Reading Time: < 1 minuteரஷ்ய நாட்டவர்கள் இருவர் பயணித்த விமானம் ஒன்றை கனடா அதிகாரிகள் சிறைப்பிடித்ததாக செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ரஷ்ய நாட்டவர்கள் இருவர் பயணித்த விமானம் ஒன்றை சிறைப்பிடித்துள்ளதாக கனடா போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில், எதற்காக அந்த விமானம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற விடயங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அந்த விமானம் Yellowknife நகர விமான நிலையத்தில் சிறைப்பிடித்துவைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் கனேடிய வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குறிப்பிட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் நெடுஞ்சாலை ஒன்றில் எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டபடி கார் ஒன்று நிற்பதைக் கண்ட பொலிசார் உதவ விரைந்துள்ளார்கள். ஆனால், அந்த காரை நெருங்கிய பொலிசாருக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்திருக்கிறது. ஆம், அந்தக் காருக்குள், துப்பாக்கி ஒன்றும் போதைப்பொருட்களும் இருந்துள்ளன. உடனடியாக அந்தக் காரிலிருந்த, Sudburyயைச் சேர்ந்த 25 வயது நபர் ஒருவர், 25 வயது பெண் ஒருவர் மற்றும் ரொரன்றோவைச் சேர்ந்த 25 வயது ஆண் ஒருவர்Read More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்யாவை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் அவரை பாராட்டியதுடன், உக்ரேனியர்களுடன் கனடாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சிறந்த துணிச்சலையும், முன்னணித் தலைமையையும் பிரதம மந்திரி ட்ரூடோ பாராட்டினார். இது கனேடியர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் உத்வேகம் அளிப்பதாகக் அவா் கூறினார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் வலிந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க செய்யும் வகையில் கனடா ரஷ்யாRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் மீதான போர் தீவிரம் பெற்றுள்ள நிலையில் சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் வகையில் கனடா அரசு ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ (Justin Trudeau) அறிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இலாபம் அடையக் கூடும் என்றும் அதனால் ரஷ்யா பலன் அடையும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தRead More →

Reading Time: < 1 minuteரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து, போருக்குத் தப்பியோடி வரும் உக்ரைனியர்களை விரைவாக வரவேற்பதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரைனிலிருந்து வெளியேறி அக்கப்பக்கத்து நாடுகளில் தஞ்சம் புக முயன்று வருகிறார்கள். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து, கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சகத்துக்குRead More →