Reading Time: < 1 minuteரொரன்டோ –ஸ்கார்பரோ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒமிக்ரோன் புதிய திரிபு கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ரொரன்டோ பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். கனடாவில் பாடசாலை ஒன்றில் ஒமிக்ரோன் தொற்று நோயாளி கண்டறியப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. எனினும் தொற்று உறுதி செய்யப்பட்டவர் மாணவரா? அல்லது பணியாளரா? என்ற விபரம் வெளியிடப்படவில்லை. தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (மக்கள் சபை) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின் ஒப்புதலைப்பெற வேண்டும். இந்த சட்டமூலம், மேல்சபையிலும் நிறைவேறி சட்டமாகி விட்டால், கனடாவில் யாரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாது. இந்த சட்ட சட்டமூலத்தை ஆளும் லிபரல் கட்சி மட்டுமல்லாது, எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் ஆதரித்தனர். இதற்காக கன்சர்வேடிவ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து ஒன்ராறியோவில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது புதிய கொரோனா மாறுப்பாடு தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், கனடாவின் ஒன்ராறியோவில், இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் என்ணிக்கையை வெளியிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை வெளியான அறிக்கையில், ஒன்ராறியோவில் மட்டும் இதுவரை 10,000 பேர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்தRead More →

Reading Time: < 1 minuteஒமிக்ரோன் புதிய திரிபு பரவலைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா தவிர்ந்த அனைத்து நாடுகளிலும் இருந்தும் விமானம் மூலம் வரும் அனைவருக்கும் கொவிட் பரிசோதனை அவசியம் என கனடா அறிவித்துள்ளது. கனடாவில் இதுவரை 07 பேர் ஒமிக்ரோன் புதிய திரிபு வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் தெரிவித்தார். ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள 7 பேரில் 4 பேர்Read More →