12,000 சிறார்கள் தொடர்பில் உதவி கோரிய ஒன்ராறியோ மருத்துவமனைகள்!
Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் மொத்தம் 12,000 சிறார்கள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக கூறி உதவி கோரியுள்ளனர். மாகாணத்தின் நான்கு முதன்மையான மருத்துவமனைகள் தெரிவிக்கையில், இது மிக நெருக்கடியான சூழல், கண்டிப்பாக மாகாண நிர்வாகம் உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். சுவாச நோய்கள், காய்ச்சலால் ஏற்படும் தொடர் வியாதிகள் உட்பட பாதிக்கப்பட்ட சிறார்களால் ரொறன்ரோ, ஹாமில்டன், லண்டன், ஒட்டாவா உட்பட முக்கிய நகரங்களில் பல மருத்துவமனைகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தRead More →