Reading Time: < 1 minuteஉக்ரைனிலிருந்து போருக்குத் தப்பியோடி வரும் உக்ரைன் அகதிகள், கனடாவில் மூன்று ஆண்டுகள் வாழ்வதற்கும், பணி செய்வதற்கும் வசதியாக, புதிய சிறப்பு புலம்பெயர்தல் திட்டம் ஒன்றை பெடரல் அரசு இன்று அறிவித்துள்ளது. Canada-Ukraine authorization for emergency travel என்று அழைக்கப்படும் அந்த திட்டத்தின் கீழ் விசா பெறுவதற்கு, பொதுவாக கனேடிய விசா பெறும்போது என்னென்ன முக்கிய விடயங்கள் தேவையோ, அவற்றிலிருந்தெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கும்Read More →

Reading Time: < 1 minuteரஷ்ய அரச தொலைக்காட்சி சேவையான ஆர்.ரி. (RT) மற்றும் ஆா்.ரி. பிரான்ஸ் (RT France) ஒளிபரப்புக்கு கனடா அரசு நேற்று புதன்கிழமை முதல் தடை விதித்துள்ளது. கனேடிய தர நிலைகளுடன் ஆர்.ரி. ஒளிபரப்பு சேவை ஒத்துப்போகவில்லை எனத் தெரிவித்தே இந்தத் தடை அமுல் செய்யப்பட்டது. மற்றொரு நாட்டின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், ஒரு குறிப்பிட்ட இனப் பின்னணியில் உள்ள கனடியர்களை இழிவுபடுத்தும் மற்றும் கனடாவில் உள்ள ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடாவின் வட அமெரிக்காவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 12ம் திகதி விடியற்காலையில் இந்திய மாணவர்கள் பலர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது வேன் மோதியது. இதில் இந்திய மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோகித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.Read More →

Reading Time: < 1 minuteகொரோனா தொற்றிலிருந்து விடுபட்டபின், மீண்டும் கனடாவுடன் தொடர்புடைய தலைவர் ஒருவரை நேருக்கு நேர் சந்தித்துள்ளார் பிரித்தானிய மகாராணியார். கனடாவின் புதிய கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றுள்ள Mary Simon மற்றும் அவரது கணவரான Mr Whit Fraser இருவரையும் சந்தித்துள்ளார் பிரித்தானிய மகாராணியார். கொரோனாவிலிருந்து விடுபட்டபின் காணொளி வாயிலாகவே சந்திப்புகளை மேற்கொண்டு வந்த மகாராணியார், திங்கட்கிழமை நடந்த காமன்வெல்த் நினைவு ஆராதனையில் கூட நேரடியாக பங்கேற்கவில்லை. அவர் காணொளிக் காட்சி மூலம்தான்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்தது. இந்த நபர்கள், மார்ச் 15 ஆம் தேதி முதல், “கருப்பு பட்டியலில்” உள்ளனர் என்று ட்வீட் விளக்குகிறது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் நிலவும் சீரற்ற பொருளாதார நிலைமை காரணமாக, அங்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் என கனடா, இல்ங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரித்துள்ளது. இலங்கையில் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக மருந்துகள், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் கனடா எச்சரித்துள்ளது. பல்பொருள் அங்காடிகள் எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம் என்பதுடன் மின்சாரம் துண்டிப்பு மேற்கொள்ளப்படலாம் . பொருளாதார ஸ்திரமின்மைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உணவகத்துக்குச் சென்ற ஒருவரிடம் நூதன முறையில் கொள்ளயடிக்கப்பட்டுள்ளது. வான்கூவரில் வாழும் Changqing Yu என்பவர், சென்ற வாரம், Richmondஇலுள்ள Tian Shi fu என்ற உணவகத்துக்குச் சென்றுள்ளார். தனது காரை பார்க் செய்துவிட்டு, நடக்க முயன்ற Changqingஇடம், அருகில் நின்ற ஒரு காரில் இருந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டுள்ளார். Changqing தனக்கு ஆங்கிலம் தெரியாது என மாண்டரின் மொழியில் கூற, அந்த பெண் தொடர்ந்து ஏதேதோRead More →

Reading Time: < 1 minuteகனடா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 207 பேர் சட்ட விரோத போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதன் விளைவாக பலியாகியுள்ளார்கள். இன்னமும் பலர் பலியாகி வருகிறார்கள். நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்ட நிலையில், ஒரு மாதத்தில் இத்தனை அதிகம் பேர் போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதால் பலியானது ஜனவரியில் தான் என்பது தெரியவந்துள்ளது. அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், நாளொன்றிற்கு ஆறு பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள். மேலும்,Read More →