Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 9 தினங்களில் குரங்கமை நோய் 59 வீதத்தினால் அதிகரித்துள்ளது கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவல்களை வெளியேற்றுள்ளது. கனடாவில் தற்போது மொத்தமாக 477 குரங்கம்மை நோய் தொற்று ரீதியாளர்கள் பதிவாகியுள்ளனர் கடந்த நான்காம் திகதி முதல் இதுவரையில் 177 பேர் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது 59 வீத அதிகரிப்பு எனவும் கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயாளிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை. கனடாவில் வாழ்ந்துவரும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் நான்கு பேர், ஞாயிற்றுக்கிழமை ஆல்பர்ட்டாவிலுள்ள ஏரி ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்கள். அப்போது திடீரென வானிலை மோசமடைய, அவர்கள் கரைக்குத் திரும்ப முயலும்போது, துரதிர்ஷ்டவசமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்துள்ளது. இந்த துயர சம்பவத்தில் Angamaly என்ற இடத்தைச் சேர்ந்த Jio PailyRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய கோவிட் திரிபு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் திரிபுகளில் ஒன்றான அமிக்ரான் திரிபின் உப திரிபான BA.2.75 என்னும் உப திரிபு ஒன்று குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை உப திரிபு இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உபதிரிபானது அவுஸ்திரேலியா ஜெர்மனி பிரித்தானியா அமெரிக்கா போன்ற பத்து நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் இந்த வகை திரிபினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலுள்ள ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்தின் சுமார் 1.36 கோடி கரோனா தடுப்பூசிகளைத் தூக்கிவீச அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்த மருந்துகளைப் பெற்றுக்கொள்ள உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் யாரும் முன்வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2 கோடி தடுப்பூசிகளைப் பெறுவதற்காக அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்துடன் கனடா அரசு கடந்த 2020-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும், அந்தத் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் ரத்தக்கட்டு மரணம் நிகழக்கூடும் என்று அச்சத்தால், மற்ற நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகளின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கோடைகால கொண்டாட்டங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டும் ஓர் கோவிட் பெருந்தொற்று அலை ஏற்படக்கூடிய அபாயம் உருவாகி உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவிட் பெருந்தொற்று தொடர்பில் அவதானமாக நடந்து கொள்ள தவறினால் மீண்டும் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது என மொன்றியலை மையமாகக் கொண்ட மருத்துவ நிபுணர் டாக்டர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பண்ணையில் புகுந்து சில பன்றிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஸ்டார்போர்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹுரான் ஈஸ்ட் பகுதியில் அமைந்துள்ள பண்ணையொன்றில் இவ்வாறு பன்றிகள் களவாடப்பட்டுள்ளன. இந்த பண்ணையிலிருந்து சுமார் 44 பன்றிகள் களவாடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பண்ணையின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். இனந்தெரியாத நபர்கள் பண்ணைக்குள் புகுந்து பன்றிகளை களவாடியுள்ளனர். ஒவ்வொரு பன்றியும் சுமார் 60Read More →

Reading Time: < 1 minuteகனடா முழுவதும் 72 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு Via Rail சேவை ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவார்கள் என்றே கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் 3 நாட்கள் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 2,400 ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஜூலை 11, திங்கட்கிழமை மதியம் 12:01 மணிக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், பராமரிப்புப் பணியாளர்கள், ஆன்-போர்டு சேவை பணியாளர்கள்,Read More →

Reading Time: < 1 minuteஒமிக்ரான் சுனாமி, 17 மில்லியன் கனேடியர்களை பாதித்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், இன்னமும் பிரச்சினை தீரவில்லை என்கிறார்கள் நிபுணர்கள். 2021 டிசம்பருக்கு முன் 7 சதவிகிதம் கனேடியர்கள் கோவிடால் பாதிக்கப்பட்டிருந்ததாக பெடரல் நோயெதிர்ப்பு சக்தி அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வு கண்டுபிடித்தது. ஆனால், மே இறுதியில், அது 56 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள், அத்தனை பேர் கோவிடால் பாதிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் கொரோனா தாக்காதுRead More →

Reading Time: < 1 minuteஉயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா.வின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 17 வரை கனடாவின் மொன்றியலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடர் கடந்த ஏப்ரலில் தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் முதல் கட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குன்மிங்கில் மெய்நிகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகளாவிய பல்லுயிர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பஸ்ஸில், நபர் ஒருவரினால் தீ மூட்டப்பட்டு ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 17ம் திகதி கிப்லிங் மற்றும் டுன்டாஸ் அவன்யூவிற்கு அருகமையில் (Toronto) ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் நபர் ஒருவர், பெண் மீது தீ மூட்டியிருந்தார். தீ விபத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள்Read More →