Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கோடியாவில் மருத்துவமனை ஒன்றின் அவசரப் பிரிவுக்குள் அனுமதி கேட்டு 7 மணி நேரம் காத்திருக்க நேர்ந்த பெண் ஒருவர் இறந்த நிலையில், அந்த குடும்பம் தற்போது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது. நோவா ஸ்கோடியா மாகாணத்தில் கம்பர்லேண்ட் பிராந்திய சுகாதார மைய அவசர அறையிலேயே புத்தாண்டுக்கு முந்தைய நாள் 37 வயதான, மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான Allison Holthoff மரணமடைந்தார். அவரது கணவர் மேலும் தெரிவிக்கையில், தமது மனைவிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மனிடோபாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஒற்றைக் கையில் கூடைப்பந்து விளையாட்டில் அபார திறமைகளை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றான். 15 வயதான கய்ரன் டால்கீ (Kieran Dalkie) என்ற சிறுவனே இவ்வாறு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றான். பிரபல நட்சத்திர வீரர்கள் விளையாடும் ஆற்றலை பார்த்து அதனை பின்பற்றி இந்த மாணவன் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளான். இந்த மாணவன் உயர்நிலைப்பள்ளி மற்றும் கழக மட்ட போட்டிகளில் ஏனைய வீரர்களுக்கு நிகராக களத்தில்Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டம் சோதனைக்குட்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அத்திட்டத்தின் வெற்றியால், கனேடிய நிறுவனங்களும் அத்திட்டம் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள். பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்தை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் சோதனை முறையில் செயல்படுத்தி வந்தன. தற்போது இந்த திட்டம் வெற்றிRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வீதியில் மற்றொருவரை துரத்திச் சென்றதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நோர்த் யோர்க்கின் கிலி மற்றும் வில்சன் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பினத்தவரான ஒருவர் கையில் துப்பாக்கியுடன் திரிந்துள்ளதாக பொலிஸார் குறித்த நபரின் ஆள் அடையாள விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அருகாமையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வருடாந்த பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 5.9 வீதமாக பதிவாகியுள்ளது. மளிகை பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ள போதிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பணவீக்க வீதம் 6.3 வீதமாக காணப்பட்டதுடன், ஜனவரி மாதம் இந்த தொகையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகRead More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில் வீடு ஒன்றிற்குள் ஆசிய நாட்டவர்கள் என கருதப்படும் பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுப்புகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Richmond நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள். பொலிசார் அங்கு விரைந்தபோது, அந்த வீட்டிற்குள் 43 வயது பெண் ஒருவரும், 14 வயது இளம்பெண் ஒருவரும், சடலங்களாக கிடப்பது தெரியவந்துள்ளது. யார் அவர்கள்?ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டுRead More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் ஓடும் பஸ்ஸில் பயணித்த 12 வயது சிறுமியொருவரை தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 32 வயதான நபர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். இன வெறுப்பு சொற்களை பயன்படுத்தி கடுமையாக திட்டியதுடன் குறித்த நபர் சிறுமியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு றொரன்டோவின் டான்போர்த் மற்றும் பிரதான வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த நபர் சிறுமியையும் ஏனைய பயணிகளையும் அச்சுறுத்தியதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், நாடு முழுவதிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ள நிலையில் மக்கள் உணவுப் பொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியளவில் உணவுப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என பொருளியல் நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்னர். கடந்த ஜனவரி மாதம் உணவுப் பொருட்களின் விலைகள் வருடாந்த அடிப்படையில்Read More →

