Reading Time: < 1 minuteகனடாவில் திரட் மில் (Treadmills) எனப்படும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் உடல் பயிற்சி இயந்திரம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் இந்த உடல் பயிற்சி இயந்திரங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில வகை உடல் பயிற்சி இயந்திரங்கள் திடீரென தானாகவே வேக மாற்றங்களைச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு திடீரென வேக மாற்றம் செய்யப்படும் போது பயிற்சியில் ஈடுபடுவோர் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கனடாவில் இவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உணவு வங்கிகளில் குவியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உணவு வங்கி பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் உணவு வங்கிகளின் உதவியை நாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பணவீக்க அதிகரிப்பு குறைந்த அளவான சமூக உதவிகள் ஆகிய காரணிகளினால் இவ்வாறு உணவு வங்கிகளில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கனடிய உணவு வங்கி குறித்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பிறகு ஒருவர் அண்மையில் உலகை சுற்றும் நோக்கில் புறப்பட தயாராகி வருகின்றார். லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றில் பாரிய தொகை பண பரிசிலை அவர் வென்றிருந்தார். தாமஸ் மெர்சல் என்ற நபரே இவ்வாறு ஐந்து இலட்சம் டாலர் பண பரிசினை வென்றிருந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் குயின்செல் என்னும் பகுதியை சேர்ந்த குறித்த நபர் பணப்பரிசு வெற்றி குறித்து தனது துணைவியிடம் தெரிவித்ததாகவும் அவர் பெரு மகிழ்ச்சிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ நகர பிரஜைகளுக்காக இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பருவ காலத்தில் கனடாவில் பரவலாக காணப்படக்கூடிய சளி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொரண்டோ பொதுச் சுகாதார திணைக்களத்தினால் இந்த தடுப்பூசி ஏற்றும் திட்டம் நடைமுறையை படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட வயதினை உடைய அனைவரும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெற்றோலின் விலைகள் இரண்டு டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தென் ஒன்றாரியோவில் எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருட்களின் குறிப்பாக பெற்றோலின் விலை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் முறையே 166.9 சதங்களாகவும், 176.9 சதங்களாகவும் உயர்வடைந்திருந்தது. கடந்த ஜுன் மாதம் 28ம் திகதி பெற்றோல் விலை உயர்வடைந்து காணப்பட்டதனை கடந்த இரண்டு நாட்களிலேயே கூடுதல் விலை பதிவாகியுள்ளது. இந்த விலை ஏற்றம் வெகுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மான்கள் இல்லாத பகுதி ஒன்றிற்கு நீந்தியே வந்துள்ளது ஒரு மான். ஆனால், சாலை விபத்தில் அந்த மான் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் New Brunswickஐயும் இணைக்கும் confederation பாலத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற செனேட்டரான Diane Griffin என்ற பெண்மணிக்கு மொபைல் அழைப்பு வரவே, காரை ஓரங்கட்டியிருக்கிறார். அப்போது ஆச்சரியக் காட்சி ஒன்று அவர் கண்ணில் பட்டுள்ளது. ஆம், பெரிய வெள்ளை வால் மான்Read More →

Reading Time: < 1 minuteகனடா லொட்டரியில் பெரிய பரிசை வென்ற இரண்டு ஈழத்தமிழர்கள். லொட்டோ மேக்ஸில் Encore (Lotto Max Encore) $100,000 பரிசு. கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத்தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. Ajaxல் வசிக்கும் விக்னேஸ்வரராஜா Vikneswararajah Amirthalingam மற்றும் பரம்சோதி Paramsothy (Param) Kathirgamu ஆகிய இருவரும் 10 ஆண்டுகால நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில் லொட்டோ மேக்ஸில்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தினை அரை வீதத்தினால் உயர்த்தியுள்ளதாக (Oct 26, 2022) அறிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எதிர்வரும் 2023ம் ஆண்டில் பணவீக்கம் மூன்று வீதமாக குறைவடையும் எனவும் 2024ம் ஆண்டில் பணவீக்கம் 2 வீதமாக பேணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் வருடாந்த பணவீக்க வீதம் கடந்த செப்டம்பர் மாதத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிறுபிள்ளைகளைத் தாக்கும் வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அது Respiratory syncytial virus (RSV) என அழைக்கப்படுகிறது. கனடாவில் சிறுபிள்ளைகளைத் தாக்கும் Respiratory syncytial virus (RSV) என்னும் வைரஸ் பரவி வருவதால், கனடாவில் குழந்தைகள் நல மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இந்த RSV வைரஸ் ஒரு சாதாரண சுவாசக்கோளாறை உண்டாக்கும் வைரஸ்தான் என்றாலும்,அது கைக்குழந்தைகளை கடுமையாக பாதிக்கக்கூடும். இந்த RSV வைரஸ், நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில்Read More →

Reading Time: < 1 minuteரஸ்ய உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடாவின் கல்கரி பல்கலைக்கழக பட்டதாரி ஒருவர் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோஸ் அஸிஸ் கியாமாரியா என்ற நபரே இவ்வாற கைது செய்யப்பட்டுள்ளார். நோர்வே உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் கடந்த 2018ம் ஆண்டில் கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் மூலோபாய கற்கைகளில் முதுமானி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார். நோர்வே தொடர்பான தகவல்களை இந்த நபர் களவாடியிருக்கலாம் என குற்றம்Read More →