கனடாவில் இந்திய மாணவரின் கொலையில் முக்கிய திருப்பம்!
Reading Time: < 1 minuteநோவா ஸ்கோடியாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைதாகியுள்ளதாகவும் மூன்றாவது நபரை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, ட்ரூரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் விசாரணையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தனர். செப்டம்பர் 5ம் திகதி இந்திய மாணவரான Prabhjot Singh Katri (23) பணி முடித்து தமது அறைக்கு திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது 21 வயதானRead More →