்கை குறித்து கனேடிய பிரதமர் அதிருப்தி!
Reading Time: < 1 minuteஉலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக சில சில கனேடியர்களின் கணக்குகள் ஊடாக செய்திகளை பெற்றுக் கொள்வதற்கு google நிறுவனம் சில வரையறைகளை அமுல்படுத்தி வருகின்றது. இந்த நடவடிக்கை தொடர்பில் பிரதமர் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார். google நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஒரு மிகப்பெரிய தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடாவை சேர்ந்தRead More →