Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் நோயாளர்களைப் போன்றே, சுகாதாரப் பணியாளர்களும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அதோடு நாள் தோறும் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காத நிலைமை காணப்படுகின்றதாக ரொறன்ரோ பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் தலைவர் கெவின் சுமித் (Kevin Sumith)Read More →

Reading Time: < 1 minuteஈரானில் 2020ஆம் ஆண்டு பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு 107 மில்லியன் கனடா டொலர்களை வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வழங்க வேண்டும் என கனடா – ஒன்ராறியோ மாகாண உயர் நீதிமன்றம் ஈரானுக்கு உத்தரவிட்டுள்ளது. இறந்தவர்களின் மனைவிமார், சகோதரர்கள், பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த இழப்பீட்டை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஈரானிடம் இருந்து எப்படி இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும்?Read More →

Reading Time: 2 minutesகடந்த அக்டோபரில், ஹெய்தி நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று 16 அமெரிக்க மிஷனெரிகள் மற்றும் கனேடிய மிஷனெரி ஒருவர் என, 17 பேரைக் கடத்திச் சென்றது. 400 Mawozo gang என்று அழைக்கப்படும் அந்த கடத்தல் கும்பல், சிலரை விமான நிலையத்திற்கு அனுப்புவதற்காக மிஷனெரிகள் சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற பேருந்தைக் கடத்தியது. அவர்களில் ஒருவரான Dale Wideman (24) என்ற கனேடியர், தற்போது தன கடத்தப்பட்டது குறித்த பயங்கரRead More →

Reading Time: < 1 minuteகனடா முழுவதும் கொவிட் தொற்று நோய் தீவிரமடைந்து மீண்டும் மருத்துவமனைச் சேர்க்கைகள் வெகுவாக அதிகரித்துவரும் நிலையில் பைசரின் பாக்ஸ்லோவிட் (Paxlovid) வாய்வழித் தடுப்பு மருந்துக்கு விரைவாக அங்கீகாரம் வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகங்கள் அழைப்பு விடுத்துள்ளன. கொவிட் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக பல்கலைக்கழக மருத்துவமனைகளின் வலையமைப்பு (UHN) தலைவரும் ரொரன்டோ மருத்துவமனை தலைமை நிர்வாகியுமான டாக்டர் கெவின் ஸ்மித் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் சில தரப்பு தொழிலாளர்கள் இந்த வாரம் ஊதிய உயர்வை காண்பார்கள் என தெரியவந்துள்ளது. ஒன்ராறியோ நிர்வாகமானது குறைந்தபட்ச ஊதியம் பெறும் சில தரப்பு தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளது. இதுவரை 14.35 டொலர் ஊதிய பெற்றுவந்தவர்கள் இனி மணிக்கு 15 டொலர்கள் ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 12.55 டொலர் ஊதியமாக பெற்றுவந்த மதுபான விடுதிகளில் பணியாற்றிவோர் இனி 15 டொலர் ஊதியமாக பெறுவார்கள்.Read More →

Reading Time: < 1 minuteகொரோனா அச்சம் காரணமாக கனடாவின் ரொறன்ரோவில் இருந்து Bermudaவுக்கு நேரடியாக செல்லும் ஏர் கனடா விமான சேவைகள் நிறுத்தப்படப்படவுள்ளது. ஜனவரி 9ஆம் திகதி முதல் ரொறன்ரோவில் இருந்து Bermudaவுக்கு பயணிகள் விமானமானது செல்லாது என ஏர் கனடா தெரிவித்துள்ளது. தற்போதைய கொரோனா தொற்று சூழல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் கனடா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தொற்றுநோய்களின் வீரியம் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் விதித்துள்ள கட்டுபாடுகள், தனிமைப்படுத்தல்கள் ஆகியவைகளைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 16 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கனடாவில் 21இலட்சத்து 59 ஆயிரத்து 023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 295 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது. கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்து 45ஆயிரத்து 853 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாRead More →