Reading Time: < 1 minuteபிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸிற்கு விசுவாசமாக செயற்படுவதாக பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என கனேடிய அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் அரசியல் அமைப்பின் பிரகாரம் புதிய அரசியல்வாதிகள் பதவியில் அமர்த்தப்படும் போது பிரித்தானிய முடிக்குரியவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி மொழி வழங்கப்பட வேண்டும். எனினும் இவ்வாறு உறுதிமொழி வழங்க முடியாது என கியூபிக்கோ கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாகாணசபை சட்டத்திற்கு அமைய உறுதிமொழி வழங்கி பதவிப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் 19 மற்றும் முடக்க நிலைமைகளினால் இவ்வாறு குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் ஒரு லட்சம் பேருக்கு 336 பேர் குடும்ப வன்முறைகளினால் பீடிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் கனடாRead More →

Reading Time: < 1 minuteஅழகி போட்டியில் வென்றால் கனடாவில் வாழும் இந்தியருடன் திருமண செய்து வைத்து அங்கேயே வாழ ஏற்பாடு செய்து தரப்படும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டாவில் தான் இது தொடர்பான விளம்பரங்கள் பல இடங்களில் இடம்பெற்றிருந்தன. அதில், வரும் 23ஆம் திகதி நடைபெறும் அழகி போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு கனடாவில் வசிக்கும் என்.ஆர்.ஐ மாப்பிள்ளையையை திருமணம் செய்து வைக்கப்படும் எனவும் பின்னர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மனைவி மீது கொடூர தாக்குதல் நடத்தியதுடன், மகள் மற்றும் மகனை படுகொலை செய்த சீக்கிய கணவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. கனடா மான்ட்ரியல் நகருக்கு வடக்கே லாவல் என்ற பகுதியில் கமல்ஜீத் அரோரா என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரமா ராணி அரோரா. மகள் மற்றும் மகன் படுகொலை இந்நிலையில் கமல்ஜீத், தனது 13 வயது மகள் மற்றும் 11Read More →

Reading Time: 2 minutes40 ஆண்டுகளாக நாட்டின் வலிமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறைகளில் புதிய கைத்துப்பாக்கி விற்பனையை கனடா தடை செய்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) அமுலுக்கு வந்த புதிய நடவடிக்கைகள், கனடாவிற்குள் கைத்துப்பாக்கிகளை வாங்குவது, விற்பது அல்லது மாற்றுவதைத் தடுக்கிறது, மேலும் புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதைத் தடுக்கிறது. கைத்துப்பாக்கி இறக்குமதியை தடை செய்வதற்கான முந்தைய முயற்சிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ பொலிஸார் நாய்க் குட்டியொன்றை தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பன்னிரெண்டு வாரங்கள் வயதான நாய் குட்டியொன்று களவாடப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி அதிகாலை வேளையில் இந்த நாய்க்குட்டி களவாடப்பட்டுள்ளது. ஸ்பாடினா அவன்யூ மற்றும் கிங் வீதிக்கு அருகாமையில் வாகனத் தரிப்பிடமொன்றிலிருந்து நாய் களவாடப்பட்டுள்ளது. வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்த நாய் குட்டி களாவடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகனத்திற்கு திரும்பிய அதன் உரிமையாளர்கள் நாய் குட்டி காணாமல் போயிருப்பதனைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் முதியோர் இல்லமொன்றில் 90 வயது மூதாட்டி ஒருவரை 82 வயதான முதியவர் ஒருவர் கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் மொன்றியலின் மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரயன் போல் டென்னிசன் என்ற நபரே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்ட முதியவர் எதிர்வரும் 4ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாண மாணவ மாணவியர் கணித பாடத்தினை கற்பதற்கு இடர்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தரம் ஆறு மாணவர்கள் கணித பாடத்தில் புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தில் தரம் ஆறில் கற்கும் மாணவ மாணவியர் இவ்வாறு அதிக எண்ணிக்கையில் கணித பாட பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 2021 22 ஆண்டுகளுக்கான மாணவர் மதிப்பாய்வு தரவுகள் அடிப்படையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் பதவி ஏற்றுக்கொண்டு 45 நாள் மட்டுமே இவர் பிரதமர் பதவியை பகைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையானது கனடாவை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழக மாநிலம் மதுரையை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி அப்பாத்துரை என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் என்.டி.பி கட்சியின் தலைமைப் பதவிக்காக அஞ்சலி போட்டியிட்டார். எனினும், தலைமைப் பதவியில் போட்டியிடுவதற்கான தகுதியை அஞ்சலி இழந்து விட்டதாக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில்Read More →

Reading Time: < 1 minuteஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து ஒன்பது மாதங்கள் ஆனநிலையில், பட்டேல் குடும்பத்தினரை அமெரிக்காவுக்குள் கடத்துவதன் பின்னணியில் இருக்கக்கூடும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது இரண்டு ஆண்டுகளாக பாடசாலைகள் கிரமமான முறையில் நடைபெறாத நிலையில் ஒவ்வொரு பிள்ளைக்கும் 200 முதல் 250 டாலர்கள் வரையில் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது என மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லீஸ் தெரிவித்துள்ளார். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஏற்படும் செலவுகளை ஈடு செய்யும் வகையில் இவ்வாறு மாகாண அரசாங்கம் ஒரு தொகை கொடுப்பவை வழங்குகின்றது.Read More →