Reading Time: < 1 minuteகனடா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், இலங்கைக்குப் பயணம் செய்யும்போது, அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதால், கவனமாக இருக்குமாறு தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன. கனடா வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், சமீபத்தில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை குறித்து எச்சரித்துள்ளது. அவசர நிலை உள்ளூர் அதிகாரிகளுக்கு வாரண்ட் இல்லாமலே மக்களைக் கைது செய்யும் அதிகாரத்தைக் கொடுக்கும் என்றும், ஆகவே, மிகவும் கவனமாக இருக்குமாறும் இலங்கையிலிருக்கும் தன் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளதுRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த நிலையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் கனடாவில் வாழும் இலங்கையர்கள் ‘எமது தாய்நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என போராட்டம் நடத்தி வருகின்றனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteவவுனியா ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே நேற்று (02.04.2022) காலை 9.30 மணியளவில் ஹயஸ் ரக வேன் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே ஒரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட போது வாகனம் சாரதியின்Read More →

Reading Time: < 1 minuteஇன்று முதல் கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படவேண்டிய அவசியம் இல்லை என்று கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கனடாவுக்கு வருவதற்காக முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இன்று முதல், அதாவது, ஏப்ரல் 1 முதல், கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டாலும், கனடாவுக்கு வெளியிலிருந்து வரும் யாரானாலும், அவர்கள் இரண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் உறைவிடப் பள்ளி விவகாரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கிற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். கனேடிய பூர்வக்குடி மக்களின் தலைவர்கள் மற்றும் போப் பிரான்சிஸ் இடையே வாடிகனில் தனிப்பட்ட சந்திப்பு நடந்ததன் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர், முழு மனதுடன் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், நான் மிகவும் வருந்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். உறைவிடப் பள்ளி விவகாரத்தில் அவரது கருத்தை கேட்க பலர் நீண்ட காலமாக காத்திருந்ததாகவும்Read More →