Reading Time: 2 minutesஇன்று நவம்பர் 30, 2021 முதல், கனடாவுக்கு வரும் 12 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும். கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, ரயில் முதல் விமானம் வரையிலான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து முழுமைக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும். பேருந்துகளுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு. கனடா, இந்த கட்டுப்பாட்டை அக்டோபர் மாதம் 30ஆம் திகதி அறிவித்தது. அப்போது, கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை எனRead More →

Reading Time: < 1 minuteஅதி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் அதிக வீரியம் கொண்ட ஓமிக்ரோன் மாறுபாடு, கனடாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வட அமெரிக்காவில் பதிவான முதல் ஓமிக்ரோன் மாறுபாடு தொற்று ஆகும். ஒட்டாவாவில் கொரோனா வைரஸின் ஓமிக்ரோன் மாறுபாட்டின் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் உள்ளன என்று ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்தது. இவை இரண்டும் நைஜீரியாவிலிருந்து சமீபத்தில் பயணம் செய்த நபர்களிடம் பதிவாகியுள்ளன என கனடாவின் சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ்Read More →

Reading Time: < 1 minuteஅச்சுறுத்தும் தொற்றுநோய்க்கு மத்தியில் ஒன்ராறியோவில் உள்ள பூர்வக்குடி மக்களிடையே அதிக போதைமருந்து இறப்புகள் இரட்டிப்பாகியுள்ளன. ஒன்ராறியோவில் உள்ள பூர்வக்குடி மக்களிடையே அதிக போதைமருந்து பயன்பாட்டினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையானது கொரோனா தொற்றுநோயின் முதல் ஆண்டில் இருமடங்கானது என தெரியவந்துள்ளது. 2020 மார்ச் மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரையில் அதிக போதைமருந்து பயன்பாட்டினால் பூர்வக்குடி மக்களில் 116 பேர்கள் மரணமடைந்துள்ளனர். அதேவேளை, இதற்கு முந்தைய ஆண்டு 50 பேர்கள்Read More →

Reading Time: 2 minutesதென்னாபிரிக்காவில் அடையாளம்காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரோன்’ கொவிட் திரிபு உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் பல்வேறு நாடுகள் பயணத் தடையினை அறிவித்துள்ளன. தென்னாபிரிக்காவில் கடந்த நவ-24 அடையாளம் காணப்பட்ட புதியவகை கொவிட் வைரஸ் திரிபு முன்னர் ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்ட டெல்டாவை விட் பல மடங்கு வீரியமானது என அறியப்பட்டுள்ளது. இதனால் ‘ஒமிக்ரோன்’ பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் பயணத் தடையினை அறிவித்துள்ளன. தென்னாபிரிக்க மற்றும் 5 நாடுகளின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாக, அதாவது 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படாத அளவிற்கு படுகொலை வீதம் உயர்வடைந்துள்ளதாக ஸ்டேட் கேனின் புதிய தரவுகள் காட்டுகின்றன. 2020ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பொலிஸாரின் அறிக்கையிடப்பட்ட குற்றங்கள் குறைந்துவிட்டதாக ஸ்டேட் கேன் குறிப்பிட்டது,. ஆனால் கொவிட்-19 தொற்றுநோயுடன் இணைக்கப்பட்ட முடக்கநிலைகளால் ஏற்படும் சமூக அழுத்தங்கள் சில வகைகளில் உயர்வுக்கு வழிவகுத்தன. கனேடிய பொலிஸ் படைகள் 2020இல் மொத்தம் 743 கொலைகளைப் பதிவு செய்துள்ளன. இதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளுக்கு வருவோரில் 12 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசி சான்றுடன் வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கல்கரி நகரில் எதிர்வரும் 2022 முதல் சொத்து வரி அதிகரிக்கப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுவான குடியிருப்பு ஒன்றிற்கு மாதம் 6.20 டொலர் அதிகமாக வரி செலுத்த நேரிடும். சொத்து வரியில் சுமார் 3.87% அதிகரித்துள்ள நிலையில், பொதுவாக 457,900 டொலர் மதிப்பிலான ஒரு குடியிருப்பு ஒன்றிற்கு ஆண்டுக்கு 65 முதல் 88 டொலர் வரையில் அதிகமாக வரி செலுத்த வேண்டும். நகரத்தின் வரவு செலவுத்Read More →

Reading Time: < 1 minute2021ஆம் ஆண்டுக்கான அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை வரவேற்க்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அகதிகள் உள்வாங்கல் இலக்கில் பாதியிலேயே இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஒக்டோபர் 31ஆம் திகதி யின்படி, 7,800க்கும் மேற்பட்ட அரசாங்க உதவி அகதிகளை கனடா வரவேற்றுள்ளது. இது மத்திய அரசாங்கத்தின்Read More →