Reading Time: < 1 minuteசமீபத்தில் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கனடாவில் செல்வ செழிப்பு மிக்க பகுதிகளை பட்டியலிடப்பட்டுள்ளது. கனடிய வணிக இதழ் ஒன்று குறித்த தரவுகளை திரட்டி, தற்போது தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில், முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பகுதிகளின் தொகுப்பு இது. அந்தவகையில் 5வது இடத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள Kerrisdale பகுதி உள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு என்பது 12,850,938 கனேடிய டொலர். 4வது இடத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிராம்டன் நகரில் பட்டாசு மற்றும் வான வேடிக்கை என்பன விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது பிரம்டன் நகர சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பன இந்த புதிய நடைமுறையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை தடை குறித்த தீர்மானம் ஏக மனதாக நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தங்களது தனிப்பட்ட வீடுகளில்Read More →

Reading Time: < 1 minuteசர்வதேச டென்னிஸ் அரங்கில் உலகக் கிண்ணப் போட்டி என வருணிக்கப்படும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் கனடா முதல் தடவையாக உலக சம்பியனாகி வரலாறு படைத்தது. டேவிஸ் கிண்ணத்தை 28 தடவைகள் வென்றெடுத்த அவுஸ்திரேலியவை வீழ்த்தி கனடா சாதனை படைத்துள்ளது. ஸ்பெய்னில் உள்ள மலாகா டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு டெவிஸ் கிண்ணத்தை கனடாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொராண்டோவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த இந்தியர் கார்த்திக் சைனி. 20 வயதான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு கார்த்திக் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதனால் சில மீட்டர் தூரத்துக்கு அவர்Read More →

Reading Time: < 1 minuteகட்டாரில் நடைபெற்று வரும் உலக்க் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றுள்ள கனடா அணிக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை போட்டித் தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் பரிசுத் தொகை வழங்குகின்றது. இதன்படி, முதல் சுற்றில் வெளியேறும் கனேடிய அணிக்கு 10.5 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. உலக கால்பந்தாட்ட தர வரிசையில் கனடா 41ம் இடத்தை வகிக்கின்றது. பெல்ஜியம் மற்றும் குரோஷிய அணிகளுடனானRead More →

Reading Time: < 1 minuteகைது 500க்கும் மேற்பட்ட தபால் பொதிகளை களவாடிய கனேடிய அஞ்சல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்பர்ட்டா மாகாணத்தின் வெயின்ரைட் பகுதியைச் சேர்ந்த அஞ்சல் ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகள் மற்றும் வாகனங்களிலிருந்து இவ்வாறு தபால் பொதிகளை குறித்த நபர் களவாடியுள்ளார். இந்த களவாடப்பட்ட பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பதுடன் அவை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட உள்ளது. எவ்வளவு பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் எதுவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வெளிநாட்டு மருத்துவர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கனடாவில் மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கு கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அண்மைக்காலமாக நாட்டில் நிலவி வரும் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை காரணமாக சில கெடுபிடிகளை தளர்த்துவதற்கு மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்தவர்களுக்கு கனடாவில் சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச ரீதியில்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவின் பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு எதிராக 9,000 மக்கள் ஆதரவு தெரிவித்து மனு அளித்துள்ளனர். எதிர்வரும் கவுன்சில் கூட்டத்தில் மக்களின் முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையில், வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கவும் விற்பனைக்கு எதிராகவும் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிராம்டன் நகரவாசி ஒருவர் முன்னெடுத்த இந்த நடவடிக்கையானது தற்போது 9,000 மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. பிராம்டனில் வாணவேடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றே நகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நள்ளிரவுRead More →