Reading Time: < 1 minuteகனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவாக எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் அமெரிக்க இளைஞர் ஒருவர். ஆனால், அவர் செய்த செயல் அவருக்கு தண்டனையை மட்டுமல்ல அவமானத்தையும் கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள Ohio என்ற இடத்தில் வாழும் அந்த 20 வயது நபர், கனேடியர்களுக்கு ஆதரவாக எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்து, Ottawaவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், முட்டாள்தனமாக தான் கனடாவின் தலைநகரான Ottawaவுக்குRead More →

Reading Time: < 1 minuteகொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களை கொண்டுவருவதற்கு, கூட்டாட்சி அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் கனடாவின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். கார் தயாரிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அம்பாசிடர் பாலத்தின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர தடை கோருகின்றனர். இதனிடையே ஒன்ராறியோ நீதிமன்றம் எதிர்ப்பாளர்கள் ஒன்லைன் நன்கொடைகளை அணுகுவதை நிறுத்தியுள்ளது. துன்புறுத்தல் தொடர்பான கொள்கையை மீறியதாக புழகுரனெஆநஇல் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஆன்லைன் தளமான புiஎநளுநனெபுழ மூலம் ட்ரக்கர்ஸ் எட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக லொறி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தினால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவின் டெட்ரயாட் மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் தூதர் பாலம், உலகின் மிக முக்கியமான எல்லை கடக்கும் பாலங்களில் ஒன்று. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகத்தில் 25 சதவீதம் இந்த பாலம் வழியாக நடக்கிறது. தற்போதுRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் நாட்டிலிருக்கும் கனேடியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய இராணுவம் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதால், முடிந்தவரையில் சீக்கிரமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு தனது மக்களை கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள நமது தூதரகத்தின் தூதரக உதவிகளை செய்யும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என, உக்ரைனில் வாழும், பதிவு செய்துகொண்டுள்ள 780 கனேடியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ள கனேடிய அரசு, நீங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து பலியான இந்தியக் குடும்பத்தின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லும் ஆசையில், கனடாவிலிருந்து நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் சென்ற மாதம் உயிரற்ற உடல்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அமெரிக்கா,Read More →

Reading Time: < 1 minuteகட்டாய கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு கடந்த எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் எரிவாயு விலை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வரலாறு காணாத அளவு எரிவாயுவின் விலைகள் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. இதனால் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. எரிபொருள் ஒரு லீற்றரின் விலை சராசரியாக 164.9 சதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வாறு விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முக்கிய மாகாணங்களில் சில நாட்களாக வாகானத் தொடரணி போராட்டம் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, வாகனத் தொடரணி போராட்டத்தினை முன்னெடுப்போருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டாவாவில் Freedom Convoy என்னும் தொனிப் பொருளில் ட்ரக் வண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த போராட்டத்திற்கு எதிராகவே ஒட்டாவா நகர மக்களினால் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் குறித்த போராட்டங்களினால் தமக்கு 9.8 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteகொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவாவில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோவிலும் நூறுகணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு போராட்டத்தை தொடங்கியது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவுRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரின் மகளிடம் உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. விக்டோரியா பகுதியில் அமைந்துள்ள ராயல் ஜூபிலி மருத்துவமனையில் இருந்தே உதவி கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை மருத்துவமனை செவிலியர்களிடமிருந்து தொடர்புடைய தொலைபேசி அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாக ஹெலன் பெல் தெரிவித்துள்ளார். இவரது தாயாரே குறித்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தங்களது வயதான தாயாரைக் கவனித்துக் கொள்ளRead More →