Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் குடியிருப்புகளை ஆண்டின் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக வைத்திருந்தால் வரி செலுத்த வேண்டும் என்ற விதி இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. இதனால், பிப்ரவரி 2ம் திகதி வரையில், உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலியாக வைத்திருக்கலாமா என்பது தொடர்பில் முடிவெடுக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை காலியாக வைத்திருக்க முடிவு செய்துள்ள உரிமையாளர்கள் அந்த குடியிருப்பின் மதிப்பிடப்பட்ட தொகையில் இருந்து 1% வரியாக செலுத்த நேரிடும்.Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் வாழ்ந்து வரும் மதுப் பிரியர்கள் இணைய வழியில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானம் அருந்துவதற்கான சட்ட ரீதியான வயது எல்லையை பூர்த்தி செய்தவர்கள் இவ்வாறு இணைய வழியில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும். ஊபர் ஈட்ஸ் செயலியின் ஊடாக LCBO நிறுவனத்திடமிருந்து இணைய வழியில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கொள்வனவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின முன்னணி ரயில் சேவைகளில் ஒன்றான Go ரயில் சேவை நிறுவனம் இது பற்றி அறிவித்துள்ளது. பயணிகள் உரிய நேரத்திற்கு முன்னதாகவே ரயிலில் ஏறிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படும் நேரத்திற்கு முன்னதாகவே கதவுகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. புறப்படும் நேரத்திற்கு ஓரு நிமிடத்திற்கு முன்தனாகவே கதவுகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் 104000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கனடாவின் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 5.0 வீதமாக குறைவடைந்துள்ளது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. நான்கு மாத காலப் பகுதியில் மூன்று தடவைகள் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. முழு நேர வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளியலாளர்கள் எதிர்வுகூறியதனை விடவும் வேலையற்றோர்Read More →

Reading Time: < 1 minuteகனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் முகவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு 2021 – 06 – 10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. 15 நாள்கள் அவகாசம் அதற்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சிறை ஒன்றிற்குள் ஒரு புறா பறந்துவந்தது. அந்த புறாவின் கழுத்தில் இருந்த பொருள் என்னவென்று அறிந்த அதிகாரிகள் திகைத்துப்போனார்கள். புறாவின் கால்களில் கட்டிய ஓலை அல்லது காகிதத்தில் செய்திகள் அனுப்பப்படும் வழக்கம் உலக நாடுகள் பலவற்றில் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அந்த காலகட்டம் திரும்பிவிட்டதோ என சந்தேகிக்கும் சம்பவம் ஒன்று சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சிறை ஒன்றில் நிகழ்ந்தது. சென்ற வாரம், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ளRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் இட்டாபிகோக் பகுதியில் சாரதியொருவர் பாதசாரி மீது வாகனத்தை மோதி, தப்பிச் சென்றுள்ளார். இந்த விபத்தில் 59 வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இட்டாபிகோக்கின் செகன்ட் ஸ்ட்ரீட் மற்றும் லேக் சோர் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடின நிறமுடைய போர்ட் பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த சாரதியே இந்த விபத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதையை கடக்க முயற்சித்தRead More →

Reading Time: < 1 minuteமெக்ஸிக்கோவில் வாழ்ந்து வரும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் கனேடியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்திற்கு ஏற்றிச் செல்லவிருந்த பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மெக்‌ஸிக்கோவின் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் ஒவிடியோ என்பவரை கைது செய்த காரணத்தினால் அந்தப் பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற நடமாட்டத்தை தவிர்க்குமாறு கனேடியர்களிடம் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மெக்ஸிக்கோவின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு புலம்பெயரும் ஆசையில் நடந்தே கனடாவுக்குள் நுழையமுயன்ற சிறுபிள்ளைகள் உட்பட இந்தியர்கள் நான்கு பேர் பனியில் உறைந்து பரிதாபமாக பலியாகிக் கிடந்த சம்பவம் நினைவிருக்கலாம். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் அவரது மனைவி வைஷாலி (33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (12) மற்றும் தார்மிக் (3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோலRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்னிபெக் ஹாக்கி பயிற்சியாளரின் எஸ்டேட் மீது ஒன்ராறியோ நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தாம் இளைஞராக இருக்கும் போது தம்மை அந்த பயிற்சியளர் துஸ்பிரயோகம் செய்ததாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜான் டோ என தம்மை அடையாளப்படுத்தியுள்ள அந்த நபர் ராபர்ட் டாசன் என்பவரின் எஸ்டேட் மீதே புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் ராபர்ட் டாசன் மீது இரு நபர்கள் ஏற்கனவே துஸ்பிரயோகம் தொடர்பான புகார்Read More →