Reading Time: < 1 minute2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடு பொருளாதார மந்தநிலைக்குள் நுழையும் என்று கனடாவின் ராயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். கனடாவில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வேலை வாய்ப்பு 92,000 குறைந்துள்ளது. மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ராயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதுவரை, கனடா மிதமானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொடுப்பனவு அட்டை இயந்திர பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிய வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் போன்றவர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கொடுப்பனவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் இயந்திரங்களின் ஊடாக பணம் களவாடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ பெரும்பாக பகுதியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு அட்டை இயந்திரங்கள் களவாடப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் டொரன்டோவின் நிறுவனம் ஒன்றில் ஐந்து இவ்வாறானRead More →

Reading Time: < 1 minute17 ஈரானியர்களுக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலெய்ன் ஜோலி இந்த தடை விதிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 17 ஈரானிய பிரஜைகளுக்கும் மூன்று நிறுவனங்களுக்கும் எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் புர்கா அணியாத மாஷா அம்னி என்ற இஸ்லாமிய யுவதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteமார்க்கம் நகரில் மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்பிற்கு அருகில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடந்த வாகனவிபத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து டெனிசன் தெரு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் இடையே மார்க்கம் சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டது. யோர்க் பிராந்திய காவல்துறையின் விபத்து பிரிவு விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சம்பந்தப்பட்ட டிரக் சிவப்பு விளக்கை மீறி சென்றதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொலிஸார் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் தென் சிம்கோ பகுதியின் இன்ஸிபில் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சயிட் வீதி மற்றும் 9ம் ஒழுங்கை பகுதிகளுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். 23 வயதான நபர் ஒருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டைRead More →

Reading Time: < 1 minuteஇந்தியரான தன் கணவரும் அவரது தாயாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கனேடிய குடிமகள் ஒருவர் பொலிசில் புகாரளித்துள்ளார். தன் கணவர் மாந்திரீகத்தில் ஈடுபடுபவர் என தான் சந்தேகிப்பதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்தியக் கலாச்சாரம் மற்றும் குடும்ப அமைப்பு குறித்து கற்றுக்கொள்வதற்காக கனேடிய குடிமகளான இசபெல் (Izabel Bricolt, 47), 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். கோவாவில் அவர் வாழ்ந்துவரும்போது ராஜேஷ் என்னும் நபரை சந்தித்துள்ளார். அவர் இசபெல்லிடம் தன்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய அரசாங்கம் மீளவும் உக்ரைனுக்கு பெருந்தொகை ஆயுதங்களை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. ரஸ்யாவினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு ஈடு கொடுப்பதற்காக உதவிகளை வழங்குமாறு உக்ரைன் உலக நாடுகளிடம் கோரியுள்ளது. அதி நவீன பீரங்கிகள் சுமார் 47 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகள் இவ்வாறு கனடா, உக்ரைனுக்கு வழங்கவுள்ளது. அதி நவீன பீரங்கிகள் அதற்கான தோட்டாக்கள், துப்பாக்கிகள், ட்ரோன் கமராக்கள், குளிர்கால அங்கிகள், செய்மதி தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறுRead More →

Reading Time: < 1 minuteஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உதவும் பொருட்டு கனடா முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளில் சமீபத்திய ஏமாற்றமாக பிரபல பெண் உரிமை ஆர்வலருக்கு வதிவிட அனுமதி மறுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் தரப்பில் மேற்கொண்ட தவறு காரணமாகவே குறித்த பெண் உரிமை ஆர்வலருக்கு வதிவிட அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரபல பெண் உரிமை ஆர்வலரான Farzana Adell Ghadiya என்பவரை பாதுகாப்பாக ஒட்டாவாவில் அழைத்துவரும் நடவடிக்கையில் கடந்த 7 மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளனர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் கல்லூரி மாணவி கொல்லப்பட்ட வழக்கில் கியூபெக் மாகாண பொலிசார் தற்போது அதிரடி திருப்பமாக ஒருவரை கைது செய்துள்ளனர். கியூபெக் மாகாணத்தின் Saguenay பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 19 வயதேயான Guylaine Potvin என்ற மாணவி சடலமாக மீட்கப்பட்டார். சக மாணவிகள் இருவருடன் Guylaine Potvin அந்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. ஆனால் சம்பவம் நடக்கும் போது, அந்த குடியிருப்பில்Read More →

Reading Time: < 1 minuteதீயணைப்பு வாகனமொன்றை உல்லாச சவாரிக்காக இளைஞர்கள் இருவர் கடத்திச் சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து கனேடிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கனடாவில் நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பக்கய் கிரசன்ட் எனும் குடியிருப்புப் பகுதியில் வீதியில் கைவிடப்பட்ட தீயணைப்பு வாகனமொன்று கிடப்பதாக நயாகரா ஃபோல்ஸ் நகர பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது முழு அளவிலான தீயணைப்பு வாகனமொன்று வீதியின் நடுவில் கிடந்தது. அதிகாலைRead More →

Reading Time: < 1 minuteநாட்டில் நிலவி வரும் பணவீக்க நிலைமைகளினால் சில கனேடியர்கள் உணவு வேளைகளை தவிர்த்து வருவதாக முன்னணி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பணவீக்கம் வாடிக்கையாளர்களை வெகுவாக பாதித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சில கனேடியர்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயணங்களை வரையறுத்துக் கொள்ளல், மலிவு விற்பனை அல்லது விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படும் மளிகை கடைகளில் கொள்வனவு செய்தல், உணவு வேளைகளை தவிர்த்தல் என பலRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் காணாமல் போய் தேடப்பட்டு வந்த இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த ஜாக்லின் மெக்டோமர்ட் என்ற 22 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த முதலாம் தேதி தொடக்கம் குறித்த யுவதியை காணவில்லை என போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது. தியான பயிற்சி ஒன்றில் ஈடுபடுவதற்காக வாகனத்தில் சென்றதாகவும், அதன் பின்னர்Read More →