Reading Time: < 1 minuteநூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் வானிலை நிகழ்வு என்று அதிகாரிகளால் விவரிக்கப்பட்ட புயல், கனடாவின் வான்கூவர் நகரை கடுமையாக பாதித்துள்ளது. புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு கடற்கரை நகரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான சேதமடைந்ததுள்ளன. கடந்த திங்கட்கிழமை வீசிய பாரிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை நெடுஞ்சாலை அருகே இடம்பெற்ற நிலச்சரிவில் ஒரு பெண்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,220பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 52ஆயிரத்து 517பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 384பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 563பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteமேற்கு கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெய்த கடும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பல வீதிகள் மூடப்பட்டன. அத்துடன், ஒரு நகரத்தைச் சோ்ந்த மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதியூடாகச் செல்லும் எண்ணெய்க் குழாய்கள் மூடப்பட்டன. வான்கூவருக்கு வட-கிழக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள மெரிட் நகரம் மூடப்பட்டு அங்கிருந்த 7,100 பேரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 200 மி.மீ.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,475பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 48ஆயிரத்து 391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 337பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 26ஆயிரத்து 017பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனேடியர்கள் அருமையாக பழகக்கூடியவர்கள் என்று ஏற்கனவே சர்வதேச அளவில் பெயர் பெற்றவர்கள்தான். ஆனால், இப்போது அதை ஒரு தரவரிசைப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆம், ஐஸ்லாந்து விமான நிறுவனமான Icelandair வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல் ஒன்றில் கனடா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் என்ற பட்டியலில், நியூசிலாந்து முதலிடத்தையும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், கனடா மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன. ஒரு நாட்டின் மருத்துவ சேவை, குறைந்தபட்சRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,144பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 44ஆயிரத்து 357பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 286பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 590பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 05 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கான தடுப்பூசியை அங்கீரிப்பது குறித்த முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் கிறிஸ்துமஸ், புதுவருட பண்டிகைக் காலத்தில் சிறுவர்கள் தொற்று நோயில் இருந்து ஓரளவு பாதுகாப்புப் பெற முடியும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட கடந்த வாரம் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,604பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 41ஆயிரத்து 583பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 266பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 489பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடா தேசிய நினைவு தினம் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டல்களை பேணியவாறு நேற்று மிக அமைதியான முறையில் இடம்பெற்றது. நாடங்கும் உள்ள போர் வீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவிடங்களில் நாட்டுக்காகப் போராடி இறந்த வீரர்களை நினைவுகூர்ந்து கனடியர்கள் மரியாதை செலுத்தினர். கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தேசிய போர் நினைவிடம் அருகே பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஷோபி ஜோஜியா ஆகியோருடன், ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,545பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 39ஆயிரத்து 979பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 249பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 249பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவுடனான அமெரிக்க தரைவழி எல்லைகள் 20 மாதங்களின் பின்னர் நேற்று திறக்கப்பட்ட நிலையில் அதிகளவு கனடியர்கள் நேற்று எல்லைகளில் திரண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்தனர். ப்ளூவாட்டர் பிரிட்ஜ், மிச்சிகன் அருகே உள்ள சர்னியா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் அருகே உள்ளவை உள்ளிட்ட அமெரிக்காவுடனான எல்லைச் சாவடிகளில் நேற்று அதிகளவான கனடியர்கள் திரண்டிருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,138பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 35ஆயிரத்து 017பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 193பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 126பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 570பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால் நுகர்வோர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கனடாவில் கடந்த ஜனவரி முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 25 வீதம் வரை உயர்ந்துள்ளதாக ஹாலிபாக்ஸில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் விவசாய உணவுப் பகுப்பாய்வு ஆய்வகத்தின் பணிப்பாளர் சில்வைன் சார்லபோயிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, கனேடியர்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,391பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 30ஆயிரத்து 509பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 150பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 921பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 570பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்த எல்லைகளை 20 மாதங்களின் பின்னர் அமெரிக்கா இன்று திங்கட்கிழமை திறக்கிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தில் இருந்தபோது மூடப்பட்ட எல்லை, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் திறக்கப்படுகிறது. இந்தத் தடை கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்களாலாக சா்வதேச நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் அல்லாத குடிமக்கள் நாட்டுக்குள் நுழைவதை பாதித்தது. அத்தடையால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 8,000 சுகாதார ஊழியர்களை இடைநீக்கம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் காலக்கெடு விதித்திருந்தும், சுகாதார ஊழியர்கள் மொத்தம் 8,000 பேர்கள் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது. இதனால் வாரத்திற்கு மூன்று முறை இவர்கள் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த 8,000 ஊழியர்களையும் இடைநீக்கம் செய்யும் பணிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,535பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 27ஆயிரத்து 686பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 132பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 23ஆயிரத்து 425பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 570பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தற்போது அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருவதாக கனடா பொது சுகாதார நிறுவனம் (PHAC) தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது கண்டறியப்படும் தொற்று நோயாளர்களில் 20 வீதமானவர்கள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என ஒட்டாவாவில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார். சிறுவர்கள் மத்தியில் அதிகளவான தொற்று நோயாளர்கள் கண்டறியப்படுவது எதிர்பாராதது என அவா்Read More →