Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 25 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பீல் பிராந்திய பொலிஸார் குறித்த போதைப் பொருட்களை மீட்டுள்ளனர். தீவிர விசாரணைகள் மற்றும் சுற்றி வளைப்புக்கள் மூலம் இவ்வாறு பாரியளவிலான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன், சிலர் கைது செய்யப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருள் மீட்பு விவகாரம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் நாளைய தினம் அதிகாரபூர்வ ஊடக சந்திப்பு மூலம் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர். பீல் பிராந்திய பொலிஸாரினால்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் பெற்றோல் விலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருட்களின் விலைகள் குறிப்பாக பெற்றோல் விலை உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. 13 சதங்களினால் விலை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய தினம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆறு சதங்களினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாளைய தினம் மேலும் 7 சதங்கள் விலை உயர்யுடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளைய தினம் பெற்றோலின் விலைRead More →

Reading Time: < 1 minuteஐஎஸ் தீவிரவாதிகளினால் சிறைபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் கொலம்பிய பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்தவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக சிரியாவில் சிறைபிடிக்கப்பட்டு இருந்தார் கிம்பிலி பால்மன் என்ற பெண்ணே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சிரியாவில் இருந்து விரைவில் கனடா நோக்கி பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த கனடியRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம் (Yalini Rajakulasingam) வெற்றி பெற்றார். ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறுவர் நல மருத்துவ மனைகளில் கூடுதல் எண்ணிக்கையில் வைரஸ் தொற்றினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ் வைரஸ் (respiratory syncytial virus) எனப்படும் வைரஸ் தொற்றினால் இவ்வாறு சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த வைரஸ் தொற்று சளிக்காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடா முதலான வட அமெரிக்க நாடுகள் குறித்து கற்ற லண்டன் பல்கலை கல்லூரி பேராசிரியரான Tony McCulloch என்பவர், ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா பிரித்தானியா உறவு எப்படி இருக்கும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். முந்தைய பிரதமரான போரிஸ் ஜான்சன், நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றில் பிரச்சினைகள் கொண்டவர் என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளைப் பொருத்தவரை, தெளிவான, நிலையான கொள்கைகள் கொண்டவர் அல்ல என்றேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு கொள்வனவு செய்ய காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. வீடு கொள்வனவு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளிடம் இதுவரையில் அறவீடு செய்யப்பட்டு வந்த வரித் தொகை 20 வீதம் எனவும், இந்த தொகை 25 வீதமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண நிதி அமைச்சர் பீட்டர் பீதென்பெவ்லி இந்த வரி அதிகரிப்பு குறித்து அறிவித்துள்ளார். முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த மார்ச் மாதம் 15 வீதமாகRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ(Justin Trudeau) அவர்கள் நேற்று கனடடிய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த செய்தியில் தானும் தனது மனைவி சோபியும் இனிய தீபாவளியை தெரிவித்து கொள்வதாகவும்-தெற்காசிய இந்து மக்கள் கனடாவுக்கு செய்துள்ள சேவை மற்றும் பங்கையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “விளக்குகளின் கொண்டாட்டம், தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், தவறுக்கு மேல் சரியானதையும் போற்றும் ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சீட்டிலுப்பு மூலம் மேயர் பதவிக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்ட சம்வமொன்று பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கேனல் பிளட்ஸ் (Canal Flats,) என்னும் கிராமத்தில் இவ்வாறு மேயர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேயர் பதவிக்காக போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் தலா 158 வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். இந்த வாக்குகள் மீளவும் எண்ணப்பட்டதுடன் அப்பொழுதும் வாக்குகள் சம அளவில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மீள வாக்குகளை எண்ணத் தேவையில்லை எனவும் சீட்டிலுப்பு மூலம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவைச் சேர்ந்த பிரஜையொருவர் அடுத்த அடுத்த ஆண்டில் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார். ஒன்றாரியோவின் மில்டனைச் சேர்ந்த அன்டானியோ பெய்னி என்பவரே இவ்வாறு பரிசு வென்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றெடுத்திருந்தார். அண்மையில் நடைபெற்ற லொட்டே மெக்ஸ் பரிசு சீட்டிலுப்பில் அவர் மீண்டும் பரிசு வென்றுள்ளார். இரண்டாவது தடவையாகவும் பரிசு வென்றெடுத்தமை பெரும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அன்டானியோRead More →