ஒன்ராறியோவை ஆக்கிரமிக்கும் ஒமிக்ரோன்; புதிய கணிப்பீட்டில் வல்லுநர்கள் எச்சரிக்கை!
Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த கடுமையான, அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஜனவரியில் தொற்று நோய் தீவிரமடைந்து, மருத்துவமனைகள் அவற்றின் பராமரிப்புத் திறனை இழக்கும் ஆபத்து ஏற்படும் என புதிய மாதிரிக் கணிப்பீடு தெரிவிக்கின்றது. ஒன்ராறியோவின் அறிவியல் ஆலோசனை வல்லுநர்கள் குழுவினர் நேற்று வியாழக்கிழமை புதிய மாதிரிக் கணிப்பீட்டை வெளியிட்டு மாகாணம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துக் குறித்து விளக்கமளித்தனர். இந்தக் கணிப்பீட்டின் பிரகாரம் ஒன்ராறியோவில் ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் திரிபாகRead More →