Reading Time: < 1 minuteதேர்தலுக்கு 3 நாட்கள் மீதமுள்ள நிலையில், Conservative கட்சி தலைவர் Erin O’Toole வாக்குகள் பிரிவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். தனது கட்சி தவிர வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பது Justin Trudeauவுக்கான வாக்காகும் என வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் O’Toole கூறினார். Conservative கட்சி Maxime Bernier தலைமையிலான மக்கள் கட்சிக்கு வாக்குகளை இழக்க வாய்ப்புள்ளதாக அண்மையில் கருத்துக் கணிப்புகள் வெளியாகும் நிலையில் O’Tooleலின் கருத்துக்கள் வெளியாகின.Read More →

Reading Time: < 1 minuteநோவா ஸ்கோடியாவில் பயணங்களுக்கான டிரெய்லர் தீப்பற்றி எரிந்து 6 பேர் கொண்ட குடும்பம் பலியான சம்பவத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோவா ஸ்கோடியாவின் Amherst பகுதியில் அமைந்துள்ள இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கும் இல்லம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குறித்த குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்குகளுக்கான தயாரிப்புகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 12ம் திகதி நோவா ஸ்கோடியாவின் Millvale பகுதியில் விடுமுறையை கழிக்க 6 பேர்கள் கொண்ட Robert Jorge குடும்பம் சென்றுள்ளது. இந்த நிலையில் அவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடா நாடாளுமன்ற பொதுத் தோ்தல் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தொற்று நோய்க்கு மத்தியில் வாக்குப் பதிவில் வீழ்ச்சி ஏற்படும் ஆபத்து உள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு வாக்குப் பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டால் கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம் எனவும் அவா்கள் கூறுகின்றனர். இதேவேளை, வாக்குப் பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டால் அது கன்சர்வேடிவ் கட்சிக்கு சாதகமாக அமையும் எனவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறைந்த வாக்குப்பதிவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 5,097பேர் பாதிக்கப்பட்டதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 69ஆயிரத்து 186பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 370பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 382பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவின் லண்டனில் பல்கலைக்கழக மாணவர் கொலை வழக்கு குற்றவாளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 21 வயதான அலியன் அகமது என்பவரே அவரது பெற்றோர் அளித்த 10,000 டொலர் பிணைத்தொகையின் மேல் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வெஸ்டன் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர் Gabriel Neil(18) பல்கலைக்கழக வளாகம் அருகே கொடூரமாக தாக்கப்பட்டார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,679பேர் பாதிக்கப்பட்டதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 64ஆயிரத்து 089பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 325பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 43ஆயிரத்து 145பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,289பேர் பாதிக்கப்பட்டதோடு 43பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 59ஆயிரத்து 410பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 305பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 42ஆயிரத்து 322பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: 3 minutesகனடா பொதுமன்றத் தேர்தல் பரபரப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை கனேடியர்கள் 44 பாராளுமன்றத்தை தெரிவு செய்யவுள்ளதுடன், நாட்டின் 24 ஆவது பிரதமரையும் தோ்ந்தெடுக்கவுள்ளனர். இம்முறை கனேடிய தோ்தல் பிரச்சாரத்தில் கொவிட் 19 தொற்று நோய் நெருக்கடி மற்றும் மீட்பு விவகாரம் முன்னிலை பெற்றிருந்தது. அத்துடன், வழமைபோன்று கால நிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பான விவகாரங்களும் முன்னிலை பெற்றிருந்தன. தோ்தலுக்கு முன்னராக கருத்துக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மே மாத ஆரம்பத்திற்கு பிறகு, நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 8,792பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளார். கடந்த மே 3ஆம் திகதி 9,076பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு கடந்த 24 மணித்தியாலத்தில் தான் அதிகப்படியான பாதிப்பு பதிவாகியுள்ளது. உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,963பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 42ஆயிரத்து 280பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 198பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 41ஆயிரத்து 257பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →