Reading Time: < 1 minuteநோவா ஸ்கோடியாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைதாகியுள்ளதாகவும் மூன்றாவது நபரை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, ட்ரூரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் விசாரணையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தனர். செப்டம்பர் 5ம் திகதி இந்திய மாணவரான Prabhjot Singh Katri (23) பணி முடித்து தமது அறைக்கு திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது 21 வயதானRead More →

Reading Time: < 1 minuteசிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை வெங்காயத்தில் சால்மோனெல்லா விஷத்தன்மை கண்டறியப்பட்டுள்ள நிலையில், திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக கனேடிய உணவு ஆய்வு முகமை கூறுகிறது. மெக்சிகன் மாநிலமான Chihuahua-வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயமானது ஒன்ராறியோ, கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையில் விற்பனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வெங்காயமானது பல்வேறு பிராண்ட் பெயர்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட வெங்காயத்தை வைத்திருக்கும் நுகர்வோர் அவற்றை வெளியேRead More →

Reading Time: < 1 minuteதடுப்பூசி காலக்கெடு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, லண்டனின் முக்கிய மருத்துவமனை ஒன்று 84 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இது தொடர்பில் The London Health Sciences Centre தெரிவிக்கையில், தங்கள் மருத்துவமனையில் 99 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும், பொது நலனுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துள்ள 84 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உயரிய காரணத்திற்காகவே மருத்துவமனையின் கொள்கையில் இருந்து விலகிய ஊழியர்களை வேலையை விட்டுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு இவ்வாறு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட உள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் முழு அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தவறும் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்து வருவோர் பணிகளில் சேருவதற்கு உள்ள தடைகளை நீக்கும் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட உள்ளது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வெளிநாடுகளில் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் கனடாவில் பணி செய்ய உரிமம் பெறுவது எளிதாகும் என ஒன்ராறியோ அரசு தெரிவித்துள்ளது. ஒருவர் கனடாவில் பணியாற்றவேண்டுமானால், கனடாவில் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்த சட்டம் நீக்கிவிடும். அத்துடன், கனடாவுக்கு புலம்பெயர்வதற்கும், வேலை செய்வதற்கும்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் அடுத்து 6 மாதங்களில் கட்டாய தடுப்பூசி பாஸ் நடைமுறை, முக கவச கட்டாய நடைமுறை உள்ளிட்ட அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கக்கப்படும் என மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார். சடுதியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் கடச்த காலங்களில் தொற்று நோயை ஒழிப்பதற்காக ஒன்ராறியர்கள் செய்த தியாகங்கள் மற்றும் கடின உழைப்புக்கள் வீண் போக அனுமதிக்க முடியாது. எனவே, எச்சரிக்கையான மற்றும் கவனமான அணுகுமுறைகளுடன் அடுத்த 06Read More →

Reading Time: < 1 minuteகொவிட் தொற்று நோய் ஆபத்து காரணமாக அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தும் உத்தியோகபூா்வ பயண எச்சரிக்கையை ஒன்றைரை வருடங்களுக்குப் பின்னர் கனடா இரத்து செய்துள்ளது. கொவிட் தொற்று நோக்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கனடா தலைமை மருத்துவ அதிகாரி தெரசா டாம் பயண எச்சரிக்கையை தளர்த்தும் அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteபிரபல பஞ்சாபி பாடகர் ஒருவரது திருமணம் கனடாவில் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், அது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்ததாக அயலகத்தார் சிலர் குற்றம் சாட்டியுள்ளார்கள். பர்மிஷ் வர்மா (Parmish Verma (35), பஞ்சாபி இசை மற்றும் திரைத்துறையுடன் தொடர்புடைய இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகர், இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். பர்மிஷ், கனேடிய அரசியல்வாதியும், லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளருமான கீத் கிரெவாலை (Geet Grewal) கடந்த செவ்வாய்க்கிழமைRead More →

Reading Time: < 1 minuteசீனா தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு புதிய கொவிட் தொற்றுகளை பதிவு செய்துள்ள நிலையில், அங்குள்ள பாடசாலைகள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது சீனா நூற்றுக்கணக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது மற்றும் கடுமையான எல்லை மூடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுஜன சோதனைகளைத் தொடங்கியுள்ள அதிகாரிகள், பரவலைத் தடுக்க முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். சீனாவின் சமீபத்தியRead More →

Reading Time: < 1 minuteகனேடிய அரசியல்வாதி ஒருவர் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதால், அவரது குடும்பத்தினர் கொந்தளித்துப்போயுள்ளார்கள். ஒன்ராறியோவின் கேம்ப்ரிட்ஜ் நகரைச் சேர்ந்த Farisa Navab (20), அபூர்வ நோய் ஒன்றின் காரணமாக செப்டம்பர் 11ஆம் திகதி இறந்துபோனார். இதற்கிடையில், Lanark-Frontenac-Kingstonக்கான மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான Randy Hillier, தனது சமூக ஊடக பக்கத்தில், Farisa முதலான 10 பேரின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்கள் எல்லாரும் கொரோனா தடுப்பூசி பெற்றதைத்தொடர்ந்து எதிர்வினை ஏற்பட்டுRead More →