Reading Time: < 1 minuteகனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா – ஸ்காபரோவில் மகிஷன் குகதாசன் (19) என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ரொறோண்டோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ரொறோண்டோவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ் தர்சன் என்ற சந்தேகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஓமிக்ரோன் பரவ தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் 24 மணிநேரத்தில் கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 9 ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டதோடு 6 பேர் மரணமடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் இதுவரை மொத்தமாக 19 இலட்சத்து 55 ஆயிரத்து 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 137 பேர் மரணமடைந்துள்ளனர். கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteOmicron வகை கொரோனா வைரஸ் உட்பட கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சில கனேடிய பல்கலைக்கழகங்கள், புத்தாண்டில் வகுப்புகள் துவங்கும்போது, வகுப்புகளை ஒன்லைனில் நடத்துவது என முடிவு செய்துள்ளன. குறிப்பாக, Simon Fraser பல்கலைக்கழகம், Northern B.C. பல்கலைக்கழகம் மற்றும் Victoria பல்கலைக்கழகம் ஆகியவை இந்த முடிவை எடுத்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா பரவல் அதிகரித்து, அதிலும் Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத்துவங்கியுள்ளதால், நேற்று இந்த அறிவிப்பைRead More →

Reading Time: < 1 minute2021 ஆம் ஆண்டில் 401,000 வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் இலக்கை கனடா அடைந்துள்ளது. தொற்று நோய் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே கனடா வந்து விதிவிட உரிமை கோரியுள்ளவர்கள் மீது அரசு கவனம் செலுத்தியது. இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கனடா அடைந்துள்ளது என கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். கனடா அதன்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து கியூபெக் மாகாணத்தில், குடியிருப்புகளிலும் 6 பேர்களுக்கு மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூபெக் மக்கள் கிறிஸ்துமஸ் நாளில் 10 பேர்கள் வரையில் ஒன்றாக கூட்டம் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிசம்பர் 26ம் திகதி வீடுகளில் 6 பேர்களுக்கு மேல் அல்லது இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு மேல் ஒன்று கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதே கட்டுப்பாடுகளை தனியார் விடுதிகளிலும், உணவகங்களிலும்Read More →

Reading Time: < 1 minuteஒமிக்ரோன் திரிவு அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவில் மீண்டும் தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் தொற்று நோய் பொருளாதார நிவாரண திட்டங்களை கனடா விரிபுபடுத்தியுள்ளது. தொற்று நோய் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஊதியம் மற்றும் வாடகை மானியங்கள் அளிக்கப்படும் என கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொற்று நோய் நெருக்கடியால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மொன்ரியல் நகரில் கொரோனா தொற்றின் ஓமிக்ரான் மாறுபாடு பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அவசர நிலை மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மொன்ரியல் மேயர் Valérie Plante செய்வாய்க்கிழமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். கியூபெக் பிராந்தியம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் கியூபெக் பிராந்தியத்தில் 5,043 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மொன்ரியல் நகரில் மட்டும் 1,656 பேர்களுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்மஸ் விடுமுறைக்காலம் முழுவதும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் இரவுக் கேளிக்கை கொண்டாட்டம் என்பனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை உணவகங்கள், கடைகளில் அமர்ந்து உணவருந்துவோர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இன்று முதல் நடைமுறைக்கும் வரும் இந்த தற்காலிக கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் திங்களன்று மட்டும் 10,450 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாகாணங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் திங்கட்கிழமை ஒரே நாளில் 10,450 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 13 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் மாகாணங்களில் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நாட்டிலேயே கடுமையான கட்டுப்பாடுகளை கியூபெக் மாகாணம் அமுலுக்குRead More →

Reading Time: < 1 minuteகொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், கனடாவுக்கு பயணத்தடை விதித்துள்ளது இஸ்ரேல். கனடா, அமெரிக்கா உட்பட 8 நாடுகளுக்கு குறித்த பயணத்தடை பொருந்தும் என திங்களன்று இஸ்ரேல் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்புக்கு பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பிரதமர் Naftali Bennett அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சிவப்புப்பட்டியலில் இணைத்துள்ளது மிக அரிதான முடிவாகவே பார்க்கப்படுகிறது.Read More →