Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் மொத்தம் 12,000 சிறார்கள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக கூறி உதவி கோரியுள்ளனர். மாகாணத்தின் நான்கு முதன்மையான மருத்துவமனைகள் தெரிவிக்கையில், இது மிக நெருக்கடியான சூழல், கண்டிப்பாக மாகாண நிர்வாகம் உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். சுவாச நோய்கள், காய்ச்சலால் ஏற்படும் தொடர் வியாதிகள் உட்பட பாதிக்கப்பட்ட சிறார்களால் ரொறன்ரோ, ஹாமில்டன், லண்டன், ஒட்டாவா உட்பட முக்கிய நகரங்களில் பல மருத்துவமனைகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோ மற்றும் தென் ஒன்றாரியோ பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு பனிப்புயல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது. டெக்ஸாஸ் பகுதியில் உருவாகும் தாழமுக்க நிலை ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்பொழிவினையும் புயல் காற்றினையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் 15 சென்றி மீற்றருக்கு மேற்பட்ட பனிப்பொழிவினை எதிர்பார்க்கRead More →

Reading Time: < 1 minuteகாதலின் வெறுப்பையும், கோவத்தையும் வெளிப்படுத்த கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்கலாம் என கனடா பூங்கா ஒன்று தெரிவித்துள்ளது. இந்த வியப்பையூட்டும் திட்டம் டொராண்டோவில் அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவில் தான் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி நம்முடைய வெறுப்பை சம்பாதித்த மனிதர்களின் பெயரை கரப்பான்பூச்சிக்கு சூட்ட டொராண்டோ உயிரியல் பூங்காஅனுமதித்துள்ளது. வாழ்க்கையில் நமக்கு பிரச்சனைகளை கொடுப்பவர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னாள் காதலிகள், காதலர்கள், மட்டுமல்லாது எரிச்சலூட்டும் முதலாளிகள், எல்லாவற்றிலும் மூக்கைRead More →

Reading Time: < 1 minuteகடனாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியலில் தனது தாய்க்கு தெரியாமல், ஆறு வயதான சிறுமி, சுமார் 2100 டொலர் பெறுமதியான பொருட்களை அமேசனில் கொள்வனவு செய்துள்ளார். தாயின் அமேசன் கணக்கினைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல்கள் அனைத்துமே ஸ்பாம் மெயில்கள் என தாம் கருதியதாக சிறுமியின் தாயான மெலிஸா மொபிடா (Mélissa Moffette) தெரிவிக்கின்றார். எனினும், விநியோக வண்டியின்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டனில் பிறந்த ஐ.எஸ் தீவிரவாதியை சிரியா சிறையில் இருந்து கனடாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா மற்றும் பிரிட்டன் இரட்டை குடியுரிமை கொண்ட 28 வயது ஜாக் லெட்ஸ் தற்போது வடகிழக்கு சிரியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடன் மேலும் 22 கைதிகளுடன் கனடாவுக்கு திருப்பி அனுப்ப முடிவாகியுள்ளது. பிரிட்டனுக்கு திரும்ப தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும், பிரிட்டன் மக்களை திட்டமிட்டு தாம்Read More →

Reading Time: < 1 minute2017ம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் முக்கிய தோழரை இழந்துள்ளார். பிரதமர் பதவியில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு தன்னிடம் போதுமான ஆற்றல் இல்லை பிப்ரவரி 7ம் திகதிக்குள் பதவி விலகுவதாகவும் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் பொது தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அண்மைய காலமாக ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமை வகிக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் சில வகை சீஸ் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் சில வகை சீஸ் வகைகளை மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. Le Fromage au Village மற்றும் La Vache à Maillotte ஆகிய பண்டக் குறிகளைக் கொண்ட சீஸ் வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சீஸ் வகைகளில் லிஸ்திரியா என்னும் உடலுக்குRead More →

Reading Time: < 1 minuteசென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது. அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக பணம் வாங்கிய சட்டவிரோத ஏஜண்டுகள், பட்டேல் குடும்பத்தினரை மனித்தோபா மாகாணத்திலுள்ள வின்னிபெக்கில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்குப் புலம்பெயரும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? வேண்டாம். இங்கு விலைவாசி நினைத்துப்பார்க்கமுடியாதபடி பயங்கரமாக இருக்கிறது என எச்சரித்துள்ளார் கனேடியர் ஒருவர். சாலடின் விலை 41 டொலர்கள்கனடாவில் மளிகைப்பொருட்கள் விலை முதல் வீட்டு வாடகை வரை மிகவும் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் ரொரன்றோவிலுள்ள Sobeys பல்பொருள் அங்காடியில் சாலட் ஒன்றை வாங்கிய Rob Gill என்பவர் அதன் விலை 41.99 டொலர்கள் என தெரியவந்ததால் கோபத்தில் கொந்தளித்துள்ளார். அவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கல்கரியில் பிறந்து 6 வாரமேயான பச்சிளம் குழந்தையை துஸ்பிரயோகம் செய்த தந்தை மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி குழந்தையின் தாயார் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. கல்கரியின் Lethbridge பகுதி மருத்துவமனையில் அந்த குழந்தை தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், Lethbridge பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கைRead More →