Reading Time: < 1 minuteகனடாவில் கோடைகால கொண்டாட்டங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டும் ஓர் கோவிட் பெருந்தொற்று அலை ஏற்படக்கூடிய அபாயம் உருவாகி உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவிட் பெருந்தொற்று தொடர்பில் அவதானமாக நடந்து கொள்ள தவறினால் மீண்டும் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது என மொன்றியலை மையமாகக் கொண்ட மருத்துவ நிபுணர் டாக்டர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பண்ணையில் புகுந்து சில பன்றிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஸ்டார்போர்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹுரான் ஈஸ்ட் பகுதியில் அமைந்துள்ள பண்ணையொன்றில் இவ்வாறு பன்றிகள் களவாடப்பட்டுள்ளன. இந்த பண்ணையிலிருந்து சுமார் 44 பன்றிகள் களவாடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பண்ணையின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். இனந்தெரியாத நபர்கள் பண்ணைக்குள் புகுந்து பன்றிகளை களவாடியுள்ளனர். ஒவ்வொரு பன்றியும் சுமார் 60Read More →

Reading Time: < 1 minuteகனடா முழுவதும் 72 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு Via Rail சேவை ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவார்கள் என்றே கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் 3 நாட்கள் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 2,400 ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஜூலை 11, திங்கட்கிழமை மதியம் 12:01 மணிக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், பராமரிப்புப் பணியாளர்கள், ஆன்-போர்டு சேவை பணியாளர்கள்,Read More →

Reading Time: < 1 minuteஒமிக்ரான் சுனாமி, 17 மில்லியன் கனேடியர்களை பாதித்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், இன்னமும் பிரச்சினை தீரவில்லை என்கிறார்கள் நிபுணர்கள். 2021 டிசம்பருக்கு முன் 7 சதவிகிதம் கனேடியர்கள் கோவிடால் பாதிக்கப்பட்டிருந்ததாக பெடரல் நோயெதிர்ப்பு சக்தி அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வு கண்டுபிடித்தது. ஆனால், மே இறுதியில், அது 56 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள், அத்தனை பேர் கோவிடால் பாதிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் கொரோனா தாக்காதுRead More →

Reading Time: < 1 minuteஉயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா.வின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 17 வரை கனடாவின் மொன்றியலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடர் கடந்த ஏப்ரலில் தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் முதல் கட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குன்மிங்கில் மெய்நிகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகளாவிய பல்லுயிர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பஸ்ஸில், நபர் ஒருவரினால் தீ மூட்டப்பட்டு ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 17ம் திகதி கிப்லிங் மற்றும் டுன்டாஸ் அவன்யூவிற்கு அருகமையில் (Toronto) ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் நபர் ஒருவர், பெண் மீது தீ மூட்டியிருந்தார். தீ விபத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரில் ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனையில் 41% சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் ஜூன் மாதத்தில் சுமார் 6,474 வீடுகள் விற்பனையாகியுள்ளது. ஆனால் இதே மாதம் கடந்த ஆண்டில் மொத்தம் 11,053 வீடுகள் விற்பனையாகியுள்ளது. மே மாதத்தை ஒப்பிடுகையிலும் கூட ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாகவே கூறப்படுகிறது. கனடாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு காணப்படுகிறது. சமீபத்தில் வெளியானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிலைப்பாடு தொடர்பில் இந்தக் கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விடவும் பணவீக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என மக்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ள அநேக நிறுவனங்கள் சம்பளத்தை அதிகரித்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கனோலா தோட்டங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என ஒன்றாரியோ பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர். கனடா தின நிகழ்வுகளைத் தொடர்ந்த வார இறுதி நாட்களில் விடுமுறைக்காக செல்லும் மக்கள் கனோலா தோட்டங்களில் இறங்கி செல்ஃபி எடுத்து வருகின்றனர். மக்களின் இந்த செயற்பாடுகளினால் கனோலா விளைச்சலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனோலா தோட்டங்களுக்குள் அத்துமீறி பிரவேசிப்போர் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மோன்டனில் காணாமல் போன 13 வயதான சிறுமியொருவர் அமெரிக்காவில் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஒரகன் மாநிலத்தின் போர்ட்லன்ட் நகரில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 41 வயதான ஒரகன் பிரஜை ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த நபருக்கு எதிராக அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன தமது பிள்ளை அமெரிக்காவில் உயிருடன் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தாங்கள்Read More →

Reading Time: < 1 minuteவிமானப் பயணங்களை மேற்கொள்ள உள்ள கனேடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் அநேக விமான நிலையங்களில் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில் கனடாவில் மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிடும் என விமானப் பயணங்கள் குறித்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக விமானப் பயண கால தாமதம், விமானப் பயண ரத்து, பயணப் பொதிகள் தொலைதல் உள்ளிட்ட நெருக்கடிகள் எந்த நேரத்தில்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் காபன் வெளியீட்டை அளவீடு செய்யும் கருவி வாடகைக்கு விடப்பட உள்ளது. ரொறன்ரோவின் பொது நூலகத்தினால் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தங்களது வீடுகளின் காபன் வெளியீட்டு அளவு, காற்றின் தரம் என்பனவற்றை கண்டறிந்து கொள்வதற்கு இந்த கருவியை பயன்படுத்திக்கொள்ள முடியும். பீட்டர்பேர்க் மாநகரசபை இந்த திட்டத்தினை வட அமெரிக்காவிலேயே முதன் முறையாக அறிமுகம் செய்கின்றது. ஒரு வார காலத்திற்கு இந்த கருவியை வீட்டுக்கு எடுத்துச் சென்று தகவல்களைRead More →