கனடா மற்றும் மெக்சிகோ உடனான எல்லையைத் திறக்கிறது அமெரிக்கா!
Reading Time: < 1 minuteகனடா மற்றும் மெக்சிகோ உடனான தனது தரைவழி எல்லைகளை முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக நவம்பர் மாதம் முதல் மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தடுப்பூசி போடப்படாத பயணிகள் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து தரை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய தொடர்ந்தும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருவேர் கொவிட் தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். கொவிட் தொற்றுRead More →