கனடாவில் குடியிருப்புகளை காலியாக வைத்திருந்தால் புதிய விதி!
Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் குடியிருப்புகளை ஆண்டின் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக வைத்திருந்தால் வரி செலுத்த வேண்டும் என்ற விதி இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. இதனால், பிப்ரவரி 2ம் திகதி வரையில், உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலியாக வைத்திருக்கலாமா என்பது தொடர்பில் முடிவெடுக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை காலியாக வைத்திருக்க முடிவு செய்துள்ள உரிமையாளர்கள் அந்த குடியிருப்பின் மதிப்பிடப்பட்ட தொகையில் இருந்து 1% வரியாக செலுத்த நேரிடும்.Read More →