கனடாவுக்கு புதிதாக வருவோர் பணிகளில் சேருவதற்கு உள்ள தடைகளை நீக்கும் சட்டம்!
Reading Time: < 1 minuteகனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்து வருவோர் பணிகளில் சேருவதற்கு உள்ள தடைகளை நீக்கும் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட உள்ளது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வெளிநாடுகளில் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் கனடாவில் பணி செய்ய உரிமம் பெறுவது எளிதாகும் என ஒன்ராறியோ அரசு தெரிவித்துள்ளது. ஒருவர் கனடாவில் பணியாற்றவேண்டுமானால், கனடாவில் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்த சட்டம் நீக்கிவிடும். அத்துடன், கனடாவுக்கு புலம்பெயர்வதற்கும், வேலை செய்வதற்கும்Read More →