கனடா எல்லையில் பலியான இந்திய குடும்பத்தின் இறுதிச்சடங்கு!
Reading Time: < 1 minuteகனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து பலியான இந்தியக் குடும்பத்தின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லும் ஆசையில், கனடாவிலிருந்து நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் சென்ற மாதம் உயிரற்ற உடல்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அமெரிக்கா,Read More →