Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,011பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 60ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 213பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 43ஆயிரத்து 090பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்நாட்டு விமான மற்றும் ரயில் பயணிகளுக்கு கட்டாய தடுப்பூசி பாஸ் நடைமுறை ஒக்டோபர் – 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் ஆகியோர் அறிவித்துள்ளனர். இதன்படி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே உள்நாட்டு விமான, ரயில் பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அத்துடன், அக்டோபர் 30 முதல் 24 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட பயண நேரங்களைக்Read More →

Reading Time: < 1 minuteசிரிய அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களான 26 கனேடியர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி கனேடிய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கனேடியர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர இதுவே உகந்த நேரம் என அந்த மனுவில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். கனேடியர்களை மீட்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குடியுரிமை சட்டம், கனேடிய உரிமைகள், சுதந்திரம், மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஇன்று உலகெங்கிலும் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள இளம் பெண்களின் குரல்களை வலுப்படுத்தவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையால் அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச பெண்கள் தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கனடாவால் ஒரு தீர்மானமாக முதலில் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 19, 2011 அன்று, ஐக்கிய நாடுகள்Read More →

Reading Time: < 1 minuteப்ராம்ப்டனில் (Brampton, Ontario) ஆயுதம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதுடன் நான்காவது சந்தேக நபரைத் தேடி வருவதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது வாகனத்தில் சென்ற குழு ஒன்றை இன்னொரு வாகனத்தில் நால்வர் கும்பல் ஒன்று துரத்தியதுடன, அவர்கள் வாகனத்துடன் மோதியுள்ளது. அத்துடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளது. ஆனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,727பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 8 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 58ஆயிரத்து 989பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 203பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 42ஆயிரத்து 582பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொவிட் 19 தடுப்பூசி போடாத நோயாளிளுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் பராமரிக்க மறுக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதாக கனேடியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கூறுகின்றனர். நானோஸ் நடத்திய புதிய கருத்துக் கணிப்பொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நானோஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளில் பிரகாரம் மருத்துவர்களின் இந்த முடிவை 40 வீத கனேடியர்கள் ஆதரிக்கின்றனர். 24 வீதம் பேர் தடுப்பூசி போடாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதைRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் உள்ள உணவகங்கள் மற்றும் பார்கள் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களுடனேயே இயங்க அனுமதிக்கப்படும் என்ற மாகாண அரசாங்கத்தின் முடிவு குறித்து உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், கச்சேரி அரங்கங்கள், குதிரை பந்தைய திடல்கள் மற்றும் கார் பந்தய திடல்கள் உள்ளிட்ட சில இடங்களில் முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்கள் ஒன்றுகூடுவதற்கான திறன் வரம்பை எச்சரிக்கையுடன் நீக்கும் அறிவிப்பை ஒன்றாரியோ அரசுRead More →

Reading Time: < 1 minuteகனடா முழுவதும் 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வயதுப் பிரிவினருக்கு பைசர் தடுப்பூசி போட ஒப்புதல் கோரி மருத்து தயாரிப்பு நிறுவனத்தினர் ஹெல்த் கனடாவிடம் விரைவில் விண்ணப்பிக்கவுள்ளனர். ஹெல்த் கனடா இதற்கு அனுமதி அளித்தால் நாடு முழுவதும் 05 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 30 இலட்சம் சிறுவர்கள் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ளRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் COVID தொற்றின் நான்காவது அலை சம நிலையை அடைவதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த தகவல் வெளியானது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த தகவலை வெளியிட்டார். Delta மாறுபாட்டால் பரவும் தொற்றின் நான்காவது அலை தேசிய அளவில் சம நிலையை அடைவதாக வெள்ளியன்று வெளியான தரவுகளின் மூலம் தெரியவருகிறது. தடுப்பூசி போடப்படாதவர்கள் தொற்றினால் கடுமையான விளைவுகளை தொடர்ந்துRead More →