Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரில் ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனையில் 41% சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் ஜூன் மாதத்தில் சுமார் 6,474 வீடுகள் விற்பனையாகியுள்ளது. ஆனால் இதே மாதம் கடந்த ஆண்டில் மொத்தம் 11,053 வீடுகள் விற்பனையாகியுள்ளது. மே மாதத்தை ஒப்பிடுகையிலும் கூட ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாகவே கூறப்படுகிறது. கனடாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு காணப்படுகிறது. சமீபத்தில் வெளியானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிலைப்பாடு தொடர்பில் இந்தக் கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விடவும் பணவீக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என மக்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ள அநேக நிறுவனங்கள் சம்பளத்தை அதிகரித்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கனோலா தோட்டங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என ஒன்றாரியோ பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர். கனடா தின நிகழ்வுகளைத் தொடர்ந்த வார இறுதி நாட்களில் விடுமுறைக்காக செல்லும் மக்கள் கனோலா தோட்டங்களில் இறங்கி செல்ஃபி எடுத்து வருகின்றனர். மக்களின் இந்த செயற்பாடுகளினால் கனோலா விளைச்சலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனோலா தோட்டங்களுக்குள் அத்துமீறி பிரவேசிப்போர் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மோன்டனில் காணாமல் போன 13 வயதான சிறுமியொருவர் அமெரிக்காவில் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஒரகன் மாநிலத்தின் போர்ட்லன்ட் நகரில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 41 வயதான ஒரகன் பிரஜை ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த நபருக்கு எதிராக அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன தமது பிள்ளை அமெரிக்காவில் உயிருடன் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தாங்கள்Read More →

Reading Time: < 1 minuteவிமானப் பயணங்களை மேற்கொள்ள உள்ள கனேடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் அநேக விமான நிலையங்களில் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில் கனடாவில் மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிடும் என விமானப் பயணங்கள் குறித்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக விமானப் பயண கால தாமதம், விமானப் பயண ரத்து, பயணப் பொதிகள் தொலைதல் உள்ளிட்ட நெருக்கடிகள் எந்த நேரத்தில்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் காபன் வெளியீட்டை அளவீடு செய்யும் கருவி வாடகைக்கு விடப்பட உள்ளது. ரொறன்ரோவின் பொது நூலகத்தினால் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தங்களது வீடுகளின் காபன் வெளியீட்டு அளவு, காற்றின் தரம் என்பனவற்றை கண்டறிந்து கொள்வதற்கு இந்த கருவியை பயன்படுத்திக்கொள்ள முடியும். பீட்டர்பேர்க் மாநகரசபை இந்த திட்டத்தினை வட அமெரிக்காவிலேயே முதன் முறையாக அறிமுகம் செய்கின்றது. ஒரு வார காலத்திற்கு இந்த கருவியை வீட்டுக்கு எடுத்துச் சென்று தகவல்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வான்கூவார் பகுதியில் சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இராட்சத மரமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. லியன் ஹெட்வோர்ட்டர்ஸ் பிராந்திய பூங்காவில் இந்த இந்த மரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரிய மரங்களில் இதுவும் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரத்தின் விட்டம் 4.8 முதல் 5.8 மீற்றர் வரையிலானது என தெரிவிக்கப்படுகின்றது. போயிங் 747 ரக விமானமொன்றை உள்ளேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகமொன்றின் நீரில் அதிகளவு க்ளோரின் சேர்க்கப்பட்டதனால் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்த் யோர்க்கில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையமொன்றின் நீச்சல் தடாகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோங் மற்றும் ஷெபர்ட் வீதிகளுக்கு அருகாமையில் உள்ள நீச்சல் தாடகத்தில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக தொலைபேசி மூலம் தீயனைப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயனைப்புப் படையினர் விரைந்துள்ளனர். நீச்சல் தடாகத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், இந்திய கனேடியர்கள் இருவருக்கு கனடா அரசின் உயரிய கௌரவம் ஒன்று வழங்கப்படுள்ளது. அஜய் அகர்வால் மற்றும் பர்மிந்தர் ரெய்னா என்னும் அந்த இருவருக்கும் Order of Canada என்னும் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளதாக கவர்னர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மனிதகுலத்தின் மேம்பாடு தொடர்பிலான ஆய்வில் பங்கேற்று வரும் அந்த இருவருக்கும் கனடாவின் உயரிய கௌரவமான Order of Canada என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. Order of Canada என்னும்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய அரசாங்கம் சுமார் 100 நாடுகளிலிருந்து நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. கனடாவின் உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த புதிய நடைமுறைக்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். விசர் நாய்க் கடியினால் ஏற்படக்கூடிய ரெபிஸ் நோய் பரவுகை ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →