றொரன்டோவில் சாரதியற்ற வாகனங்களில் மளிகைப் பொருள் விநியோகம்!
Reading Time: < 1 minuteறொரன்டோவில் ஆளில்லா மளிகைப் பொருள் விநியோக வண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. றொரன்டோ பெரும்பாக பகுதியில் சாரதியற்ற இந்த மளிகைப் பொருள் வாகனம் சேவையை ஆரம்பித்துள்ளது. Loblaws என்ற நிறுவனம் குறித்த சேவையை ஆரம்பித்துள்ளது. சாரதியின்றி இயங்கும் வண்டியொன்றின் மூலம் றொரன்டோவின் பல பகுதிகளுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது. கனடாவில் இந்த தொழில்நுட்பம் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இலகுவில் மளிகைப் பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு இந்தRead More →