Reading Time: < 1 minuteகனடாவில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர் மீது மேலதிகமாக 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையரான 21 வயது இமேஷ் ரத்நாயக்க என்பவரே சிறார் துஸ்பிரயோக வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைதானவர். இவர் மீது துஸ்பிரயோகம், பாலியல் குறுக்கீடு மற்றும் சிறார் ஆபாச படத்தை உருவாக்குதல் மற்றும் வெளியிடுதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டது. மேலும், 11 முதல் 13 வயதுடைய சிறார்களை இவர் குறிவைத்துள்ளதும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலை மீது தாக்குதல் நடாத்தப் போவதாக மிரட்டிய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர். புனித ஆகஸ்டின் கத்தோலிக்க இரண்டாம் நிலைப் பள்ளி மீது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் அதிகாலை 3.50 மணியளவில் சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை மற்றும் தாக்குதல் மேற்கொள்வதாக வாய் வழியாக அச்சுறுத்தல் விடுத்ததாக சிறுவன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் ஒரு தடவ பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மளிகைப் பைகள், ஸ்ட்ரோ வகைகள் உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒராண்டு காலத்தில் இந்த பிளாஸ்டிக் உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுக்கும் நோக்கில் இவ்வாறு கனடாவில் கட்டம் கட்டமாக தடை உத்தரவு அமுல்படுத்தப்படRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வோகனில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சம்பத்தில் ஐந்து பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்படைய 73 வயதான சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வோகன் அடுக்கு மாடி குடியிருப்பின் முதலாம் மாடியில் பத்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் பிரான்ஸிஸ்கோ வில்லி (Francesco Villi) என்ற நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். உயிரிழந்த ஐந்து பேரில் மூன்று போர் குறித்த அடுக்குமாடி குடியிருப்புச் சபையின் உறுப்பினர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ரயில் நிலையமொன்றிற்கு அருகாமையில் ஆறு பேரை தாக்கிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குயின் மற்றும் டெவிஸ்வெலி வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள யொங் வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரீ.ரீ.சீ ரயில் சேவையின் லைன்1 பகுதியில் அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை, பொலிஸ் விசாரணை அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார். கைது செய்த போது அவர் கடமையில் இருக்கவில்லை என்பதுRead More →

Reading Time: < 1 minuteபிரம்டனில் ஆயுதங்களுடன் கோஷ்டி மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 30 ஆண்கள் இந்த மோதலில் தொடர்பட்டிருந்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். டெவ்சயிட் ட்ரைவ் மற்றும் பிராமெலியா வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மோதலுக்காக பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். என்ன காரணத்தினால் மோதல் ஏற்பட்டது என்பது பற்றியோ தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றியோRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நபர் ஒருவர் சத்திர சிகிச்சைக்காக நான்கு ஆண்டுகள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ச்ச்சில்லிவெக் என்னும் பகுதியைச் சேர்ந்த 76 வயதான கிளென் மில்லார்ட் என்ற நபரே இவ்வாறு நீண்ட காலம் சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கின்றார். முதுகில் சத்திர சிகிச்சை ஒன்றை செய்து கொள்வதற்காக அவர் இவ்வாறு காத்திருக்கின்றார். எழுந்து நிற்கபதற்கும் நடப்பதற்கும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிளென் தெரிவிக்கின்றார். கோவிட் காரணமாகவும் வேறும்Read More →

Reading Time: < 1 minuteநோர்த் யோர்க்கில் வாகனமொன்றில் எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கேம்பர் வாகனமொன்று எரிந்த நிலையில் அதிலிருந்து குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நோர்த் யோர்க்கின் விக்டோரியா பார்க் அவன்யூ மற்றும் எக்லிங்டன் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள மளிகைக் கடையொன்றுக்கு அருகாமையில் இந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்ருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகனம் பற்றி எரிவதனை அறிந்து கொண்ட தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். அதன்Read More →