Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய வம்சாவளி பாடசாலை மாணவர் Karanveer Sahota கத்திக்குத்து தாக்குதலில் மரணமடைந்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கனடாவின் எட்மண்டன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 16 வயது Karanveer Sahota மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஏப்ரல் 8ம் திகதி நடந்த இத்தாக்குதலை அடுத்து சிகிச்சை பெற்றுவந்த அவர், சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு பின்னர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை வெளியானRead More →

Reading Time: < 1 minuteநேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு கனடா ஆதரவாக இருக்குமென கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் இணைவதை ஆதரிக்கிறீர்களா என அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோவில் சேர விரும்பும் சுவீடன் மற்றும் பின்லாந்தைச் சுற்றி உரையாடல்கள் நடந்து வருகின்றன, நிச்சயமாக கனடா, அதற்கு மிகவும் ஆதரவாகRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்து, ரொறன்ரோவில் வசிக்கும் இலங்கை மக்கள் டசின் கணக்கானோர் ஸ்கார்பரோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்கார்பரோவில் சனிக்கிழமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி, இலங்கையில் தற்போதைய ஆட்சி அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளRead More →

Reading Time: < 1 minuteரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் 100 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. உக்ரைனுக்கு ஆதரவளிப்பதுடன் தமது கொள்கைகளுக்காக உலகம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், நட்பு நாடுகளின் உதவியுடன் திரட்ட திட்டமிட்டுள்ள 12.4 பில்லியன் டொலர் தொகையை உக்ரைனுக்கு அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது. இதனிடையே, உக்ரைனுக்கு 500 மில்லியன் டொலர் இராணுவத்திற்கான நிதியுதவியாகவும் மேலதிகமாக 1Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர், டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மைத்துறை பயின்று வந்தார். கடந்த வியாழக்கிழமை ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கார்த்திக் வாசுதேவ் கொல்லப்பட்டதாக கனடாவிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொலைக்கான காரணம் தெரியவில்லை என கார்த்திக்கின்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக கனடா தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) தெரிவித்துள்ளார். அதோடு இந்த கடினமான காலத்தில் இலங்கை மக்களோடு கனேடியர்கள் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடரும் போராட்டங்களின் விளைவாக கனடா,Read More →

Reading Time: < 1 minuteஉக்ரைனில் எங்கள் பிள்ளைகளை பாதுகாக்க, நாங்கள் உயிரையும் விடத் தயாராக இருப்பதாக கீவ் மேயர் ரொறன்ரோ நகர சபையில் உருக்கமாக பேசியுள்ளார். ரஷ்யா அளவுக்கு உக்ரைனிடம் ஆயுத பலம் ஏதுமில்லை என்றாலும், துணிவுடன் அதிர்கொள்ளும் மன வலிமை இருப்பதாக தெரிவித்துள்ளார் கீவ் மேயர் Vitaliy Klitschko. வியாழக்கிழமை பகல் காணொளி மூலம் ரொறன்ரோ நகர சபை உறுப்பினர்களுடன் பேசிய அவர், எங்கள் நகரை, குடும்பங்களை, எங்கள் பிள்ளைகளை காக்கவே உக்ரைனியRead More →

Reading Time: < 1 minuteவெளிநாட்டவர்கள் கனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு வீடு வாங்கத் தடை விதிக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது. கனடாவில் வீடுகள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச்சினையைக் குறைக்கும் நடவடிக்கையாக, கனேடியர்களுக்கு உதவும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு வீடு வாங்க தடை விதிக்க இருப்பதாக கனடா அரசு நேற்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கனடாவில் வீடு வாங்கத் தடையுடன், ஓராண்டுக்குள் தங்கள் வீட்டை விற்பவர்களுக்கு அதிக வரி விதிக்கப்படRead More →

Reading Time: < 1 minuteமிக ஆபத்தான ஒருவகை பறவை காய்ச்சல், வட அமெரிக்கா தொடங்கி தற்போது கனடா முழுவதும் பரவி வருவதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான கோழி, வாத்து முதலியன கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா, நோவா ஸ்கோடியா, நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் ஆகிய பகுதிகளில் H5N1 வகை பறவை காய்ச்சல் அடையாளம் காணப்பட்டது. இதனால் பல எண்ணிக்கையிலான பண்ணைகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. அமெரிக்காவில்Read More →

Reading Time: < 1 minuteஉக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம் சர்வதேச சமூகத்தை உலுக்கியுள்ள நிலையில், கனடாவுக்கான ரஷ்ய தூதுவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது வெளிவிவகாரத்துறை. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், உக்ரைனின் புச்சா நகரில் நடந்தேறிய அட்டூழியங்கள் தொடர்பில், புகைப்பட ஆதாரங்களை ரஷ்ய தூதுவரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பெல்ஜியத்தில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் புதன்கிழமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் அமைச்சர் Mélanie Joly. மேலும்,Read More →