Reading Time: < 1 minuteரொறன்ரோவில் சாலை விபத்தில் சிக்கிய பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்புடைய சாரதி கைதாகியுள்ளார். ரொறன்ரோவின் Church-Wellesley சந்திப்பில் நள்ளிரவு கடந்த வேளையில் குறித்த சாலை விபத்து பதிவாகியுள்ளது. 36 வயதான அந்த பாதசாரி, சர்ச் தெருவின் கிழக்குப் பக்கம் நடந்து சென்றுகொண்டிருந்த போது சாம்பல் நிற ஹோண்டா மினிவேன் மோதியுள்ளது. மட்டுமின்றி, சுமார் 100 மீற்றர் தொலைவுக்கு அந்த நபர் வாகனத்தில் சிக்கிRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் உலக அளவில் உணவு மற்றும் எரிசக்தி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கனடா உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 70 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஜி7 நாடுகளின் சிறந்த இராஜதந்திரிகளுக்கான கூட்டம் ஒன்றை ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர் முன்னெடுத்துள்ளார். அதில், உக்ரைன் உடனான போர் ஒரு உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். மேலும்,Read More →

Reading Time: < 1 minuteகனேடிய மாகாணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல இடங்களில் இந்த வசந்த காலத்தின் துவக்கத்தில் காட்டுத்தீ உருவானது. அந்த இடங்களின் வனத்துறை மேற்கொண்ட ஆய்வில், பல இடங்களில் யாரோ தீவைத்ததால் காட்டுத்தீ பரவியிருந்தது தெரியவந்தது. இதற்கிடையில், Monte ஏரிப்பகுதியில் வாழும் ஒருவர், அருகிலுள்ள மலைப்பகுதியில் புகை வருவதையும், அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு நீல நிற ட்ரக் நிற்பதையும் கவனித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதிகாரிகளும், இதுபோல சந்தேகத்துக்குரிய ட்ரக்கைப் பயன்படுத்தும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பரபரப்பான சுரங்கப்பாதை ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட ரொறன்ரோ பெண் ஒருவர் TTC மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தில், தமக்கு ஏற்பட்ட விபத்தை தவிர்க்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தம்மை மீட்க முயற்சி முன்னெடுத்தவர்கள் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட Shamsa Al-Balushi என்ற பெண்மணி தெரிவிக்கையில், விபத்து நடந்த பின்னர், தொடர்புடைய பகுதிக்கு வரும் ரயிலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்குள் அகதிகள் வரும் பாதை ஒன்றை நிரந்தரமாக மூடவேண்டும் என பெடரல் அரசை கியூபெக் மாகாண பிரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார். அதாவது, கனடா அமெரிக்க எல்லையில் Roxham Road என்றொரு கிராம சாலை உள்ளது. அமெரிக்காவிலிருந்து அகதிகள் அந்த சாலை வழியாக கனடாவுக்குள் நுழைந்துவிடுவதுண்டு. அந்த பகுதி கியூபெக் மாகாணத்தில் ஒன்ராறியோ நகரின் தெற்கே அமைந்துள்ளது. பெருந்தொற்று காலகட்டத்தில் அந்த சாலையில் உள்ள எல்லை கடக்கும் பகுதி பெரும்பாலும் மூடப்பட்டிருந்த நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில், சாரதி ஒருவர் வாகன பதிவு எண் புதுப்பித்தல் விதி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்ராறியோவின் பிராம்டனில் வசிக்கும் மத்தியாஸ் ரூசோ என்பவர் கியூபெக்கின் Gatineau பகுதியில் பயணித்த நிலையில், அவரது வாகன பதிவு எண் ஏப்ரல் மாதமே காலாவதியானதாக கூறி 489 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்ராறியோ மாகாண நிர்வாகம் வாகன எண் புதுப்பித்தல் கட்டணத்தை ரத்து செய்துள்ள நிலையில், புதுப்பித்தல்Read More →

Reading Time: < 1 minuteகர்ப்பிணி மனைவியை மூழ்கடித்து கொலை செய்த வழக்கில், ரொறன்ரோ மத போதகரின் மேல்முறையீடு இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஜனவரியில் பிலிப் கிராண்டினுக்கு வழங்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனை மீது அவர் முன்னெடுத்த மேல்முறையீடு ஒன்ராறியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளிலேயே கிராண்டினுக்கு பிணையும் அளிக்கப்பட்டது. 2011ல் கிராண்டினின் மனைவி அன்னா கரிஸ்ஸா தங்கள் வீட்டு குளியலறை தொட்டியில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.Read More →

Reading Time: < 1 minuteரஸ்ய படையினர் உக்ரைனில் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற கொடூர செயல்களை கனடா அம்பலப்படுத்தியுள்ளது. உக்ரைன் நகரமொன்றின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் ரஸ்ய படையினர் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உக்ரைனின் இர்பின் நகரில் இவ்வாறு நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோலி அண்மையில் பிரதரமர் ட்ரூடோவுடன் உக்ரைனுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். நடைபாதைகளில்Read More →