கனடாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!
Reading Time: < 1 minuteகனடாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மூன்று மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட உள்ளது. கனடாவின் மொன்ட்ரியல் நகரம் இந்த நட்டஈட்டுத் தொகையை வழங்க உள்ளது. நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நகர பொலிஸார், போராட்டக்காரர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆறு போராட்டக்காரர்களை கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் அடிப்படை உரிமைகளை பொலிஸார் மீறிச் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்தRead More →