Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாயமானதாக தேடப்பட்டுவந்த பள்ளி ஆசிரியர் தொடர்பில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக Naomi Onotera என்பவர் மாயமான விவகாரத்தில் பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படுகொலை உள்ளிட்ட இரு பிரிவுகளில் குறித்த ஆசிரியரின் கணவர் மீது வழக்கு பதிந்து, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாயமானதாக கூறப்பட்ட ஆசிரியர் கொல்லப்பட்டு,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மாண்ட்ரீல் (Montreal) பகுதியில் பிறந்து இரண்டு மாத பச்சிளம் குழந்தை ஒன்று கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்ட்ரீல் பகுதியில் அமைந்துள்ள Sainte-Justine மருத்துவமனையிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட குழந்தை, பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 16ம் திகதி சிகிச்சை பலனின்றி குழந்தை மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து அதிகரித்தது. ஒமிக்ரோன் தொற்று நோயை கட்டுப்படுத்தி மற்றொரு அலையைத் தவிர்க்க கனடா போராடி வரும் நிலையில் இறப்புக்கள் 30,000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 2020 நவம்பரில் 10,000 கொவிட் இறப்புகளை கனடா எட்டியது. தொற்று நோய் தொடங்கி 9 மாதங்களில் 10,000 மரணங்கள் பதிவாயின. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 2021 இல் இறப்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தொழில் துறை ஊழியர்களுக்கான ஒரு மணி நேர குறைந்தபட்ச ஊதியம் டிசம்பர் 29 முதல் 15 டொலர்களாக அதிகரிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. லிபரல் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொருளாதார செழிப்பு என்பது ஒவ்வொரு கனேடியரும் பொருளாதார ரீதியாக வெற்றிபெறுவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு 15 டொலர் ஊதிய உயர்வு குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஆயிரக்கணக்கானRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த கடுமையான, அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஜனவரியில் தொற்று நோய் தீவிரமடைந்து, மருத்துவமனைகள் அவற்றின் பராமரிப்புத் திறனை இழக்கும் ஆபத்து ஏற்படும் என புதிய மாதிரிக் கணிப்பீடு தெரிவிக்கின்றது. ஒன்ராறியோவின் அறிவியல் ஆலோசனை வல்லுநர்கள் குழுவினர் நேற்று வியாழக்கிழமை புதிய மாதிரிக் கணிப்பீட்டை வெளியிட்டு மாகாணம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துக் குறித்து விளக்கமளித்தனர். இந்தக் கணிப்பீட்டின் பிரகாரம் ஒன்ராறியோவில் ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் திரிபாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அடுத்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரும் கொரோனா பரவலால் தடைபடும் உணவுப் பொருட்களின் விநியோகம், ஊழியர்கள் தட்டுப்பாடு மற்றும் பாதகமான வானிலை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படும் என புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சராசரியாக நான்கு பேர் கொண்ட கனடிய குடும்பம் ஒன்று 2022ல் உணவுக்காக $966 கூடுதலாகச் செலவிடRead More →

Reading Time: < 1 minuteஒமிக்ரோன் உருத்திரிபு பரவல் மற்றும் கொரோனா தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை கருமையாக்குவது குறித்து கனடிய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி சோதனைகளை விரிவுபடுத்துவது மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மீண்டும் அமுல் செய்வது குறித்து மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்குமாறு கனடியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குப்Read More →

Reading Time: < 1 minuteஒமக்ரோன் மாறுபாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலகச் சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. அதைக் கட்டுப்படுத்த நாடுகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அதன் தலைமை பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். இதுவரை ஒமக்ரோன் மாறுபாடு 77 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாறுபாட்டைச் சமாளிக்க அந்நாடுகள் போதுமான அளவு செய்யப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டார். இதேநேரம் இதற்கு முன்னர் பரவிய கொரோனா மாறுபாடுகளை விடRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா Omicron மாறுபாட்டின் சமூக பரவல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் வேகமெடுக்கும் அபாயம் இருப்பதாகவும் நாட்டின் முதன்மை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவர் Theresa Tam தெரிவிக்கையில், ஒன்ராறியோவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம் ஓமிக்ரான் மாறுபாடு என சுட்டிக்காட்டியுள்ள அவர், புதிய ஓமிக்ரான் மாறுபாடானது வேகமாக பரவும் சாத்தியம் அதிகம் எனவும், சமூக பரவலுக்கு அது வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மத்தியில் நாளுக்கு 12,000Read More →

Reading Time: < 1 minuteஒமிக்ரோன் தொற்று பரவல் குறித்த அச்சம் காரணமாக கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் பல்லாயிரக் கணக்கான பொதுச் சேவை அலுவலர்கள் அலுவலகத்துக்குத் திரும்பும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒன்ராறியோ பொதுச் சேவை துறையினர் மற்றும் ரொரான்டோ நகர பொதுச் சேவை பணியாளர்கள் பல ஆயிரக்கணக்கானோர் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றக் கோட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தொற்று நோயில் சரிவு ஏற்பட்டதை அடுத்து அவர்களை இந்தப் புத்தாண்டு முதல் அலுவலகத்துக்குRead More →