கனடாவில் கொலை வழக்கு குற்றவாளி பிணையில் விடுவிப்பு: அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பம்
Reading Time: < 1 minuteஒன்ராறியோவின் லண்டனில் பல்கலைக்கழக மாணவர் கொலை வழக்கு குற்றவாளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 21 வயதான அலியன் அகமது என்பவரே அவரது பெற்றோர் அளித்த 10,000 டொலர் பிணைத்தொகையின் மேல் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வெஸ்டன் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர் Gabriel Neil(18) பல்கலைக்கழக வளாகம் அருகே கொடூரமாக தாக்கப்பட்டார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டRead More →