Reading Time: < 1 minuteகனேடிய பாடசாலைகளில் முகக் கவசப் பயன்பாடு கட்டாயமாக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. மீளவும் முகக் கவசம் பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை விரைந்து கவனிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. றொரன்டோவின் சுகாதார அதிகாரி டொக்டர் கேட் முல்லிகன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். வைரஸ் காய்ச்சல் பரவுகை தீவிரமடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். தனது மகளும் நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பிள்ளைகள் நோய்வாய்ப்படுவதனால் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுவதாகRead More →

Reading Time: < 1 minuteகனடா 2023 – 2025ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் 500,000 புதிய புலம்பெயர்வோரை வரவேற்க கனடா திட்டம் வைத்துள்ளது சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கிறது. கனடா 2023 – 2025ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை இப்போதுதான் வெளியிட்டுள்ளது அதன்படி, 2023இல் 465,000 புதிய புலம்பெயர்ந்தோரை கனடா வரவேற்க உள்ளது. 2024இல் அந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்து, 485,000 புதிய புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் அன்றாடிய மாகாணத்தில் எரிபொருள் விலையில் மாற்றம் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது எதிர்வரும் இரண்டு தினங்களில் பெற்றோலின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 8 சதங்களினால் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்த விலை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் நான்கு சதங்களினாலும் நாளை மறுதினம் நான்கு சதங்களினாலும் எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க – கனடா உறவுகள் வலுவான நிலையில் காணப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தல் முடிவுகள் இரு நாடுகளின் உறவுகளை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க அரசாங்கத்துடன் கனடா தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் மாறுபட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயற்பட்ட அனுபவம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார். நியூ பிரவுன்ஸ்விக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்Read More →

Reading Time: < 1 minuteகனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாகRead More →