கனடாவில் கொடூர தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர்; 7 பேர் மீது வழக்குபதிவு
Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய வம்சாவளி பாடசாலை மாணவர் Karanveer Sahota கத்திக்குத்து தாக்குதலில் மரணமடைந்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கனடாவின் எட்மண்டன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 16 வயது Karanveer Sahota மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஏப்ரல் 8ம் திகதி நடந்த இத்தாக்குதலை அடுத்து சிகிச்சை பெற்றுவந்த அவர், சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு பின்னர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை வெளியானRead More →