Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்காவில் திடீரென உருவான குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்குமின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தனர். கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்யும். சில நீர்நிலைகளில் இதனால், பல அடி உயரத்திற்கு அலைகளும் எழுந்து காணப்பட்டன. குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன.Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவின் முன்னணி சிறுவர் மருத்துவமனை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கணனி கட்டமைப்பின் மீது ரான்சம்வெயார் முறையிலான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிக் கிட்ஸ் (Sick Kids) மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்த கணனி கட்டமைப்பினை சீர் செய்வதற்கு சில வாரங்கள் வரையில் செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அவசர சேவை பிரிவு, நேரத்தை ஒதுக்கி கொள்ளுதல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தாக்குதலினால் பாதிப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களின் தனிப்பட்டRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தின் மிடில்செக்ஸ் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வாகமொன்று கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் Coquitlam பகுதியில் இருந்து மாயமான 22 வயது இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வியாழக்கிழமை உறுதி செய்துள்ளதுடன், மாயமான Zailey Smith என்பவர் தான் சடலமாக மீட்கப்பட்டவர் என்பதையும் தெரிவித்துள்ளனர். 22 வயதான Zailey Smith மாயமானதாக கூறி, பொதுமக்களின் உதவியை நாடிய 12 மணி நேரத்தில் அவரது சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர் எவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteஅல்பர்ட்டாவின் சனத்தொகை அதிகரிப்பு வீதம் உயர்வடைந்துள்ளது. கடந்த ஜுலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அல்பர்ட்டாவின் சனத்தொகையானது சுமார் 60000 மாக உயர்வடைந்துள்ளது. 1951ம் ஆண்டில் கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த மதிப்பீடுகளை செய்து வருகின்றது. கடந்த ஒக்ரோபர் மாதம் அல்பர்ட்டாவின் மொத்த சனத்தொகை 4601314 ஆக உயர்வடைந்துள்ளது. அண்மைக்காலமாக அல்பர்ட்டாவில் கூடுதல் எண்ணிக்கையில் குடியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்பர்ட்டாவில் இவ்வாறு சில காலங்களில் அதிக எண்ணகிக்கையிலானRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் பல தசாப்தங்களில் இல்லாத குளிரான கிறிஸ்மஸ் வரக்கூடுமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அழிவை ஏற்படுத்தும் வெப்பநிலை வீழ்ச்சியடைவதால் வெறும் தோலில் வெறும் 5 முதல் 10 நிமிடங்களில் உறைபனி ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு சக்திவாய்ந்த ஆர்க்டிக் குளிர்கால புயல் 135 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வருடத்தின் பரபரப்பான பயண நாட்களுக்கு முன்னதாக வார இறுதி வானிலை எச்சரிக்கைகளின் கீழ் வைத்துள்ளது. எச்சரிக்கைகள் கடற்கரையிலிருந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்கம் மிகச் சிறிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் பணவீக்கம் 6.8 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னைய ஒக்ரோபர் மாதம் பணவீக்கம் 6.9 வீதமாக காணப்பட்டது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மளிகைப் பொருட்களுக்கான விலை தொடர்ந்தும் உயர்வடைந்து செல்லும் நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் மளிகைப் பொருட்களுக்கான விலை 11.4 வீதத்தினால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வெளிநாட்டவர்கள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்ப்பட உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது. கனடாவின் வீட்டு அடைமானம் மற்றும் வீட்டு வசதி அமைப்பினால் இது குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 2021க்கு பின்னர் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 2.7 மில்லியன் டொலர் தொகையை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, தீவிரமாக மற்றும் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட 50 பேர்கள் இழப்பீடு கோரியுள்ளதாகவும், அவர்களது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜூன் முதல் 2022 டிசம்பர் 1 வரையில் இழப்பீடு கோரி 1,299 பேர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 209 பேர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது. 221 பேர்களின் கோரிக்கை முழுமையாகRead More →

