ரொறன்ரோ குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்: உறுதி செய்த பொலிஸ்!
Reading Time: < 1 minuteரொறன்ரோவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். எக்ளிண்டன் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வியாழனன்று மதியம் 2 மணிக்கு பின்னர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தொடர்புடைய குடியிருப்பினுள் பொலிசாரை ஒருவர் அனுமதிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த பொலிசார், ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.Read More →