Reading Time: < 1 minuteஇனி எங்களுக்கு அகதிகள் வேண்டாம், அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களையும் வேறு மாகாணங்களுக்கு அனுப்புங்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கேட்டுக்கொண்டுள்ளார் கியூபெக் பிரீமியர். நீண்ட காலமாக பிரச்சினையை ஏற்படுத்தும் எல்லைகனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள Roxham Road என்ற பகுதியின் வழியாக ஏராளமான புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவுக்குள் நுழைகிறார்கள். இந்த பகுதி கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஆக, இந்த பகுதி வழியாக கனடாவுக்குள் நுழைவோர், கியூபெக் மாகாணத்தை வந்தடைகிறார்கள். இப்படி பல்லாயிரக்கணக்கனோர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மோன்டன் நகரில் வாகனங்களின் சத்தம் பெரிதாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. பெரும் சத்தத்துடன் வீதியில் செலுத்தப்படும் வாகனங்கள் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் இதற்காக சட்டமொன்று நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எட்மோன்டன் நகரசபையின் உறுப்பினர் மைக்கல் ஜான்ஸ் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார். தற்பொழுது அதிக சத்தத்துடன் செலுத்தப்படும் வாகனங்களின் சாரதிகளுக்கு 250 டொலர்கள் அபராதம் விதிக்கப்படுகின்றது. எனினும் இந்த அபராதத் தொகையை 1000Read More →

Reading Time: < 1 minuteஉலகின் முதல் நிலை இனிய பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான netflix ஊடாக திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் போன்றவற்றை பார்ப்பவரா நீங்கள் அவ்வாறானால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானது. Netflix பயன்படுத்தும் அதிக வாடிக்கையாளர்கள் தங்களது கடவுச்சொற்களை பிற நபர்களுடன் பகிர்ந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது netflix சந்தாதாரர்கள் அல்லாதவர்கள் அந்த வசதியை பயன்படுத்தி கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த மோசடியை தவிர்க்கும் நோக்கில் netflix கனடா நிறுவனம் கடவுச்சொற்களை பகிர்வோருக்குRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 15ம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் சகோதர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் கனடாவில் இருந்து தாயகத்திற்கு சென்றவர்கள் என கூறப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில், அவரை பார்வையிடுவதற்காக கடந்த 14ம் திகதி மாலை திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் என்ற வைரஸ் தொற்றின் பரவுகை அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப் பகுதியில் நிலவிய அதேயளவு வீரியத்துன் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் தொற்றினால வாந்திபேதி நோய் ஏற்படக்கூடிய அபாய நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுவாக இந்த வைரஸ் தொற்று நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆசிரியை வீடோன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆசிரியை ஒருவர் தனது மகனுடன் வாழ்ந்து வந்த வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் பிரவேசித்த இரண்டு சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச்Read More →

Reading Time: < 1 minuteரஷ்யா உக்ரைன் போர் நீடித்துவரும் நிலையில், நாளுக்கு 100 பேர் கனடாவின் கல்கரி விமான நிலையத்தில் வந்திறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை கடந்த 2022 மார்ச் மாதம் தொடங்கி, உக்ரேனிய மக்களுக்கு கல்கரியில் தங்கும் வசதிகள் அளித்துவரும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. உக்ரேனியரான Hanna Vakhovska போர் தொடங்கிய பின்னர், உயிருக்கு பயந்து சுமார் 10 நாட்கள் பதுங்கு குழிகளில் தங்கியதாகவும், உயிருடன் அங்கிருந்து வெளியேற முடியுமாRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரெஜினா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பொறியியலாளர் டெனிஸ் ஸ்டெர்லிங் (Denise Stilling) முகக் கவசங்களை மீள் சுழற்சி செய்வது தொடர்பிலான கண்டு பிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய முகக் கவசங்களினால் சுற்றுச்சுழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய கண்டு பிடிப்பு ஒன்றை இந்த பேராசிரியர் மேற்கொண்டுள்ளார். ஒரு தடவை பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் பெரும்பாலும் பொலிபொரப்பலின் எனப்படும் பிளாஸ்டிக் வகைகளைக் கொண்டமைந்துள்ளதுRead More →

Reading Time: < 1 minuteஹாலிபிக்ஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்த கார் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரந்த நபரின் பெயர் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. விபத்திற்கான காரணங்கள் பற்றிய விபரங்களை பொலிஸார் விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteரொறன்றோவில் 90 வயதான பாட்டியை கொலை செய்ததாக 34 வயதான பேரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 13ம் திகதி ஒன்றாரியோவின் வோட்டாபோர்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 90 வயதான மார்லென் வில்சன் என்ற மூதாட்டியே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனையின் போது குறித்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டமை தெளிவாகியுள்ளது. இந்தRead More →