Reading Time: < 1 minuteவான்கூவார் விமான நிலையத்தின் சர்வதேச விமான சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த வரையறை நீடிக்கும் என விமான நிலையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பனிப்புயல் காரணமாக விமான நிலையத்தில் சேவைகளை வழங்குதில் கடுமையான தாமத நிலை உருவாகியுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் விமான பயணங்கள் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்குவது தற்காலிக அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கரையோரப் பகுதியில் கடுமையானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 215 வாகனங்கள் கொள்ளையிட்ட கும்பல் ஒன்றின் 51 பேரை பொலிஸார் கைது ச்ச்யதுள்ளனர். றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட 215 வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்களின் மொத்த பெறுமதி 17 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாகன கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 51 பேருக்கு எதிராக 150 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து 15Read More →

Reading Time: < 1 minuteசிறார்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் Strep A தொற்று கனடாவில் தீவிரமாக அதிகரித்துவருவதாக மருத்துவ சமூகம் அச்சம் தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ பொது சுகாதார அமைப்பு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் உறுதி செய்துள்ளது. மட்டுமின்றி, மாண்ட்ரீலில் உள்ள சுகாதார அதிகாரிகள், இந்த தொற்று தொடர்பில் அறிகுறிகள் காணப்பட்டால் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். டிசம்பர் 15 வரையில் மாண்ட்ரீலில் நான்கு சிறார்கள் StrepRead More →

Reading Time: < 1 minuteகனடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு e-visa வசதிகளை இந்திய அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. Ottawaவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதற்கான அறிவித்தலை வெளியிட்டது. செவ்வாக்கிழமை (20) முதல் இணையதளத்தின் ஊடான இந்த சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்அறிவித்துள்ளது. சுற்றுலா, வணிகம், மருத்து நோக்கங்களுக்காக இந்தியாவிற்கு பயணிக்க விரும்பும் கனடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர் e-visa விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை COVID தொற்று காரணமாக கனடாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி படுகொலை செய்ததாக, எட்டு சிறுமிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட சிறுமிகளில் மூன்று பேர் 13 வயதான சிறுமிகள் உள்ளடங்குவதாகவும், ஏனையர்கள் பதின்ம வயதினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. யோர்க் வீதி மற்றும் யுனிவர்சிட்டி வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 59 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபர் மீதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர் மீது மேலதிகமாக 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையரான 21 வயது இமேஷ் ரத்நாயக்க என்பவரே சிறார் துஸ்பிரயோக வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைதானவர். இவர் மீது துஸ்பிரயோகம், பாலியல் குறுக்கீடு மற்றும் சிறார் ஆபாச படத்தை உருவாக்குதல் மற்றும் வெளியிடுதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டது. மேலும், 11 முதல் 13 வயதுடைய சிறார்களை இவர் குறிவைத்துள்ளதும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலை மீது தாக்குதல் நடாத்தப் போவதாக மிரட்டிய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர். புனித ஆகஸ்டின் கத்தோலிக்க இரண்டாம் நிலைப் பள்ளி மீது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் அதிகாலை 3.50 மணியளவில் சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை மற்றும் தாக்குதல் மேற்கொள்வதாக வாய் வழியாக அச்சுறுத்தல் விடுத்ததாக சிறுவன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் ஒரு தடவ பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மளிகைப் பைகள், ஸ்ட்ரோ வகைகள் உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒராண்டு காலத்தில் இந்த பிளாஸ்டிக் உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுக்கும் நோக்கில் இவ்வாறு கனடாவில் கட்டம் கட்டமாக தடை உத்தரவு அமுல்படுத்தப்படRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வோகனில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சம்பத்தில் ஐந்து பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்படைய 73 வயதான சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வோகன் அடுக்கு மாடி குடியிருப்பின் முதலாம் மாடியில் பத்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் பிரான்ஸிஸ்கோ வில்லி (Francesco Villi) என்ற நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். உயிரிழந்த ஐந்து பேரில் மூன்று போர் குறித்த அடுக்குமாடி குடியிருப்புச் சபையின் உறுப்பினர்கள்Read More →