இலங்கைப் பயணம் தொடர்பில் கனடா தன் குடிமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி
Reading Time: < 1 minuteகனடா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், இலங்கைக்குப் பயணம் செய்யும்போது, அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதால், கவனமாக இருக்குமாறு தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன. கனடா வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், சமீபத்தில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை குறித்து எச்சரித்துள்ளது. அவசர நிலை உள்ளூர் அதிகாரிகளுக்கு வாரண்ட் இல்லாமலே மக்களைக் கைது செய்யும் அதிகாரத்தைக் கொடுக்கும் என்றும், ஆகவே, மிகவும் கவனமாக இருக்குமாறும் இலங்கையிலிருக்கும் தன் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளதுRead More →