Reading Time: < 1 minuteகனடா – மிசிசாகாவில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹீதர்லீ அவென்யூ மற்றும் ப்ரெஸ்டன் மேனர் டிரைவ் ஆகிய இடங்களில் உள்ள டூப்ளெக்ஸில் – டெர்ரி ஃபாக்ஸ் வே மற்றும் மேத்சன் பவுல்வர்டு வெஸ்ட் அருகே, அதிகாலை 1 மணிக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் உடனடியாக அவசர காலப் பணியாளர்கள் தீயை அணைத்தனர். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சம்பவRead More →

Reading Time: < 1 minuteதுப்பாக்கிகள் ஆயுதங்கள் கிடையாது எனவும் அவை தமது வேட்டையாடும் கருவிகள் என கனேடிய பழங்குடியினத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கனேடிய சமஷ்டி அரசாங்கம் துப்பாக்கிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் உத்தேச சட்டமொன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தாக்குதல் துப்பாக்கிகளை தடை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த துப்பாக்கி வகையீட்டில் பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. தாங்கள் வேட்டையாடும் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படுவதனை ஏற்க முடியாது என பழங்குடியினத் தலைவர்கள்Read More →

Reading Time: < 1 minuteரஷ்யா, மியன்மார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது கனடா மேலும் தடைகளை அறிவித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் 33 தற்போதைய முன்னாள் அரச அதிகாரிகள் மற்றும் 6 நிறுவனங்கள் மீது கனடா தடை விதித்துள்ளது. உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக போராட்டங்களை நடாத்தும் ரஷ்ய பிரஜைகள் மீது திட்டமிட்ட அடிப்படையில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரஷ்யாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த வருடம் (2021) மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகி பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கருணைக்கொலை குறித்து மிகவும் எளிதான விதிகளைக் கொண்டுள்ள நாடு கனடா. இவ்வாறான நிலையிலேயே ஒவ்வொரு ஆண்டும் கருணைக்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். 2021ல் மட்டும் கனடாவில் 10,000 பேருக்கும் மேல் கருணைக் கொலை செய்துகொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கனடாவில் பதிவான மரணங்களில் இதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்படைய சந்தேக நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேக நபரின் ஜாக்கெட்டிலிருந்து பச்சை மர மலைப்பாம்பு ஒன்று நழுவியதனை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹமில்டனின் கிங் வீதியில் அமைந்துள்ள பாம்பு விற்பனை நிலையமொன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சுமார் 40 வயதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவில் தகாத செயலில் ஈடுபட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டாவா பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய 53 வயதான மார்க் பெட்டர்சன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் உயர் அதிகாரியான பெட்டர்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு மே மாதம் வரையில் குறித்த உயர் பொலிஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் ரொரன்றோ நகரில் அமைந்துள்ள சுரங்க ரயில் நிலையம் ஒன்றில், திடீரென ஒருவர் கத்தியால் பயணிகளை தாக்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பொலிசாருக்கு கிடைத்த தகவல் நேற்று மதியம் 2.00 மணியளவில், ரொரன்றோ சுரங்க ரயில் நிலையத்தில், ஒருவர் பயணிகளை கத்தியால் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தார்கள். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்த ஆண்டில் அதிக விலைக்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளமை குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஆர்டரில் ஊபர் ஈட்ஸ் ஊடாக 1048.01 டொலர் பெறுமதியான உணவுப் பண்டங்களை ஆர்டர் செய்துள்ளார். இதுவே கனடாவில் ஆர்டர் செய்யப்பட்ட அதிக விலையுடைய ஆர்டர் என்பது குறிப்பிடத்தக்கது. வான்கூவாரில் ஜப்பானிய ரெஸ்டூரன்ட் ஒன்றில் 1039.01 டொலர் பெறுமதியான உணவுப் பண்டமும், மொன்றியலில் 893.54 டொலர் பெறுமதியான உணவுப்Read More →