Reading Time: < 1 minuteறொரன்டோவில் ஆளில்லா மளிகைப் பொருள் விநியோக வண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. றொரன்டோ பெரும்பாக பகுதியில் சாரதியற்ற இந்த மளிகைப் பொருள் வாகனம் சேவையை ஆரம்பித்துள்ளது. Loblaws என்ற நிறுவனம் குறித்த சேவையை ஆரம்பித்துள்ளது. சாரதியின்றி இயங்கும் வண்டியொன்றின் மூலம் றொரன்டோவின் பல பகுதிகளுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது. கனடாவில் இந்த தொழில்நுட்பம் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இலகுவில் மளிகைப் பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மேலும் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் மத்திய வங்கி ஆளுநர் கிப்ட் மெக்கலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு வட்டி வீத உயர்த்துகைகள் அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பணவீக்க அதிகரிப்பானது உள்நாட்டு பொருட்களின் விலைகளில் நேரடி தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்ய போர், கோவிட் பெருந்தொற்று, விநியோக சங்கிலி பிரச்சனை போன்ற ஏதுக்களினால் உலக அளவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அனேக பகுதிகளில் மீண்டும் பெட்ரோலின் விலை அதிகரித்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது. Thanksgiving நீண்ட வார இறுதி நாட்களில் பெட்ரோலின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எரிபொருள் உற்பத்தியை மட்டுப்படுத்த எடுத்துள்ள தீர்மானம் கனடாவின் பெட்ரோல் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியது இதன் காரணமாக எரிபொருள் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு ஒபேக் நாடுகள் தீர்மானித்துள்ளனஃ கோடைகாலத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலுள்ள Caledon உயர்நிலைப் பாடசாலை மற்றும் அருகிலுள்ள Walmart ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து Caledon பொலிஸ் பொறுப்பதிகாரி மேரி லூயிஸ் கியர்ன்ஸ் கருத்து வெளியிடுகையில், தெருவின் குறுக்கே அமைந்துள்ள வால்மார்ட் சூப்பர் சென்டருடன் மேஃபீல்ட் மேல்நிலைப் பாடசாலைக்குள் வெடிகுண்டு இருக்கக் கூடும் என்று இன்று மதியம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இதனையடுத்து உடனடி அச்சுறுத்தல் குறித்து தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.பாடசாலைRead More →

Reading Time: < 1 minuteடொரன்டோ கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் நான்கு வயது மாணவன் இடைவேளையின் போது தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். பகல் போசன இடைவேளியின் போது இவ்வாறு தனியாக வீட்டுக்கு நடந்து சென்றமை தொடர்பில் கிளன்க்ரோவ் பொதுப் பாடசாலையில் (Glengrove Public School) கற்கும் மாணவரே இவ்வாறு பாடசாலையில் இருந்து பத்து நிமிடங்கள் நடை பயணமாக வீடு நோக்கி சென்றுள்ளார். மாணவன் நடந்து வந்த பாதையில் போக்குவரத்து நெரிசல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஆபத்தான செடி ஒன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த செடியினால் கண் பார்வையை இழக்க நேரிடலாம் எனவும் பொதுவாக மனிதரின் தோல் பகுதியில் உபாதைகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Myrtle spurge என்ற ஆமணக்கு குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த தாவரத்தை தொட்ட சிறுமி ஒருவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னாள் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ரன்சம் வேர் ஹேக்கிங் (ransomware hacker ) குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தினால் இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த செபஸ்டியன் வாசோன் டெஸ்ஜார்டின்ஸ் (Sébastien Vachon-Desjardins) என்பவருக்கு இவ்வாறு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. கனடாவின் அரசாங்க நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக செபஸ்டியன் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minuteஈரானுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரானில் அண்மையில் மாஷா அம்னி என்ற யுவதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் கனேடிய அரசாங்கம், ஈரான் மீது தடைகளை விதித்துள்ளது. ஈரானின் ஒன்பது நிறுவனங்கள் மற்றும் 25 தனிநபர்கள் மீது கனடா இவ்வாறு தடைகளை அறிவித்துள்ளது. 22 வயதான மாஷா அம்னிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாண தேர்தலில் தற்போதைய முதல்வர் பிரான்கோயிஸ் லெகார்ட் இரண்டாவது அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். பெரும்பான்மை பலத்துடன் லெகார்ட்டின் Coalition Avenir Québec (CAQ) கட்சி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் முன்னுரிமை அளிக்கப் போவதாக வெற்றியின் பின்னர் அவர் மக்களிடம் தெரிவித்துள்ளார். மாகாண மக்கள் தெளிவான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளதாக அவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அம்பாசிடர் பாலமானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தில், ஒரு வாகனத்தில் காணப்பட்ட மர்ம பொதி தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் வின்ட்சர் காவல்துறை முதன்முதலில் குறித்த நடவடிக்கை தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்தது. கனேடியப் பகுதியில் உள்ள பாலம்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பெண் ஒருவர் காப்பீடு தொடர்பான உதவி ஒன்றிற்காக அரசு அலுவலகம் ஒன்றை அழைத்துள்ளார். அவர் 2019ஆம் ஆண்டே இறந்துபோனதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளதாக அந்த அரசு அலுவலர் தெரிவித்துள்ளார். Saskatchewanஇல் வாழும் Coreen Shatz, காப்பீடு தொடர்பான உதவி ஒன்றிற்காக அரசு அலுவலகம் ஒன்றை அழைத்துள்ளார். மறுமுனையில் அவருக்கு பதிலளித்தவர் கூறிய விடயத்தால் அதிர்ச்சியில் உறைந்துபோனார் அவர். ஆம், அரசு ஆவணங்களின்படி, 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதமே Coreen இறந்துபோனதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் இன்றைய தினம் தேர்தல் நடைபெறுகின்றது. மாகாண அரசாங்கத்தை தெரிவு செய்யும் நோக்கில் இன்றைய தினம் கியூபெக் மாகாண மக்கள் வாக்களிக்க உள்ளனர். கடந்த ஐந்து வாரங்களாக மாகாண அரசியல்வாதிகள் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் காலை 9:30 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் நடைபெறும்Read More →