ஸ்காப்ரோவில் கத்திக்குத்து சம்பவம்! ஒருவர் உயிரிழப்பு!
Reading Time: < 1 minuteஇந்த சம்பவம் கட்டடமொன்றின் வரவேற்பறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. க்ளென் எவரஸ்ட் மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இருந்த நபரை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும்Read More →