Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்த எல்லைகளை 20 மாதங்களின் பின்னர் அமெரிக்கா இன்று திங்கட்கிழமை திறக்கிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தில் இருந்தபோது மூடப்பட்ட எல்லை, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் திறக்கப்படுகிறது. இந்தத் தடை கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்களாலாக சா்வதேச நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் அல்லாத குடிமக்கள் நாட்டுக்குள் நுழைவதை பாதித்தது. அத்தடையால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 8,000 சுகாதார ஊழியர்களை இடைநீக்கம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் காலக்கெடு விதித்திருந்தும், சுகாதார ஊழியர்கள் மொத்தம் 8,000 பேர்கள் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது. இதனால் வாரத்திற்கு மூன்று முறை இவர்கள் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த 8,000 ஊழியர்களையும் இடைநீக்கம் செய்யும் பணிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,535பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 27ஆயிரத்து 686பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 132பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 23ஆயிரத்து 425பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 570பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தற்போது அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருவதாக கனடா பொது சுகாதார நிறுவனம் (PHAC) தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது கண்டறியப்படும் தொற்று நோயாளர்களில் 20 வீதமானவர்கள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என ஒட்டாவாவில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார். சிறுவர்கள் மத்தியில் அதிகளவான தொற்று நோயாளர்கள் கண்டறியப்படுவது எதிர்பாராதது என அவா்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,581பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 25ஆயிரத்து 151பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 115பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 23ஆயிரத்து 162பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கனடாவில் மது மற்றும் கஞ்சா பாவனை கடுமையாக அதிகரித்துள்ளதாக இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மார்ச் 2020 முதல் ஜூன் 2021 காலப்பகுதியில் மது எதிர்பார்த்த விற்பனையை விட சராசரியாக 5.5 வீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கஞ்சா விற்பனை மிகவும் செங்குத்தாக 25 வீத அதிகரிப்பை நெருங்கியுள்ளது. புதிய ஆராய்ச்சியின் படி குறித்த காலப்பகுதியில் கனடாவில் 2.6 பில்லியன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலும் மற்றும் உலகம் முழுவதும் இன்று தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இன்று கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் பௌத்த சமூகங்களுடன் இணைந்து தீபத் திருவிழாவான தீபாவளியைக் கொண்டாடுகிறோம். இந்த மகிழ்ச்சியான பண்டிகை இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடுகிறது. சுதந்திரம், நம்பிக்கை மற்றும் அறிவுRead More →