Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,911பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 35ஆயிரத்து 293பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 667பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 209பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteமுழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 300 ஊழியர்களை ஊதியமற்ற கட்டாய விடுப்புக்கு அனுப்பியுள்ளது ஒட்டாவா மருத்துவமனை. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 189 ஊழியர்களுக்கு ஒட்டாவா மருத்துவமனை கடிதம் மூலம் கட்டாய விடுப்பு தொடர்பில் தகவல் அளித்துள்ளது. அத்துடன் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு, இரண்டாவது டோஸ் தொடர்பில் தாமதம் காட்டும் 129 ஊழியர்களையும் கட்டாய விடுப்புக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒட்டாவா மருத்துவமனை விதித்திருந்த காலக்கெடு நவம்பர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,650பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 90ஆயிரத்து 258பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 644பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 798பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்கம் கடந்த 18 வருடங்களில் இல்லாதவாறு உச்சம் பெற்றுள்ளது. பொருட்களின் விலைகள் செப்டம்பர் மாதத்தில் மிக வேகமாக அதிகரித்துள்ளதால் வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலி சிக்கல்களுடன் கனடா தொடர்ந்து போராடி வரும் நிலையில் பணவீக்கம் மோசமாக உயர்ந்துள்ளது. நாட்டில் ஆண்டு பணவீக்க விகிதம் 4.4% ஆக உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 4.1% ஆக இருந்தது. 2003 பெப்ரவரிக்குக் பின்னர் உயர்ந்தபட்ச பணவீக்க வீதமாகRead More →

Reading Time: < 1 minuteகனடா பாராளுமன்றத்துக்குள் நுழைய எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரும் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு பிரதான எதிர்க் கட்சியான கன்டசர்வேடிவ்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி போடக்கூடிய அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதேநேரம் கனேடியர்களால் தோ்தெடுக்கப்பட்ட 338 எம்.பி.க்களில் யார்? எவ்வாறு? பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற முடிவை 7 எம்.பிக்கள் கொண்ட ஒரு கூட்டு முடிவு செய்ய முடியாது என நேற்று இடம்பெற்ற கட்சிக்Read More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றம் திரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற கீழவைக்குள் நுழையும் எவரும் கொவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் பிற்பகுதிக்குப் பிறகு இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வர முடியும். நிர்வாக விதிகளுக்குப் பொறுப்பான நாடாளுமன்றத்தின் நிர்வாக அமைப்பான உள்நாட்டுப் பொருளாதார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உள்நாட்டுப்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் சிறார்கள் உட்பட பல மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரை நாடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 மற்றும் 2ம் திகதிகளில் யார்க் தெருவில் அமைந்துள்ள ஹொட்டல் வளாகத்தில் புகுந்து குறித்த இளைஞர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்திற்கு பின்னர் 10 நாட்கள் கடந்த நிலையில், ரொறன்ரோ தீவு படகு முனையத்தில் அதே இளைஞர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதும்Read More →

Reading Time: < 1 minuteகனடா பாராளுமன்றத்துக்கு நுழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகர் அந்தோணி ரோட்டா அறிவித்துள்ளார். நவம்பர் – 22, திங்கட்கிழமை முதல் எந்தவொரு நபரும் பாராளுமன்றுக்குள் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் , அவர்களது ஊழியர்கள், பாராளுமன்ற அலுவலக ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஹெய்ட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே அமெரிக்கா மற்றும் கனடா பிரஜைகளான கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 17 பேர் வரை ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க தலா 1 மில்லியன் டொலர் வீதம் 17 மில்லியன் டொலர் கப்பம் கோரப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பலால் இவ்வாறு கப்பம் கோரப்பட்டுள்ளதை ஹெய்ட்டி அரச அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 400 மவோஸோ என்ற கும்பலால் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு வெளியேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முதல் உண்மை மற்றும் நல்லிணக்க தினத்தில் குடியிருப்புப் பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்காமல் குடும்பத்துடன், விடுமுறையில் சுற்றுலா சென்றமை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழங்குடித் தலைவர்களிடம் நேரில் மன்னிப்புக் கோரினார். உண்மை மற்றும் நல்லிணக்க தினம் செப்டம்பர் 30 ஆம் திகதி கனடாவில் அனுஷ்டிக்கப்பட்டது. எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் ட்ரூடே பங்கேற்கவில்லை. நல்லிணக்க நிகழ்வுகளில் பங்குபற்றாது பிரதமர் குடும்பத்துடன் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்று ஓய்வுRead More →