Reading Time: < 1 minuteகனடாவின் மாகாண முதல்வர்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். கூட்டாக இணைந்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுகாதார செலவுகளை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. சுகாதார பராமரிப்பு செலவுகளை மேலதிகமாக ஏற்றுக் கொள்ள முடியாது என மாகாண முதல்வர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சில மாகாணங்களில் வரவு செலவுத் திட்டத்தில் சாதக நிலையை காணப்பட்டாலும் மேலதிக சுமையைRead More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு சாரதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. றொரன்டோவின் 401ம் இலக்க அதி வேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரும், ஆன்கஸைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இரண்டு சாரதிகளும் விபத்து இடம்பெற்ற சம்பவRead More →

Reading Time: < 1 minuteகனேடிய புலம்பெயர்தல் அமைச்சகத்தின் தவறால், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் நீண்ட காலமாக பரிசீலிக்கப்படாமல் கிடக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான விடயம் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சகம், பல்லாயிரக்கணக்கான நிரந்தர குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களை, செயல்படாத புலம்பெயர்தல் அலுவலகர்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை அவ்வகையில் 59,456 விண்ணப்பங்கள், செயல்படாத 779 முன்னாள் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் தரவுகளிலிருந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதி முதல் இந்த தடை நாடு தழுவிய ரீதியில் அமல்படுத்தப்பட உள்ளது. ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய அல்லது சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் வகைகள் உற்பத்தி செய்யப்படுவது மற்றும் இறக்குமதி செய்யப்படுவது என்பன தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்த தடை அமுல்படுத்தப்பட உள்ளது. இந்த வகை பிளாஸ்டிக் உற்பத்திகள் எதிர்வரும் 2023Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 40 வயதான சீக்கிய பெண் ஒருவர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள தனது வீட்டில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) தெரிவித்துள்ளது. புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு முன்னதாக 12700-பிளாக் 66 அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் ஹர்ப்ரீத் கவுர் உயிருக்கு ஆபத்தான கத்திக்குத்து காயங்களால் அவதிப்படுவதைக் கண்டதாக காவல்துறை கூறியுள்ளது. கவுரின் கணவர் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். எனினும் பின்னர்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் – ஈஸ்ட் யோர்க் பகுதியின் விக்டோரியா பார்க் அவன்யூ மற்றும் கிரசன்ட் டவுன் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் மற்றைய நபர் படுகாயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர் சம்பவ இடத்தை விட்டுRead More →

Reading Time: < 1 minuteவீடற்ற மக்களுக்காக கனடாவின் பிரம்டன் பாடசாலை மாணவர்கள் பொருட்களை சேகரித்துள்ளனர். இந்த மாணவர்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு காலூறைகளை சேகரித்துள்ளனர். வீடற்ற மற்றும் வறுமையில் வாடும் மக்கள் குளிர்காலத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்குவதனை தவிர்க்கும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன. குளிர்காலத்தில் காலுறைகள் மிகவும் இன்றியமையாதவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கால்கள் குளிரானால் ஒட்டுமொத்த உடலும் குளிரை உணர நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது. காலை வேளையில் மாணவர்கள் ஒவ்வொரு டொலர்களாக சேகரித்துRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுத முனையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. களஞ்சியசாலையொன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர், ரொறன்ரோவின் ப்ளுர் மற்றும் ஷாவ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க், பீல் மற்றும் றொரன்டோ பொலிஸார் கூட்டாக இணைந்து இந்த கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த்துள்ளனர். சந்தேகRead More →