கனேடிய இளைஞர் இறந்துவிட்டதாக அவரது தாயாரிடம் தெரிவித்த பொலிசார்: பின்னர் தெரியவந்த உண்மை
Reading Time: < 1 minuteகனேடிய பெண் ஒருவரை தொடர்புகொண்ட பொலிசார், அவரது மகன் பொதுக்கழிப்பிடம் ஒன்றில் சடலமாகக் கிடப்பதாகக் கூறியதால், அந்த குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்கனடாவின் New Brunswick மாகாணத்திலுள்ள Moncton நகரில் வாழ்ந்துவரும் Donna Price என்ற பெண்ணை கடந்த செவ்வாயன்று தொலைபேசியில் தொடர்புகொண்ட பொலிசார், அவரது 29 வயது மகன் பொதுக்கழிப்பிடம் ஒன்றில் இறந்துகிடப்பதாக தெரிவித்துள்ளனர். தான் காதில் கேட்ட செய்தியால் உறைந்துபோன Donna, அழுது கதறியRead More →