றொரன்டோவில் போதைப் பொருள் பயன்பாட்டு மரணங்களில் அதிகரிப்பு!
Reading Time: < 1 minuteறொரன்டோவில் போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. றொரன்டோ பொது சுகாதார திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மித மிஞ்சிய அளவில் போதைப் பொருள் பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 5ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்தினால் ஒன்பது மரணங்கள் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை புகைப்பதனால்Read More →