Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானத்தில் பயணித்த மூன்று பேரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. சீ பிளேன் அல்லது ப்ளோட் பிளேன் எனப்படும் இந்த வகை விமானங்கள் நீர் நிலைகளில் தரையிறக்க கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாகாணத்தின் ஹார்டி துறைமுகப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். விமானம் பறக்க ஆரம்பித்துRead More →

Reading Time: < 1 minuteகனடா Surrey, B.C பகுதியில் உயர்நிலைப் பாடசாலையின் மைதானத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வாரம் கொல்லப்பட்ட 18 வயது இளைஞரை பொலிஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்குக் காரணமான விடயங்கள் பற்றிய சில விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பிலும் மேலும் தகவல் தெரிந்தவர்கள் இருந்தால் முன்வருமாறு பொலிஸ் தலைமை அதிகாரி திமோதி பியரோட்டி வலியுறுத்தியுள்ளார். 18 வயதானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வைத்தியசாலைகளில் நோயாளிகள் குவியத் தொடங்கியுள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சளிக்காய்ச்சல் காரணமாக இவ்வாறு நோயாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. மாகாண வைத்தியசாலைகளில் இவ்வாறு நோயாளர் எண்ணிக்கை குவியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வைத்தியசாலைகளில் வழமையாக மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளது. தங்களது பிள்ளைகள் வைத்தியசாலைகளில் காத்திருக்க நேரிட்டுள்ளமை குறித்து பெற்றோர் கவலை கொண்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏட்ரியன் டிக்ஸ் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைக்கு சத்திரRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆறு பெண்களில் ஒருவர் கருக்கலைப்பு செய்துள்ளார் என ஒரு புதிய Angus Reid கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது. கருக்கலைப்பு செய்த பல்லாயிரக்கணக்கான கனேடிய பெண்களில், பெரும்பான்மையானவர்கள் இது சரியான முடிவு என்றும் வருத்தம் இல்லை என்றும் கூறுகின்றனர். மேலும் கன்சர்வேடிவ் வாக்காளர்கள் தான் தங்கள் கடந்த காலத்தில் கருக்கலைப்பு செய்திருக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகின்றது. கருத்துக்கணிப்புக்கு பதிலளித்த பதினாறு சதவீத பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆல்பர்டா பகுதியில், தப்பியோடி தப்பியோடி சாலையில் சுற்றித்திரிந்த 20 நெருப்புக் கோழிகளை பொலிசார், வாகனத்தில் துரத்திப் பிடிக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 20 நெருப்புக்கோழிகள் வளர்ப்பிடத்தில் இருந்து தப்பித்து, சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற பொலிசார், தப்பியோடிய நெருப்புக்கோழிகளை பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ஒரு நெருப்புக்கோழி சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகொரோனா பரவல் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான கனேடிய மக்கள் முதல்முறையாக மன அழுத்தத்தில் அவதிப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவில் 50 வயதுக்கும் மேற்பட்ட மக்களில் சுமார் 20,000 பேர்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தொடர்புடைய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மக்களில் முந்தைய மனநலப் பிரச்சினைகள் எதுவும் இல்லாத போதும் மனச்சோர்வின் பரவலான அறிகுறிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. உளவியல் பாதிப்பு ஏதுமற்ற முதியவர்களை பெருந்தொற்று காலம் மிகவும் பாதித்துள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 83 வயதான மூதாட்டி ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் மாபெரும் பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த மூதாட்டி 60 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளார். கிழக்கு ஒன்றாரியோவின் வென்கிலிக்ஹில்லைச் சேர்ந்த வெரா பேஜ் என்ற 83 வயதான பெண்ணே இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார். லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு வென்றெடுத்தமை குறித்து குடும்பத்தாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் அதனை நம்பவில்லை என மூதாட்டி தெரிவித்துள்ளார். மகனுக்கும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 1.5 மில்லியன் மக்கள் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாக புதிதாக வெளியான தரவுகளில் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையும் கனடாவில் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் புற்றுநோய் சமூகம் என்ற அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய தரவுகளில் குறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளின் மொத்த தரவுகளும் இதனால் வெளிவந்துள்ளது. கனடாவில் இதுபோன்ற ஒரு நீண்ட காலத்தின் அடிப்படையிலான தரவுகள் வெளியாவதுRead More →