மிஸ்ஸிசாகுவாவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!
Reading Time: < 1 minuteகனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். றோயல் வின்ட்ஸோர் மற்றும் சவுத்டவுன் வீதி என்பனவற்றிற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்த போது, வாகன தரிப்பிடத்தில்Read More →