Reading Time: < 1 minuteகனடாவின் Ottawa நகரில் தொடர்ச்சியாக வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ள நிலையில், கட்டிடம் ஒன்றில் பற்றிய தீ, 15 முதல் 18 மீற்றர் உயரத்துக்கு கொழுந்து விட்டெரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Ottawa நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Merivale சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் திடீரென தீப்பற்றியுள்ளது. Ottawa மேயரான Jim Watson கூறியுள்ள தகவலின் அடிப்படையில், தீப்பற்றியது Eastway Tank PumpRead More →

Reading Time: < 1 minuteகியூபெக் மாகாணத்தில் இரவு 10 மணி முதல் அமுலுக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவானது திங்கட்கிழமை முதல் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், எதிர்வரும் நாட்களில் இரவு நேரங்களிலும் உணவகங்கள் திறந்து செயல்பட வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார் மாகாண முதல்வர். ஓமிக்ரான் பரவல் உச்சத்தை தொட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள மாகாண முதல்வர் Francois Legault, நாம் இதுவரை முன்னெடுத்த கட்டுப்பாடுகள் அதன் பலனை அடைந்துள்ளது என்பது இதனால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஓமிக்ரான் பரவல் லேசாக குறைந்து காணப்பட்டாலும், இன்னும் ஒரு வாரத்தில் அதன் உச்சத்தை தொடும் என்றே தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா பரவல் எப்போது உச்சம் அடையும் என கணிப்பது கடினம் என்பதுடன், உண்மையில் அந்த கட்டம் கடந்த பின்னரே அடையாளம் காண முடியும் என்கிறார் ரொறன்ரோ பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் கொலின் ஃபர்னஸ். இருப்பினும் சில அறிகுறிகளின் அடிப்படையில் தொற்று நோய் பரவல் உச்சம் அடைவதைRead More →

Reading Time: < 1 minuteகொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இறப்புகளைக் கண்ட கியூபெக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டிலேயே தடுப்பூசி போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது இதுவே முதல்முறை என முதல்வர் அறிவித்தார். கியூபெக்கில் சுமார் 12.8% மட்டுமே தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் 85% க்கும் அதிகமானோர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தரவுகள் காட்டுகின்றன.Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவின் மருத்துவ உதவியாளர்கள் இவ்விடயம் பற்றி தெரிவித்துள்ளனர். மேலும், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளர்கள் குறித்த அழைப்புகளின் போது துரித கதியில் அம்பியூலன்ஸ்களை அனுப்பி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர். கூவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் அதிக எண்ணிக்கையிலான அம்பியூலன்ஸ் வண்டிக்கான அழைப்புக்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒமிக்ரோன் திரிபு பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்நாட்டுக்கான பயணத்தை தவிர்க்குமாறு தனது பிரஜைகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது. கனடாவிற்கான பயண ஆலோசனை நிலையை 4 ஆம் எச்சரிக்கை நிலைக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) உயர்த்தியுள்ளது. உலகளவில் இதுவரை 80 நாடுகளை நான்காம் நிலை எச்சரிக்கை பட்டியலில் அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. சுமார் இரண்டு வருடங்களின் பின் கடந்த நவம்பரில் கனடா மற்றும் மெக்ஸிக்கோ உடனானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் அரசாங்கத்தின் நிதியுதவி பெறும் கடைகளில் மது அல்லது கஞ்சாவை வாங்க கொரோனா தடுப்பூசி ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்ற விதி அமுலுக்கு வர உள்ளது. கொரோனா பரவல் நாளும் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்களில் தடுப்பூசி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலேயே குறித்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர கியூபெக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே குறித்த புதியRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் சிலர் மொடர்னா தடுப்பூசியை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பைசர் தடுப்பூசி ஏற்றப்படவில்லை மொடர்னாவே பூஸ்டர் டோஸாக ஏற்றப்படுகின்றது என அறிவிக்கப்பட்டதும் சிலர் அதனை ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. சில கொரோனா தடுப்பூசி நிலையங்களில் மொடர்னா தடுப்பூசி ஏற்றப்படுவதாக அறிந்து கொண்டவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தடுப்பூசிகளை கலவையாக எடுத்துக் கொள்ள சிலர் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஒமிக்ரோன் திரிபு குறித்து விவாதிப்பதற்காக, அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் (Justin Trudeau) கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கோவிட் தொற்றின் தொடர்ச்சியான பரவலை சமாளிப்பதற்கான கனேடிய அரசின் திறன் குறித்து ஆராய, இந்த அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் (Erin O’Toole) வலியுறுத்தியுள்ளார். அதிகளவு தொற்றுகள் பதிவாகின்ற போதிலும், தொடர் கட்டுப்பாடுகளின் கீழ் 2022ஆம் ஆண்டைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒமிக்ரோன் திரிபு பரவல் தீவிரமடைந்து தொற்று நோயாளர் தொகை அதிகரிப்பதுடன், மருத்துவமனைகளும் நிரம்பிவரும் நிலையில் இனியும் தாமதிக்காது தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடியர்களை வலியுறுத்தியுள்ளார். சரியானதைச் செய்ய ஒருபோதும் ஒருபோதும் தாமதிக்காதீர்கள். உங்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள இனினும் தாமதிக்க வேண்டாம் எனவும் பிரதமர் ட்ரூடோ கேட்டுக்கொண்டார். கனடா முழுவதும் ஒமிக்ரோன் திரிபு பரவலால் தொற்று நோயாளர் தொகை சடுதியாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தற்போது ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஒமிக்ரோன் திரிபு தாக்கம் காரணமாக இவ்வாறு ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதன் காரணமாகவும், தனிமைப்படுத்தலில் உள்ள காரணத்தினாலும் சேவைகளை வழங்குவதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இதேவேளை, போக்குவரத்து, மளிகைகடைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த பணியாளர்களின் பற்றாக்குறை நிலையை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொவிட் தொற்று நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் சன்விங் ஏர்லைன்ஸ் விமானத்தில் முகக்கவசம் இன்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த புகைப்படங்கள், செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முகக்கவசம் அணியாது இவ்வாறு கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்கள் குறித்த விசாரணைக்கு கனடா போக்குவரத்து அமைச்சர் ஓமர் அல் காப்ரா உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 30-ஆம் திகதி மொன்றியலில் இருந்து ரொரன்டோ வந்த விமானத்தில் பயணிகள் முகக்கவசம் அணியாது செல்பி எடுப்பது,Read More →